கடந்த ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலில் கட்சிகள் செய்த மொத்த செலவு எவ்வளவு..? வெளியான தகவல்

புதுடெல்லி, நாடாளுமன்ற மக்களவைக்கு கடந்த ஆண்டு தேர்தல் நடந்தது. அத்துடன் ஆந்திரா, அருணாசல பிரதேசம், ஒடிசா மற்றும் சிக்கிம் மாநிலங்களுக்கும் சட்டசபை தேர்தல் நடத்தப்பட்டது. இந்த தேர்தல்களுக்கு அரசியல் கட்சிகள் செலவு செய்த தொகை குறித்து ஜனநாயக சீர்திருத்தத்துக்கான சங்கம் என்ற தன்னார்வ அமைப்பு ஆய்வு செய்தது. தேர்தல் கமிஷனில் அரசியல் கட்சிகள் சமர்ப்பித்த செலவின அறிக்கையை ஆய்வு செய்ததில் இது கண்டறியப்பட்டு உள்ளது. குறிப்பாக தேசிய மற்றும் பிராந்திய கட்சிகள் என 32 கட்சிகளின் செலவின … Read more

"முருக பக்தர்கள் மாநாடு முடிந்த பின் தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி" – எல்.முருகன்

முருக பக்தர்கள் மாநாடு தமிழக அரசியலிலும் சரி, ஆன்மீகத்திலும் சரி மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று மத்திய இணை அமைச்சர் எல். முருகன் தெரிவித்துள்ளார். மதுரையில் நடைபெற உள்ள முருக பக்தர்கள் மாநாட்டு முன்னேற்பாடுகளைப் பார்வையிட்ட மத்திய அமைச்சர் எல்.முருகன் செய்தியாளர்களிடம் பேசும்போது, “மாநாட்டிற்கு நாளை 10 லட்சம் முருக பக்தர்கள் வருகை தர உள்ளனர். மாலை 6 மணிக்கு இங்குள்ள அத்தனைப் பேரும் ஒன்றாக இணைந்து கந்த சஷ்டி கவசம் பாடவிருக்கிறோம். முருக பக்தர் மாநாடு-மதுரை … Read more

 வழக்கு விசாரணைக்கு பொன்முடி நேரில் ஆஜாராக நீதிமன்றம் விலக்கு

சென்னை முன்னாள் அமைச்சர் பொன்முடி மீதான வழக்கு விசாரணையில் நேரில் ஆஜராக சிபிஐ நீதிமன்றம் விலக்கு அளித்துள்ளது. தமிழகத்தில் 2006-2011-ம் ஆண்டுகளில் நடந்த தி.மு.க., ஆட்சியில் உயர்கல்வி மற்றும் கனிம வளங்கள், சுரங்கத்துறை அமைச்சராக க.பொன்முடி பதவி வகித்தபோது, விழுப்புரம் மாவட்டத்தில், அதிகளவில் செம்மண் வெட்டி எடுத்ததன் மூலம், அரசுக்கு 28 கோடியே 36 லட்சத்து 40 ஆயிரத்து 600 ரூபாய் இழப்பு ஏற்படுத்தியதாக பொன்முடி உள்ளிட்டோர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்திருந்தது. இந்தநிலையில், இந்த … Read more

மின்விசிறியை இயக்கியபோது மின்சாரம் தாக்கி தாய், மகன் உயிரிழப்பு

லக்னோ, உத்தரபிரதேசம் மாநிலம் பக்ராயிச் அருகே முனிப்பூர் கிராமத்தை சேர்ந்தவர் ஆலம் ஆரா (45 வயது). திருமணமான இவருக்கு இஸ்மாயில் (10 வயது) என்ற மகன் இருந்தான். நேற்று இரவு இஸ்மாயில் வீட்டில் தரையில் வைக்கப்பட்டிருந்த மின்விசிறியை இயக்குவதற்கான சுவிட்சை போட்டுள்ளான். அப்போது எதிர்பாராதவிதமாக அதில் இருந்து மின்கசிவு ஏற்பட்டு சிறுவன் மீது மின்சாரம் பாய்ந்தது. அவனை காப்பாற்ற முயன்ற தாய் மீதும் மின்சாரம் பாய்ந்தது. இந்த சம்பவத்தில் இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மின்விசிறியை … Read more

திருச்சி விமான நிலையம் பயணிகளை கையால்வதில் ம்தலிடம்

திருச்சி திருச்சி விமான நிலையம் பயணிகலீ கையாள்வதில் முதலிடம்  பிடித்துள்ளது தினந்தோறும் திருச்சி விமான நிலையத்தில் இருந்து மலேசியா, சிங்கப்பூர், இலங்கை, சார்ஜா, துபாய், அபுதாபி, குவைத், பாங்காக், மஸ்கட், தோஹா உள்ளிட்ட வெளிநாட்டு நகரங்களுக்கு சர்வதேச பயணிகள் விமானங்களும், சென்னை, மதுரை, மும்பை, பெங்களூரு, ஐதராபாத் உள்ளிட்ட பல்வேறு முக்கிய நகரங்களுக்கு உள்நாட்டு விமான போக்குவரத்தும் நடைபெற்று வருகிறது. கடந்த சில மாதங்களாக திருச்சி விமான நிலையம் அதிக அளவிலான பயணிகளை கையாண்டு வருவது குறிப்பிடத்தக்கது. … Read more

வருகிற 27-ந்தேதி டெல்லியில் காவிரி மேலாண்மைக் கூட்டம்

டெல்லி, டெல்லியில் காவிரி நீா் மேலாண்மை ஆணையத்தின் கூட்டம் வருகிற 27-ந் தேதி நடைபெற உள்ளது. இது மேலாண்மை ஆணையத்தின் 41-வது கூட்டம் ஆகும். சுப்ரீம் கோர்ட்டு தீா்ப்பின்படி அடுத்த மாதம் தமிழகத்துக்கு கா்நாடக மாநிலம் 31.24 டி.எம்.சி. நீரை விடுவிக்க வேண்டும். இருப்பினும் நீா்ப்பகிா்வு விவகாரத்தில் கா்நாடகத்துக்கும் தமிழகம் உள்ளிட்ட காவிரி தொடா்பு டைய கேரளம் மற்றும் புதுச்சேரி இடையே ஒத்த கருத்து ஏற்படாததால் தொடா்ந்து முட்டுக்கட்டை நிலவி வருகிறது. இந்தப் பிரச்சினைகளை சரி செய்து … Read more

தயாநிதி மாறன் நோட்டீஸ் : கலாநிதி மாறன் தரப்பில் சன் டிவி நெட்வொர்க் விளக்கம்!

சென்னை:   சன் குழு தலைவர்  கலாநிதி மாறன் முறைகேட்டில் ஈடுபட்டு, தன்னை ஏமாற்றி உள்ளதாக, கேடி பிரதர்ஸ் என அழைக்கப்படு பவர்களில் ஒருவரான தயாநிதி மாறன், தனது அண்ணன் கலாநிதி மாறனுக்கு நோட்டீஸ் அனுப்பிய விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில், கலாநிதி மாறன்  தரப்பில் சன் டிவி நெட்வொர்க் விளக்கம் வெளியிட்டு உள்ளது. சன் டிவி பங்குகள் விற்பனை தொடர்பாக, சன் குழுமத்தின் தலைவரான கலாநிதி மாறனுக்கு, அவரது சகோதரரும், திமுக எம்.பி.யுமான தயாநிதி மாறன் … Read more

'ஒரு நாள் கோடீஸ்வரி' – 13.3 கோடி சம்பளம் பெற்ற அரசு ஊழியர்; என்ன காரணம்?

அமெரிக்காவின் மிச்சிகன் மாகாணத்தில் உள்ள வெய்ன் கவுன்டியில் (மாவட்டம்) பணியாற்றும் பெண் ஊழியர் மே மாத சம்பளமாக 1.6 மில்லியன் டாலர்கள், இந்திய மதிப்பில் 13.36 கோடி ரூபாய் வங்கி கணக்கில் சேர்ந்ததால் அதிர்ச்சியடைந்துள்ளார். 20 ஆண்டுகளாக கவுன்டியில் வேலை செய்யும் அவர், உடனடியாக அது குறித்து தனது மேலாளருக்கு தகவல் அளித்திருக்கிறார். விசாரணையில் மனித தவறுகளால் பெரும் தொகை அவரது கணக்குக்கு வந்தது தெரியவந்துள்ளது. Michigan கடந்த மாதம் சம்பள உயர்வு பெற்ற அவரது கணக்கில் … Read more