அணுசக்தி துறையில் தனியார்: `சூதாட்டத்தில் 140 கோடி மக்களின் உயிர்'- எச்சரிக்கும் பூவுலகின் நண்பர்கள்

இந்தியாவின் பெரும் தொழில் நிறுவனங்கள், தங்கள் தொழிற்சாலைகளுக்கு நிலையான மின்சாரத்தைப் உற்பத்திசெய்யும் வகையிலான சிறிய அணு உலைகளை அமைக்க ஆர்வம் காட்டுகின்றன. குறிப்பாக முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், கௌதம் அதானியின் அதானி பவர், டாடா பவர், ஜிண்டால் ஸ்டீல் & பவர், ஹிண்டால்கோ இண்டஸ்ட்ரீஸ், ஜே.எஸ்.டபிள்யூ எனர்ஜி போன்ற நிறுவனங்கள் பல்வேறு மாநிலங்களில் இடங்களையும் தேர்வு செய்திருக்கின்றன. தற்போது, நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் நடந்துவருகிறது. கடந்த 15-ம் தேதி ‘அணுசக்தியை நிலையான முறையில் பயன்படுத்துதல் மற்றும் … Read more

டாஸ்மாக் முறைகேடு தொடர்பான 41 வழக்குகளை சிபிஐக்கு மாற்றக்கோரி வழக்கு!

சென்னை: டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக பதிவு செய்யப்பட்டுள்ள 41 வழக்குகளின் விசாரணையை சிபிஐக்கு மாற்றக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில்  பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. காஞ்சிபுரத்தை சேர்ந்த டில்லிபாபு என்பவர் தமிழ்நாட்டில் டாஸ்மாக் கடைகளில் மதுபானங்களை அதிகவிலைக்கு விற்பனை செய்தது, பார் உரிமம் வழங்கியது உள்ளிட்டவற்றில் முறைகேடுகள் நடந்துள்ளதாகப் புகார் எழுந்தது. இதுதொடர்பாக, கடந்த 2017 முதல் 2024 வரையிலான காலகட்டத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை பதிவு செய்த 41 வழக்குகளின் விசாரணையை சிபிஐக்கு மாற்றக்கோரி,  வழக்கு தாக்கல் … Read more

அடுத்த 18 மாதங்களில் 3 கார்களை வெளியிடும் நிசான் இந்தியா.! | Automobile Tamilan

மேக்னைட் மட்டும் உள்நாட்டில் தயாரிக்கப்படுகின்ற நிலையில் நிசான் இந்திய சந்தையில் கிராவைட், டெக்டான் மற்றும் 7 இருக்கை கொண்ட டெக்டான் என மூன்று மாடல்களை அடுத்தடுத்து விற்பனைக்கு வெளியிட உள்ளது. சென்னையின் ரெனால்ட் ஆலையில் தயாரிக்கப்பட உள்ள இந்த கார்கள் இந்தியா மட்டுமல்லாமல் பல்வேறு வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட வாய்ப்புள்ளது. Nissan Gravite ட்ரைபரின் நிசான் மாடலாக வரவிருக்கின்ற 7 இருக்கை  கொண்ட பட்ஜெட் விலை கிராவைட் காம்பேக்ட் எம்பிவி மாடலை ஜனவரி 2026ல் உற்பத்தி நிலை … Read more

’அலைக்கழிக்கும் மா.சு; கண்டுகொள்ளா அதிகாரி!’ – கிளாம்பாக்கத்தில் நள்ளிரவில் போராடிய செவிலியர்கள்

சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் நள்ளிரவில் 700 க்கும் மேற்பட்ட செவிலியர்கள் திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை கிளப்பியிருக்கிறது. கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் போராடிய செவிலியர்கள் தமிழகம் முழுவதும் தொகுப்பூதியத்தில் பணிபுரியும் 1500 க்கும் மேற்பட்ட செவிலியர்கள் நேற்று சென்னை சிவானந்தம் சாலையில் கூடி ஆர்ப்பாட்டம் செய்திருந்தனர். திமுக அரசு தேர்தல் சமயத்தில் கொடுத்த வாக்குறுதியின்படி தங்களின் பணிகளை நிரந்தரப்படுத்த வேண்டும் என்பது அவர்களின் கோரிக்கை. நேற்று காலை தொடங்கிய போராட்டம் மாலை 6 மணிக்கும் … Read more

ஜனவரி 2026 முதல் எம்ஜி கார்களின் விலை 2 சதவீதம் வரை உயருகின்றது.! | Automobile Tamilan

இந்தியாவில் ஜனவரி 2026 முதல் கார் நிறுவனங்கள் விலை உயரத்த தயாராகி வருகின்ற நிலையில், ஜேஎஸ்டபிள்யூ எம்ஜி மோட்டார் தனது அனைத்து கார் மாடல்களின் விலையையும் 2 % வரை உயர்த்துவதாகவும், விலை உயர்வு வரும் ஜனவரி 1, 2026 முதல் அமலுக்கு வரும் என்று இந்நிறுவனம் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது. வாகனத் தயாரிப்பிற்கான மூலப்பொருட்களின் விலை தொடர்ந்து உயர்வதனாலும் மற்ற இதர பொருளாதாரக் காரணிகளால் உற்பத்திச் செலவுகள் அதிகரித்துள்ளதே இந்த விலை உயர்வுக்கு முக்கியக் காரணம் என்று … Read more

Doctor Vikatan: குளிர்காலத்தில் படுத்தும் மூட்டுவலி: உண்மையா, பிரமையா… சிகிச்சை உண்டா?

Doctor Vikatan: என் வயது 50. குளிர்காலம் ஆரம்பித்துவிட்டாலே மூட்டுவலியால் பெரும் அவதிக்குள்ளாகிறேன். என்னால் இயல்பாக எந்த வேலையையும் செய்ய முடிவதில்லை.  குளிர்காலத்தில் இப்படி வலி அதிகரிக்க என்ன காரணம்…  இதைத் தவிர்க்கவும், வலி அதிகமாகும்போது சமாளிக்கவும் என்னதான் செய்வது? பதில் சொல்கிறார் சேலத்தைச் சேர்ந்த புனர்வாழ்வு மற்றும் வலி நிர்வாக மருத்துவர் நித்யா மனோஜ். நித்யா மனோஜ் குளிர்காலத்தில் மூட்டு வலி அதிகரிப்பது என்பது உண்மையா அல்லது வெறும் மனப்பிரமையா என்ற எண்ணம் பலருக்கும் இருப்பதைப் பார்க்கலாம். ஆனால், குளிர்காலத்தில் ஏற்படுகிற … Read more

பங்குச் சந்தை விதிகளில் அதிரடி காட்டும் செபி… அப்படியே மோசடிக்காரர்களையும் கொஞ்சம் கவனிக்கலாமே..!

பங்குகள் மற்றும் மியூச்சுவல் ஃபண்டுகளில் இந்தியர்களின் முதலீடுகள் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டிருக்கும் நேரமிது. இத்தகைய சூழலில், பங்குச் சந்தையைக் கட்டுப்படுத்தும் அமைப்பான ‘செபி’, சந்தை நடைமுறைகளில் சில மாற்றங்களைக் கொண்டு வந்திருப்பது, வரவேற்பைப் பெற்றுள்ளது. பங்குத் தரகர்கள் ஒழுங்குமுறை விதிகள், காலத்துக்கு ஏற்ப திருத்தப்பட்டுள்ளன. இதன்மூலம், பங்குத் தரகர்களின் ஒழுங்குமுறை தொடர்பான செயல்பாடுகள் எளிமைப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மியூச்சுவல் ஃபண்டுகளுக்கான ‘மொத்த செலவின விகிதம்’ என்பதில், பத்திர பரிவர்த்தனை வரி (STT), ஜி.எஸ்.டி, முத்திரை வரி உள்ளிட்ட … Read more

நீதிமன்ற விசாரணைக்கு செந்தில்பாலாஜி நேரில் ஆஜராகத்தான் வேண்டும்! நீதிமன்றம் உத்தரவு

சென்னை: சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கின் நீதிமன்ற விசாரணக்கு  செந்தில் பாலாஜி நேரில் ஆஜராகித் தான் ஆக வேண்டும்  என சென்னை  முதன்மை அமர்வு  நீதிமன்றம் அதிரடியாக கூறி உள்ளது. இது செந்தில்பாலாஜி தரப்புக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. திமுகவைச் சேரந்த  முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி சட்ட விரோதப் பணப்பரிமாற்ற நடவடிக்கைகளில் ஈடுப்பட்டதாகக் கூறி அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்கு தொடர்பாகச் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் சாட்சிகளிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. வழக்கை முதன்மை அமர்வு … Read more

ஏழைகளின் வயிற்றில் அடிக்கும் மத்திய பா.ஜ.க அரசுக்கு ஒத்து ஊதுகிறார் பழனிசாமி! முதலமைச்சர் ஸ்டாலின் காட்டம்…

சென்னை: ஏழைகளின் வயிற்றில் அடிக்கும் மத்திய பா.ஜ.க அரசுக்கு ஒத்து ஊதுகிறார் பழனிசாமி! மக்களை காக்க குரல் தரச் சொன்னால் டெல்லியை குளிர்விக்க அறிக்கை விட்டுள்ளார் எடப்பாடி பழனிசாமி என  ஜி ராம் ஜி திட்டம் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காட்டமாக விமர்சனம் செய்துள்ளார். மக்களை காக்க குரல் தரச் சொன்னால் டெல்லியை குளிர்விக்க அறிக்கை விட்டுள்ளார் எடப்பாடி பழனிசாமி என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காட்டமாக தெரிவித்துள்ளார்.  தனது ஒனர் பாஜக செய்தது சரியென்றால் வெளிப்படையாக ஜி … Read more