செந்தில் பாலாஜி மீண்டும் அமைச்சராக முடியுமா? – உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் கருத்து என்ன?
தமிழ்நாட்டின் மின்சாரத் துறை அமைச்சராக இருந்தவர் செந்தில் பாலாஜி. இவர் அதிமுக ஆட்சியில் போக்குவரத்துத்துறையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி மோசடியில் ஈடுபட்டதாகக் குற்றம்சாட்டப்பட்டது. இது தொடர்பாக அவர் மீது வழக்கும் பதியப்பட்டது. 2022-ம் ஆண்டு இந்த வழக்கை விசாரித்து தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம், செந்தில் பாலாஜி மீது ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்படாதது குறித்து கடுமையான கருத்துகளைத் தெரிவித்திருந்தது. மேலும், அவர் அமைச்சர் பதவியில் இல்லை என்றால் ஜாமீன் வழங்கப்படும் என … Read more