மின்விசிறியை இயக்கியபோது மின்சாரம் தாக்கி தாய், மகன் உயிரிழப்பு

லக்னோ, உத்தரபிரதேசம் மாநிலம் பக்ராயிச் அருகே முனிப்பூர் கிராமத்தை சேர்ந்தவர் ஆலம் ஆரா (45 வயது). திருமணமான இவருக்கு இஸ்மாயில் (10 வயது) என்ற மகன் இருந்தான். நேற்று இரவு இஸ்மாயில் வீட்டில் தரையில் வைக்கப்பட்டிருந்த மின்விசிறியை இயக்குவதற்கான சுவிட்சை போட்டுள்ளான். அப்போது எதிர்பாராதவிதமாக அதில் இருந்து மின்கசிவு ஏற்பட்டு சிறுவன் மீது மின்சாரம் பாய்ந்தது. அவனை காப்பாற்ற முயன்ற தாய் மீதும் மின்சாரம் பாய்ந்தது. இந்த சம்பவத்தில் இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மின்விசிறியை … Read more

திருச்சி விமான நிலையம் பயணிகளை கையால்வதில் ம்தலிடம்

திருச்சி திருச்சி விமான நிலையம் பயணிகலீ கையாள்வதில் முதலிடம்  பிடித்துள்ளது தினந்தோறும் திருச்சி விமான நிலையத்தில் இருந்து மலேசியா, சிங்கப்பூர், இலங்கை, சார்ஜா, துபாய், அபுதாபி, குவைத், பாங்காக், மஸ்கட், தோஹா உள்ளிட்ட வெளிநாட்டு நகரங்களுக்கு சர்வதேச பயணிகள் விமானங்களும், சென்னை, மதுரை, மும்பை, பெங்களூரு, ஐதராபாத் உள்ளிட்ட பல்வேறு முக்கிய நகரங்களுக்கு உள்நாட்டு விமான போக்குவரத்தும் நடைபெற்று வருகிறது. கடந்த சில மாதங்களாக திருச்சி விமான நிலையம் அதிக அளவிலான பயணிகளை கையாண்டு வருவது குறிப்பிடத்தக்கது. … Read more

வருகிற 27-ந்தேதி டெல்லியில் காவிரி மேலாண்மைக் கூட்டம்

டெல்லி, டெல்லியில் காவிரி நீா் மேலாண்மை ஆணையத்தின் கூட்டம் வருகிற 27-ந் தேதி நடைபெற உள்ளது. இது மேலாண்மை ஆணையத்தின் 41-வது கூட்டம் ஆகும். சுப்ரீம் கோர்ட்டு தீா்ப்பின்படி அடுத்த மாதம் தமிழகத்துக்கு கா்நாடக மாநிலம் 31.24 டி.எம்.சி. நீரை விடுவிக்க வேண்டும். இருப்பினும் நீா்ப்பகிா்வு விவகாரத்தில் கா்நாடகத்துக்கும் தமிழகம் உள்ளிட்ட காவிரி தொடா்பு டைய கேரளம் மற்றும் புதுச்சேரி இடையே ஒத்த கருத்து ஏற்படாததால் தொடா்ந்து முட்டுக்கட்டை நிலவி வருகிறது. இந்தப் பிரச்சினைகளை சரி செய்து … Read more

தயாநிதி மாறன் நோட்டீஸ் : கலாநிதி மாறன் தரப்பில் சன் டிவி நெட்வொர்க் விளக்கம்!

சென்னை:   சன் குழு தலைவர்  கலாநிதி மாறன் முறைகேட்டில் ஈடுபட்டு, தன்னை ஏமாற்றி உள்ளதாக, கேடி பிரதர்ஸ் என அழைக்கப்படு பவர்களில் ஒருவரான தயாநிதி மாறன், தனது அண்ணன் கலாநிதி மாறனுக்கு நோட்டீஸ் அனுப்பிய விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில், கலாநிதி மாறன்  தரப்பில் சன் டிவி நெட்வொர்க் விளக்கம் வெளியிட்டு உள்ளது. சன் டிவி பங்குகள் விற்பனை தொடர்பாக, சன் குழுமத்தின் தலைவரான கலாநிதி மாறனுக்கு, அவரது சகோதரரும், திமுக எம்.பி.யுமான தயாநிதி மாறன் … Read more

'ஒரு நாள் கோடீஸ்வரி' – 13.3 கோடி சம்பளம் பெற்ற அரசு ஊழியர்; என்ன காரணம்?

அமெரிக்காவின் மிச்சிகன் மாகாணத்தில் உள்ள வெய்ன் கவுன்டியில் (மாவட்டம்) பணியாற்றும் பெண் ஊழியர் மே மாத சம்பளமாக 1.6 மில்லியன் டாலர்கள், இந்திய மதிப்பில் 13.36 கோடி ரூபாய் வங்கி கணக்கில் சேர்ந்ததால் அதிர்ச்சியடைந்துள்ளார். 20 ஆண்டுகளாக கவுன்டியில் வேலை செய்யும் அவர், உடனடியாக அது குறித்து தனது மேலாளருக்கு தகவல் அளித்திருக்கிறார். விசாரணையில் மனித தவறுகளால் பெரும் தொகை அவரது கணக்குக்கு வந்தது தெரியவந்துள்ளது. Michigan கடந்த மாதம் சம்பள உயர்வு பெற்ற அவரது கணக்கில் … Read more

ஈசிஆரில் கடலோர ஒழுங்குமுறை மண்டல விதிகளை மீறிய 22 கட்டிடங்கள் இடிக்கப்படும் வாய்ப்பை எதிர்கொண்டுள்ளன…

சென்னை:  சென்னை கிழக்கு கடற்கரையோரம் (ஈசிஆர்) பகுதிகளில்  கடலோர ஒழுங்குமுறை மண்டல விதிகளை மீறி, கடலை பார்த்து கட்டப்பட்டுள்ள  22 கட்டிடங்கள் இடிக்கப்படும் சூழல் எழுந்துள்ளது.  இதுதொடர்பாக தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் இறுதி உத்தரவு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. சென்னை முட்டுக்காடு கடற்கரையில் உள்ள ஆடம்பரமான பங்களாக்கள் சட்டவிரோதமானவை என அறிவிக்கப்பட்டுள்ளன. கடல் அரிப்பைத் தடுக்க, பங்களா உரிமையாளர்களால் சட்டவிரோத கடல் சுவர் கட்டப்பட்டுள்ளது. இவைகள் இடிக்கப்படும் அபாயத்தை எதிர்கொண்டுள்ளன. கடலோர ஒழுங்குமுறை மண்டல விதிகளை … Read more

அருப்புக்கோட்டை: குடும்ப பிரச்னையில் மனைவி, குழந்தைகள் கொலை; கணவர் வெறிச்செயல்!

விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை அருகே திருவிருந்தாள்புரம் கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி சுந்தரவேலு. இவருக்கு பூங்கொடி என்ற மனைவியும் 5 மற்றும் 10 வயதில் (ஜெயதுர்கா, ஜெயலட்சுமி) ஆகிய இரண்டு பெண் குழந்தைகள் இருந்தனர். இந்நிலையில் இன்று காலையில் தனது விவசாய நிலத்திற்கு சென்று திரும்பி வந்த சுந்தரவேலு மனைவியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். ஒரு கட்டத்தில் வாக்குவாதம் கைகலப்பாக மாறி ஆத்திரத்தில் மனைவி பூங்கொடி மற்றும் இரண்டு குழந்தைகளையும் அம்மிக்கல் மற்றும் அரிவாளால் வெட்டி கொலை செய்துவிட்டு தாலுகா … Read more

மேலும் 1000 இந்தியர்கள் வெளியேற வான்வெளியை அனுமதித்துள்ளது ஈரான்…

டெஹ்ரான்: இந்தியர்கள் மற்றும் அங்கு படித்து வரும்  மாணவர்கள் உள்பட சுமார்  1000 பேர் வெளியேறுவதற்காக ‘ஈரான் அரசு  வான்வெளியை திறந்துள்ளது. இது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. ஈரான், இஸ்ரேல் நாடுகளின் போர் மேலும் தீவிரம் அடைந்து வருகிறது. இந்த மோதலால் ஈரானில் உள்ள பல நகரங்களில் உள்ள இந்திய மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர். ஈரானில் உள்ள தற்போதைய நிலைமையை கருத்தில் கொண்டு அங்குள்ள இந்திய மாணவர்களை வெளியேற்ற மத்திய அரசு மற்றும் அங்குள்ள தூதரகம் … Read more