சென்னையில் நாளை விநாயகர் சிலை ஊர்வலம் – பல பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் அறிவிப்பு…
சென்னை: விநாயகர் சதுர்த்திக்கு வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலைகள் நாளை நீர்நிலைகளில் கரைக்க ஊர்வலமாக செல்லப்பட உள்ளதால், சென்னையின் பல பகுதிகளில் நாளை போக்குவரத்து மாற்றம் செய்யப்படுவதாக போக்குவரத்து காவல்துறை அறிவித்து உள்ளது. விநாயகர் சதுர்த்தி ஆகஸ்டு 27ந்தேதி கோலாகலமாக நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. சென்னையில் மட்டும் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, , இந்து அமைப்புகள் சார்பில் 1,519 இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு பூஜிக்கப்பட்டு வருகிறது. இந்த விநாயகர் சிலைகளை நாளை (ஞாயிறு – ஆகஸ்டு 31) … Read more