ஆந்திர பிரதேசம்: வீடு மீது கார் மோதல்; மருத்துவ மாணவர்கள் உள்பட 6 பேர் பலி

நெல்லூர், ஆந்திர பிரதேசத்தின் நெல்லூர் மாவட்டத்தில் பொத்திரெட்டிபாளையம் பகுதியில் கார் ஒன்று விரைவாக சென்றது. அது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, வீடு ஒன்றின் மீது மோதி விபத்தில் சிக்கியது. இதுபற்றி பொத்திரெட்டிபாளையம் காவல் நிலையத்தின் ஆய்வாளர் சுதாகர் ரெட்டி கூறும்போது, இந்த விபத்தில், 6 பேர் உயிரிழந்தனர். அவர்களில், 5 பேர் நாராயணா மருத்துவ கல்லூரியை சேர்ந்த மாணவர்கள் என தெரிய வந்துள்ளது என்றார். இந்த விபத்தில் பலியான மற்றொரு நபர், கார் விபத்து ஏற்படுத்தியபோது, … Read more

காலக்கெடு நிர்ணயிக்க வேண்டும்! சாதிவாரி கணக்கெடுப்பை வரவேற்பதாக ராகுல் காந்தி தகவல்…

டெல்லி:  மத்தியஅரசின்  சாதிவாரி கணக்கெடுப்பு முடிவை வரவேற்பதாக தெரிவித்துள்ள  மக்களவை எதிர்க்கட்சி தலைவரான ராகுல் காந்தி,  காங்கிரஸ் கட்சியின் கொள்கையை மத்திய பாஜக அரசு ஏற்றுள்ளது என்றும், ஆனால்,  அதற்கான காலக்கெடு குறித்தும் தெரிவிக்க வேண்டும் என்றும்  கூறியுள்ளார். மத்திய கேபினட் அமைச்சரவை சாதிவாரி கணக்கெடுப்புக்கு அனுமதி வழங்கி உள்ளது. மக்கள் தொகை பொதுக்கணக்கெடுப்பின்போது சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என மத்திய அமைச்சர்  அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். “இந்திய அரசியலமைப்பின் படி, மக்கள் தொகை கணக்கெடுப்பு … Read more

அமுல் நிறுவனமும் பால் விலையை லிட்டர் ஒன்றுக்கு ரூ.2 உயர்த்தியது

புதுடெல்லி, குஜராத் கூட்டுறவு பால் சந்தைப்படுத்துதல் கூட்டமைப்பு, அமுல் என்ற பெயரில் உற்பத்தி செய்து வரும் பால் மற்றும் பால் பொருட்கள், இந்தியா முழுவதும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இந்நிலையில், அமுல் பாலின் விலை லிட்டர் ஒன்றுக்கு ரூ.2 உயர்த்தப்படுகிறது என அறிவிக்கப்பட்டு உள்ளது. இது கோடிக்கணக்கான மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. அமுல் பாலின் பல்வேறு வகையான பாக்கெட்டுகளும் இந்த விலை உயர்வுக்கு உட்படுகின்றன. இதன்படி, அமுல் முழு கிரீம் பால் விற்பனையானது, லிட்டர் ஒன்றுக்கு … Read more

இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சி.எஸ்.கே.-பஞ்சாப் அணிகள் மோதல்..!

சென்னை;  ஐபிஎல் போட்டியின் இன்றைய ஆட்டம் சென்னை சேப்பாக்கம் மேக் ஸ்டேடியத்தில் இன்று மாலை நடைபெற உள்ளது. இந்த போட்டியை காண டிக்கெட் பெற்றவர்கள்,   அரசு பேருந்து மற்றும் மெட்ரோ ரயிலில்  டிக்கெட்டை காண்பித்து இலவசமாக பயணிக்கலாம். நடப்பாண்டுக்கான ஐபிஎல் 2025 சீசன் மார்ச் 22 ஆம் தேதி தொடங்கி நடைபெட்றறு வருகிறது.  இது ஐபிஎல்  18வது சீசனாகும்.  முதல் போட்டி,  கொல்கத்தாவில் உள்ள புகழ்பெற்ற ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடப்பு சாம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் … Read more

செல்போனில் பேசியதை கண்டித்ததால் 11-வது மாடியில் இருந்து குதித்து இளம்பெண் தற்கொலை

மும்பை, மும்பையை அடுத்த தானே மான்பாடா பகுதியில் குடியிருப்பு கட்டிடம் ஒன்று உள்ளது. இந்த கட்டிடத்தின் 11-வது மாடியில் குடும்பத்துடன் வசித்து வந்தவர் இளம்பெண் சமிக்சா (20 வயது). இவர் நேற்று முன்தினம் இரவில் செல்போனில் வெகுநேரமாக பேசிக் கொண்டிருந்துள்ளார். அப்போது, வீட்டில் இருந்த அவரது மாமா, சமிக்சாவை கண்டித்துள்ளார். மேலும் அவரது கையில் இருந்த செல்போனை பறித்து விட்டு தூங்க செல்லுமாறு கூறினார். இந்த செயலால் சமிக்சா மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானார். உடனே வீட்டின் … Read more

கும்பம்: `வழக்குகள் வேண்டாம்; என்ன காத்திருக்கிறது?' – ராகு கேது தரும் பலன்கள்

ஏப்ரல் 26 முதல் (வாக்கியப் பஞ்சாங்கப்படி) உங்கள் ராசியிலேயே அமர்கிறார் ராகு பகவான். கேது பகவான், உங்கள் ராசிக்கு 7-ம் இடத்தில் நின்று பலன் தருகிறார். வேலை வாய்ப்புக்காகக் காத்திருக்கும் அன்பர்களுக்கு நல்ல சேதி வந்து சேரும். ராகு பகவான் தரும் பலன்கள் 1. ராகுபகவான் இப்போது உங்கள் ராசிக்குள்ளேயே வந்து அமர்கிறார். ஓரளவு பிரச்னைகள் குறையும். இடம், பொருள் ஏவல் அறிந்து பேசும் வித்தையை கற்றுக்கொள்வீர்கள். சிலர், இடவசதியான வீட்டிற்கு மாறுவீர்கள். வேலை வாய்ப்புக்காகக் காத்திருக்கும் … Read more

குழந்தைகளுக்கு தமிழ் பெயர் வைக்க தனி  இணையதளம்! முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை: குழந்தைகளுக்கு தமிழ் பெயர் வைக்க உதவுவதற்காக இணையதளம் உருவாக்கப்படும் என்று தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின்  தெரிவித்துள்ளார். குழந்தைகளுக்கான அழகிய தமிழ் பெயர்களும் அதற்கான பொருளும் அடங்கிய இணையப் பக்கம் தொடங்கப்படும். தமிழ் இணைய கல்விக் கழகம் மூலம் இணையப் பக்கம் தொடங்கப்படும் என முதலமைச்சர் அறிவித்துள்ளார். அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கத்தில் திமுக எம்எல்ஏ,  மயிலை வேலு இல்லத் திருமண விழாவில் பங்கேற்று பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், குழந்தைகளுக்கு அழகான தமிழ் பெயரை சூட்டுங்கள். அதுதான் … Read more

சாதிவாரி கணக்கெடுப்பு: முக்கிய கேள்விகளுக்கு விடையில்லை – ராகுல் காந்தி

புதுடெல்லி, பஹல்காம் தாக்குதலில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி இன்று சந்தித்து ஆறுதல் கூறினார். இதனை தொடர்ந்து டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் செய்தியாளர் சந்திப்பில் ராகுல் காந்தி கூறியதாவது:- சாதிவாரிக் கணக்கெடுப்பை நடத்தும்படி பலமுறை பாஜக அரசிடம் நாங்கள் கேட்டுள்ளோம். காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் அழுத்தத்திற்கு மத்திய அரசு தற்போது பணிந்துள்ளது. சாதிவாரி கணக்கெடுப்பை நாங்கள் நடத்தி காட்டுவோம் என நாடாளுமன்றத்தில் கூறியிருந்தோம். 11 ஆண்டுகளுக்கு பின் சாதிவாரி கணக்கெடுப்புக்கு மத்திய … Read more