உக்ரைன் ராணுவ ரகசியங்களை வெளிப்படுத்திவிட்டார்! போரிஸ் மீது முன்னாள் தளபதி பரபரப்பு குற்றச்சாட்டு

 பிரித்தானியா பிரதமர் போரிஸ் ஜான்சன் உக்ரைன் ராணுவ ரகசியங்களை வெளிப்படுத்தியதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. போலந்து ராணுவத்தின் முன்னாள் தலைவரும், அந்நாட்டின் முன்னாள் ஜூனியர் பாதுகாப்பு அமைச்சருமான ஜெனரல் Waldemar Skrzypczak இவ்வாறு குற்றம்சாட்டியுள்ளார். கடந்த வாரம் இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த போது, உக்ரேனிய பயிற்சி திட்டம் குறித்த விவரங்களை கூறியதன் மூலம், ராணுவ ரகசியத்தை போரிஸ் ஜான்சன் வெளிப்படுத்திவிட்டார். உக்ரைனில் ஆயுதங்களை குவிப்பது ஐரோப்பியாவிற்கு நல்லதல்ல! ரஷ்யா எச்சரிக்கை  பிரிட்டிஷ் விமான எதிர்ப்பு ஏவுகணைகளை எவ்வாறு பயன்படுத்துவது என்பது … Read more

மத்தியபிரதேச காங்கிரஸ் சட்டமன்ற கட்சி தலைவர் பதவியில் இருந்து முன்னாள் முதல்வர் கமல்நாத் விலகல்…

போபால்: பாஜக ஆட்சி செய்து வரும், மத்தியபிரதேச மாநிலத்தில், சட்டமன்ற  காங்கிரஸ் கட்சி தலைவராக முன்னாள் முதல்வர் கமல்நாத் இருந்து வருகிறார். இவர் தனது எதிர்க்கட்சி தலைவர் பதவியை ராஜினாமா செய்து அறிவித்துள்ளார். மத்தியப் பிரதேசம் மாநிலத்தில் பாஜக ஆட்சி நடந்து வருகிறது. முதலமைச்சராக சிவராஜ் சிங் சவுகான் உள்ளார். அம்மாநிலத்தில் எதிர்க்கட்சியாக காங்கிரஸ் உள்ளது. சட்டப்பேரவை காங்கிரஸ் கட்சித் தலைவராக முன்னாள் முதல்வர் கமல்நாத் பதவி வகித்து வந்தார். இந்த நிலையில், கமல்நாத் காங்கிரஸ் கட்சியின் … Read more

பெட்ரோல், டீசல் விலையை குறைப்பதில் முனைப்பு காட்டுவது யார்? நாடகமாடுவது யார்? என்பது மக்களுக்கே தெரியும்- மு.க.ஸ்டாலின்

சென்னை: பிரதமர் மோடி நேற்று காணொலி காட்சி முலம் மாநில முதல்-மந்திரிகளுடன் ஆலோசனை நடத்தினார். கொரோனா பரவலை கட்டுப்படுத்துவது தொடர்பாக ஆலோசிக்க இந்த கூட்டம் நடத்தப்பட்டது. கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, “பெட்ரோல் டீசல் மீதான வாட் வரியை மாநில அரசுகள் குறைக்க வேண்டும்” என்று அறிவுறுத்தினார். இதற்கு பல்வேறு மாநில அரசுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. தமிழக அரசும் பிரதமர் மோடிக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டசபையில் இன்று விளக்கம் அளித்தார். … Read more

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கு தற்போது வரை 20.53 லட்சம் பேர் விண்ணப்பம்

சென்னை: டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கு தற்போது வரை 20.53 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள் என்பதால் பலரும் முயற்சி செய்து வருகின்றனர். மொத்தம்  7,382 பணியிடங்களுக்கு குரூப் 4 தேர்வு நடைபெறுகிறது. இதில் 81 இடங்கள் விளையாட்டு கோட்டா மூலம் நிரப்பபடும். 274 கிராம நிர்வாக அலுவலர் பணியிடங்களும் இதில் அடங்கும்.

அம்பானியை பாலோ செய்யும் அதானி.. இதையும் விட்டு வைக்கவில்லை..!

இந்தியாவின் பெரும் பணக்காரர்களான முகேஷ் அம்பானி, கௌதம் அதானி ஆகியோர் தலைமையிலான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மற்றும் அதானி குரூப் ஆகியவை பல துறையில் தங்களது வர்த்தகத்தை விரிவாக்கம் செய்து வரும் நிலையில் தற்போது இருவரும் ஓரே துறையில் போட்டிப்போடும் நிலைப் பட இடங்களில் உருவாகியுள்ளது. தற்போது அம்பானியும், அதானியும் மீடியா துறையில் போட்டிப்போடுவது மட்டும் அல்லாமல் பெரிய அளவிலான முதலீட்டைத் திரட்டி விரிவாக்கம் செய்து வருகிறது. இந்திய மீடியா துறை நெட்பிளிக்ஸ், அமேசான் ஆகிய நிறுவனங்கள் ஆதிக்கம் … Read more

How to: வீட்டுக்குள் வளர்க்கும் செடிகளை பராமரிப்பது எப்படி? | How to take care of indoor plants?

பலருக்கும் வீட்டினுள் வளர்க்கக்கூடிய இண்டோர் செடிகளின் (indoor plant) மீதான ஆர்வம் அதிகமாக இருக்கும். கைக்கு அடக்கமான கப்புகளில் தொடங்கி, சிறு சிறு செடிகளில் இருந்து பெரிய செடிகள் வரை வீட்டினுள் கிடைக்கும் சிறிய இடங்களில், மேசைகளில், படிக்கும் அறைகளில் என இவற்றை வளர்க்கலாம். பார்க்க பசுமையாக, அழகாக, மனதை லேசாக்கக் கூடிய இந்த செடிகளை வளர்க்க சிறிய அளவிலான பராமரிப்பே போதும். என்றாலும், இண்டோர் செடிகளை கவனிக்காமல் விட்டால் சீக்கிரமே செடிகள் மடிந்துவிடும் ஆபத்தும் உள்ளது. … Read more

நாளை நடக்கப்போகும் சனிப்பெயர்ச்சி! இந்த நான்கு ராசிக்காரர்களையும் படாய் படுத்தி எடுக்குமாம்.. நாளைய ராசிப்பலன்

சனி பகவான் 2022 ஏப்ரல் 29 ஆம் தேதி மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு செல்கிறார். ஏற்கனவே சொந்த ராசியில் பயணிக்கும் சனி பகவான், மீண்டும் மற்றொரு சொந்த ராசிக்கு செல்கிறார். சனி பகவான் கும்ப ராசிக்கு செல்வது மேஷம் முதல் மீனம் வரை அனைத்து ராசிகளையும் பாதிக்கும். அந்தவகையில் நாளை நடக்கும் இப்பெயர்ச்சியால் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய ராசிக்காரர் யார் என பார்ப்போம்.  உங்களது ராசிப்பலனை தெரிந்து கொள்ள, எமது WhatsApp குழுவில் இணையுங்கள் … Read more

ஆப்ரேசன் கஞ்சா 2.0 திட்டம் மூலம் இதுவரை 2,423 கஞ்சா வியாபாரிகள் 3,562 கிலோ கஞ்சா பறிமுதல்! சைலேந்திரபாபு…

சென்னை: ஆப்ரேசன் கஞ்சா 2.0 திட்டம் மூலம் இதுவரை 3,562 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாடு காவல்துறை தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் கஞ்சா, டாஸ்மாக் போன்ற போதைப்பொருட்கள் நடமாட்டம் அதிகரிப்பை தொடர்ந்து வன்முறை மற்றும் பாலியல் சம்பவங்களும் அதிகரித்து வருகின்றன. இதைத்தொடர்ந்து, டிஜிபி சைலேந்திரபாபு,  ஆப்ரேசன் கஞ்சா 2.0 திட்டம் மூலம் தமிழகம் முழுவதும் போதை பொருள் விற்பனை செய்பவர்கள், கடத்தல் செய்தவர்கள், உபயோகப்படுத்துவர்கள் என அனைத்து தரப்பினரையும் வேட்டையாட உத்தரவிட்டுள்ளார். மேலும்,  பள்ளி, கல்லூரி உள்ளிட்ட … Read more

பேட்மிண்டன் ஆசிய சாம்பியன்ஷிப்: பிவி சிந்து, சாத்விக்-சிராக் ஜோடி காலிறுதிக்கு முன்னேற்றம்

மணிலா: பேட்மிண்டன் ஆசிய சாம்பியன்ஷிப் போட்டி பிலிப்பைன்ஸ் நாட்டில் மணிலாவில்  நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில்  மகளிர் ஒற்றையர் பிரிவு போட்டியில் சிங்கப்பூர் வீராங்கனை யூ யான் ஜேஸ்லின் ஹூய்யை வீழ்த்திய பிவி சிந்து காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார். இந்திய வீராங்கணை பிவி சிந்து,  21-16, 21-16 என்ற செட் கணக்கில் சேஸ்லின் ஹூய்யை வீழ்த்தினார். இதை தொடர்ந்து அவர் சீனாவின் ஹீ பிங் ஜியோவுடன் மோதவுள்ளார். சீன வீராங்கணை ஹீ பிங் ஜியோவை ஏற்கனவே கடந்த … Read more

ரம்ஜானை முன்னிட்டு அதிமுக சார்பில் இஃப்தார் நோன்பு விருந்து

சென்னை: ரம்ஜானை முன்னிட்டு அதிமுக சார்பில் இஃப்தார் நோன்பு விருந்து நடைபெற்றது. சென்னை மயிலாப்பூரில் ஓபிஎஸ், ஈபிஎஸ் தலைமையில் இஃப்தார் விருந்து நடைபெற்றது.