கொரோனாவுக்கு உலக அளவில் 6,244,658 பேர் பலி

டெல்லி: உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 62.44 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 6,244,658 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 509,854,373 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 462,930,023 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 42,447 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

துணைவேந்தர்கள் நியமன விவகாரம் – அரசு தெளிவான முடிவை எடுக்க விஜயகாந்த் வலியுறுத்தல்

சென்னை: துணைவேந்தர்களை அரசே நியமிக்க வேண்டும் என்ற சட்ட மசோதா நேற்று சட்டசபையில் கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்டன. இதற்கு அ.தி.மு.க., பா.ஜ.க. ஆகிய கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இந்நிலையில், தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சென்னை பல்கலைக்கழகம் உள்பட தமிழ்நாட்டில் உள்ள 13 பல்கலைக்கழக துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரம் ஆளுநரிடம் இருந்து மாநில அரசுக்கு மாற்றப்படும் சட்ட திருத்த மசோதா சட்ட பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. பல ஆண்டுகளாக நடைமுறையில் இருப்பதை உடனே மாற்றுவது என்பது … Read more

பேராசிரியர்களுக்கு சம்பளம்: அரசுக்கு சம்மேளனம் கோரிக்கை| Dinamalar

புதுச்சேரி, :புதுச்சேரி அரசு ஊழியர் சங்கங்களின் சம்மேளன பொதுச் செயலாளர் ராதாகிருஷ்ணன் விடுத்துள்ள அறிக்கை:புதுச்சேரி தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் ஆசிரியர்கள் 131 பேர், ஆசிரியர் அல்லாத ஊழியர்கள் 182 பேர் பணிபுரிந்து வருகின்றனர். பொறியியல் கல்லுாரியாக இருந்தபோது அனைவருக்கும் மாத ஊதியம் காலதாமதமில்லாமல் வழங்கப்பட்டது.தற்போது, தொழில்நுட்ப பல்கலைக்கழகமாக மாற்றம் பெற்ற பின், மாத ஊதியம் சரிவர வழங்கப்படவில்லை. கடந்த 3 ஆண்டுகளாக ஓய்வுபெற்ற ஆசிரியர், ஊழியர்களுக்கு வழங்கப்பட வேண்டிய ஓய்வூதிப் பலன்களையும் வழங்கவில்லை.கடந்த மார்ச் மாத ஊதியம் இன்று … Read more

ஜேர்மனியை பழி தீர்த்த ரஷ்யா! 40 தூதர்கள் வெளியேற்றம்

பழிக்கு பழி வாங்கும் விதமாக 40 ஜேர்மன் தூதர்களை ரஷ்யா வெளியேற்றியது. உக்ரேனில் நடந்த மோதலில் ரஷ்ய தூதர்களை வெளியேற்ற பேர்லின் எடுத்த “நட்பற்ற முடிவுக்கு” பதிலடியாக 40 ஜேர்மன் தூதர்களை வெளியேற்றுவதாக மாஸ்கோ கூறியுள்ளது. ரஷ்யாவின் வெளியுறவு அமைச்சகம் திங்களன்று வெளியிட்ட ஒரு அறிக்கையில், மாஸ்கோவில் உள்ள ஜேர்மனியின் தூதரை வரவழைத்து இது தொடர்பான குறிப்பை அவரிடம் கொடுத்ததாக அறிவித்தது. ரஷ்ய தூதர்களை வெளியேற்றுவதற்கான ஜேர்மன் அரசாங்கத்தின் வெளிப்படையான நட்பற்ற முடிவு தொடர்பாக மாஸ்கோவில் உள்ள … Read more

அரசு பள்ளியில் கற்றல் திருவிழா| Dinamalar

பாகூர், :மதிக்கிருஷ்ணாபுரம் அரசு தொடக்கப் பள்ளியில், மாணவர்களின் கற்றல் திறனை வெளிப்படுத்தும் விதமாக, வாசித்தல் திருவிழா நடந்தது.தலைமையாசிரியர் செல்வராஜ் வரவேற்றார். வட்டம் -3 பள்ளி துணை ஆய்வாளர் பக்கிரிசாமி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, விழாவை துவக்கி வைத்து மாணவ மாணவிகளின் கற்றல் மற்றும் வாசித்தல் திறனை ஆய்வு செய்து சிறப்புரையாற்றினார். ஆசிரியைகள் கவுரி, விமலா, அபிநயா, செல்வி, உமாசாந்தி, கலையரசி ஆகியோர் மாணவ மாணவிகளை வழி நடத்தினர். நிகழ்ச்சியில், பெற்றோர்கள், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் … Read more

எலான் மஸ்கின் டீலை ஏற்கவுள்ள ட்விட்டர் நிறுவனம்!

ட்விட்டர் நிறுவனத்தை டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க் வாங்குவது தொடர்பான பேச்சுவார்த்தை முடிவுக்கு வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ட்விட்டர் நிறுவனத்தை ஒரு பங்குக்கு 54.20 டொலருக்கு வாங்கும் எலோன் மஸ்க்கின் டீலை ஏற்கத் தயாராக இருப்பதாகக் கூறப்படுகிறது. டெஸ்லா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான எலான் மஸ்க் அண்மையில் ட்விட்டர் நிறுவனத்தில் 9.2 சதவீத பங்குகளை வாங்கியுள்ளதாக அறிவித்தார். அதனைத் தொடர்ந்து அவரை ட்விட்டர் நிர்வாக குழுவில் இணைக்க முடிவு செய்யப்பட்டது. ஆனால், ட்விட்டர் நிர்வாகக் குழுவில் … Read more

உக்ரைன் மக்களை கொல்ல முதலாம் உலகப் போர் ஆயுதத்தை பயன்படுத்தும் ரஷ்யா

உக்ரைன் மீதான போரில் பொதுமக்களை கொல்ல, முதலாம் உலகப்போரில் பயன்படுத்தப்பட்ட வெடிகுண்டை பயன்படுத்தி ரஷ்யா தாக்குதல் நடத்தியுள்ளது தெரியவந்துள்ளது. உக்ரைனில் உள்ள புச்சா நகரம் ரஷ்ய ஆக்கிரமிப்பின் போது பல அழிவுகளைச் சந்தித்துள்ளது. பலியான பொதுமக்களில் பெரும்பாலானோர் சிறிய உலோக அம்புகளால் இறந்துள்ளனர். இவை ஒரு வகை ரஷ்ய பீரங்கிகளின் குண்டுகளிலிருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த சிறிய அம்புகள், ஃப்ளெசெட் ரவுண்டுகள் (fléchette rounds) என்று அழைக்கப்படுகின்றன, அவை நகரத்திலிருந்து வெளியேறுவதற்கு முன்பு ரஷ்ய பீரங்கி படைகளால் … Read more

மூத்த குடிமக்களுக்கு பல் மருத்துவ முகாம்| Dinamalar

புதுச்சேரி :புதுச்சேரி மூத்த குடிமக்கள் நல வாழ்வு சங்கம் சார்பில், இலவச பல் மருத்துவ முகாம் தமிழ் சங்கத்தில் நேற்று நடந்தது.மகாத்மா காந்தி அரசு பல் மருத்துவக் கல்லுாரி தலைமை மருத்துவர் சரவணன் தலைமையிலான எட்டு டாக்டர்கள், மூத்த குடிமக்களுக்கு பரிசோதனை செய்தனர்.பல் பராமரிப்பு, சிகிச்சைமுறைகள் குறித்த சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது.மூத்த குடிமக்களுக்கு மவுத் வாஷ் பேஸ்ட் அடங்கிய கிட் வழங்கப்பட்டது.முகாமில் 100க்கும் மேற்பட்ட மூத்த குடிமக்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர். ஏற்பாடுகளை சங்க தலைவர் தேவநாதன், … Read more

PBKS v CSK: தொடரும் சென்னையின் தலைவலிகள்… எல்லா மேட்ச்சையும் தோனியே ஜெயித்துக்கொடுக்க முடியுமா?!

தோனியின் அதிரடியால் எப்படியோ இரண்டு புள்ளிகளைத் தன்வசப்படுத்தி பிளே ஆஃப் வாய்ப்பை மொத்தமாக இழக்காமல் கயிற்றில் தொங்கிக்கொண்டிருந்த சி.எஸ்.கேவுக்கு நேற்றைய போட்டி மிக முக்கிய போட்டி. முதல் இரண்டு போட்டிகளில் தோற்றிருந்த சன்ரைசர்ஸ் அணி அடுத்துத் தொடர்ந்து ஐந்து போட்டிகளில் வென்று இப்போது புள்ளிப்பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருக்கிறது. அப்படியானதொரு சம்பவம் நடந்தால் மட்டுமே சி.எஸ்.கே இந்த ஐபிஎல்லில் உயிர்பிழைக்க முடியும் என்ற நிலை. அதற்கு தொடக்கமாக இந்தப் போட்டி அமையுமா என்ற எதிர்பார்ப்புடன் இருந்தனர் சி.எஸ்.கே … Read more

கடைசி ஓவரில் பஞ்சாப் த்ரில் வெற்றி! 6 போட்டிகளில் சென்னை தோல்வி

பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரானப் போட்டியில் சென்னை அணி 11 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்துள்ளது. ஐ.பி.எல் 2022 தொடரின் 38-வது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ், பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற சென்னை அணி பந்துவீச்சைத் தேர்வு செய்ததை அடுத்து, பஞ்சாப் அணியின் தொடக்க வீரர்களாக மயங்க் அகர்வால், ஷிகர் தவான் களமிறங்கினர். மயங்க் அகர்வால் 18 ஓட்டங்கள் எடுத்திருந்த நிலையில் தீக்ஷானா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அதனையடுத்து, ராஜபக்ச களமிறங்கினர். அவர் 32 பந்துகளில் … Read more