'அறிவாலயம் முற்றுகை; கருணாநிதி நினைவிடத்தில் போராட்டம்!' – தூய்மைப் பணியாளர்கள் குண்டுக்கட்டாக கைது

தனியார்மயத்தை எதிர்த்தும் பணி நிரந்தரம் வேண்டியும் சென்னையில் 150 நாட்களுக்கு மேலாக தூய்மைப் பணியாளர்கள் போராடி வருகின்றனர். இந்நிலையில், இன்று சென்னையில் திமுகவின் தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தையும் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் சமாதியையும் முற்றுகையிட்ட தூய்மைப் பணியாளர்களை காவல்துறை குண்டுக்கட்டாக கைது செய்தது. தூய்மைப் பணியாளர்கள் போராட்டம் கடந்த ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் சென்னை ரிப்பன் பில்டிங் வெளியே மண்டலங்கள் 5-6 யைச் சேர்ந்த தூய்மைப் பணியாளர்கள் போராட்டத்தை தொடங்கினர். தனியார்மயமாக்கலை எதிர்த்தும் … Read more

புலம் பெயர் தொழிலாளியை வெட்டிய திருத்தணி “புள்ளிங்கோ” சம்பவம்! தமிழக அரசு விளக்கம்!

சென்னை: நாடு முழுவதும்அதிர்வலைகளை ஏற்படுத்திய, புள்ளிங்கோ கும்பல் திருத்தணி ரயில் நிலையத்தில் புலம் பெயர் தொழிலாளி சுராஜ் மீது கத்தியால் வெட்டி  தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் குறித்து தமிழ்நாடு அரசு விளக்கம் அளித்துள்ளது. திருத்தணி ரயில் நிலையம் அருகே,  கஞ்சா போதையில் இருந்த சிறுவர்கள், ‘ரீல்ஸ்’ மோகத்தால், வடமாநில வாலிபரை அரிவாளால் சரமாரியாக வெட்டிய சம்பவம், தமிழகம் முழுதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. வெட்டுப்பட்ட வடமாநில வாலிபர் உயிருக்கு போராடி வருகிறார். இதுதொடர்பான வீடியோ உலகம் முழுவதும் … Read more

Parasakthi: ''அந்தத் தைரியம் உங்களுக்கு இருக்குனு சுதா மேம் சொன்னாங்க" – பராசக்தி குறித்து ரவி மோகன்

சிவகார்த்திகேயனின் 25-வது படமான ‘பராசக்தி’ பொங்கல் வெளியீடாகத் திரைக்கு வரவிருக்கிறது. சுதா கொங்கரா இயக்கியிருக்கும் இப்படத்தில் ரவி மோகன் வில்லனாக நடித்திருக்கிறார். அவரைத் தாண்டி அதர்வா, ஸ்ரீலீலா ஆகியோரும் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். முதலில் இத்திரைப்படம் ஜனவரி 14-ம் தேதி வெளியாவதாக அறிவித்திருந்தனர். அதன் பிறகு இப்படத்தின் ரிலீஸை ஜனவரி 10ஆம் தேதிக்கு மாற்றினர். Parasakthi பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியாகவிருக்கும் இப்படத்தின் புரொமோஷனுக்காக சென்னை வள்ளுவர் கோட்டத்தில் இப்படம் பேசும் விஷயங்களை மையப்படுத்தி ஒரு கண்காட்சியைத் … Read more

போதைப் பொருள் இல்லாத மாநிலமாக தமிழகத்தை மாற்றி இருக்கிறோம்! சொல்கிறார் அமைச்சர் மா. சுப்பிரமணியன்…

சென்னை: தமிழ்நாட்டில் போதை கலாச்சாரம் கொடிகட்டி பறக்கும் நிலையில்,  தமிழகத்தை போதைப் பொருள் இல்லாத மாநிலமாக மாற்றி இருக்கிறோம் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் சொல்கிறார். அமைச்சரின் இந்த பேச்சை சமூக வலைதளங்களில்  நெட்டிசன்கள் கழுவி ஊற்றி  வருகின்றனர். திருத்தணி ரயில் நிலையம் அருகே, கஞ்சா போதையில் இருந்த நான்கு சிறார்கள் வடமாநில இளைஞரை அரிவாளால் வெட்டி கொடூரமாகத் தாக்கிய சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ள தமிழக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, … Read more

`கலைக்கும் கலைஞர்களுக்குமான மேடை'- மக்கள் கொண்டாட்டத்தால் நிரம்பிய மார்கழியில் மக்களிசை சீசன் 6

‘கலை சமூகத்தின் கனவையும் நினைவையும் கையளிக்கக்கூடிய அற்புதம்’  தன் வாழ்வை கலையோடு வாழ்ந்து கொண்டிருக்கும் மக்களிசைக் கலைஞர்களை உரிய அங்கீகாரத்தோடு கொண்டாடக்கூடிய நிகழ்வாக இயக்குநர் பா.ரஞ்சித்தின் நீலம் பண்பாட்டு மையம் நடத்தும் ‘மார்கழியில் மக்களிசை’ நிகழ்ச்சி வருடந்தோறும் நடந்துவருகிறது.  ஆறாவது வருடமாகச் சென்னை பச்சையப்பன் கல்லூரியில் டிசம்பர் 26,27,28, ஆகிய மூன்று நாட்கள் சிறப்பாக நடந்து முடிந்த இந்நிகழ்வில் நூற்றுக்கும் மேற்பட்ட மக்களிசை கலைஞர்களும், அரசியல் தலைவர்களும், சினிமா உட்பட பல்துறை ஆளுமைகளும் கலந்து கொண்டனர். மார்கழியில் … Read more

தமிழ்நாட்டில் 65 மெயில், விரைவு ரயில்களின் வேகம் அதிகரிப்பு – ரயில்வே புதிய கால அட்டவணை வெளியீடு…

சென்னை: தமிழ்நாட்டில் 65 மெயில், விரைவு ரயில்களின் வேகம் அதிகரிப்பு  செய்து,  ரயில்வே புதிய கால அட்டவணையை வெளியிட்டு உள்ளது.  இந்த புதிய மாற்றம் ஜனவரி 1 முதல் அமலுக்கு வருகிறது. தெற்கு ரயில்வேயின் புதிய கால அட்டவணை   வெளியாகி உள்ளது. அதன்படி,  வரும் 1ந்தேதி (ஜனவரி 1) முதல்  சென்னை எழும்பூரில் இருந்து புறப்படும் சில விரைவு ரயில்களின் நேரம் மாற்றப்பட்டு உள்ளது மேலும், சென்னை சென்ட்ரல் – அரக்கோணம் மெமு ரயில் உட்பட 28 … Read more

Cinema Roundup 2025: இந்தாண்டு பேசுபொருளான சினிமா நிகழ்வுகள் |முழு தொகுப்பு

லவை2025-ம் ஆண்டு இறுதி நாட்களை எட்டியிருக்கும் நேரத்தில் இந்த ஆண்டு அதிகம் பேசு பொருளான, கவனம் ஈர்த்த 25 நிகழ்வுகள் குறித்து பார்ப்போம். * கன்னடத்தில் சிக்கலைச் சந்தித்த தக் லைஃப்: கமல்ஹாசன் நடிப்பில் வெளிவந்த தக் லைஃப் திரைப்படத்தின் புரொமோஷனில் கமல்ஹாசன் ‘கன்னடம் தமிழிலிருந்து பிறந்தது’ என்று கூறிய கருத்தால் கர்நாடகாவில் திரைப்படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டது. அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கன்னட ரசிகர்கள் கண்டனம் தெரிவித்த நிலையில், அவர் மன்னிப்பு கேட்க … Read more

ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு இன்றுமுதல் சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

சென்னை:  ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு,   சென்னை உள்பட தமிழ்நாடு முழுவதும்  இன்றுமுதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவதாக தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்து கழகம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. அதன்படி, 570 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. இதுகுறித்து அரசு விரைவுப் போக்​கு​வரத்​துக் கழக மேலாண் இயக்​குநர் மோகன் வெளி​யிட்ட அறிக்​கை: ஆங்​கில புத்​தாண்டை முன்​னிட்டு டிச.30 மற்​றும் 31 மற்​றும் ஜன.1-ம் தேதி​களில் சென்னை உள்​ளிட்ட முக்​கிய நகரங்​களில் இருந்​தும் தமிழகம் முழு​வதும் மக்​கள் பயணம் மேற்​கொள்​வார்​கள் என … Read more

BB Tamil 9: “வன்மம் வீழ்த்தப்பட்டது" – பார்வதியைக் கலாய்த்த கமருதீன்; ஆத்திரத்தில் விஜே பார்வதி

பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 85 நாள்களைக் கடந்துவிட்டது. கடந்த வாரம் நடந்த எவிக்ஷனில் அமித், கனி இருவரும் வெளியேறிருக்கின்றனர். இன்று வெளியான முதல் புரொமோவில் டிக்கெட் டூ ஃபினாலே டாஸ்க்கை விக்ரம் வாசிக்கிறார். BB Tamil 9: “எதுக்கு என் மனைவிய இங்க இழுக்குற திவ்யா”- ஆக்ரோசமான விக்ரம் BB Tamil 9 அந்த அறிவிப்பில், நடுவில் இருக்கும் பெட்டியில் பந்துகள் இருக்கும். அதில் வெள்ளைப் பந்துகள், கருப்புப் பந்துகள் இரண்டு கோல்டன் நிறப் … Read more

கோயிலில் முதல் மரியாதை எப்போதும் தெய்வத்திற்குதான்! சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை: கோயிலில், முதல் மரியாதை, எப்போதும், தெய்வத்திற்குதான்,  அதனால்  சிறப்பு மரியாதையை ஒருபோதும் யாரும்  உரிமையாக கோர முடியாது  சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது- கோயிலில், முதல் மரியாதை, தெய்வத்திற்குத்தான் என்று, உயர்நீதிமன்றம் கூறியிருக்கிறது. சிறப்பு மரியாதையை, உரிமையாக கோர முடியாது என்றும், உயர்நீதிமன்றம் தெரிவித்திருக்கிறது. கோயிலில், முதல் மரியாதை, எப்போதும், தெய்வத்திற்குதான் என்று, சென்னை உயர்நீதிமன்றம், தனது கருத்தை, பதிவு செய்திருக்கிறது. காஞ்சிபுரம், தேவராஜ சுவாமி கோயிலில் தங்கள் ஆசிரம மடாதிபதிக்கு 1992ம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வந்த பஞ்ச … Read more