பழங்குடி மக்களின் மேம்பாட்டுக்கான திட்டங்கள்.. நிறைவேற்றம்; .8 ஆண்டுகளில் செயல்படுத்தியதாக பா.ஜ., பெருமிதம்| Dinamalar
புதுடில்லி-‘மத்திய அரசு, பழங்குடியின மக்களின் மேம்பாட்டுக்காக, கடந்த எட்டு ஆண்டுகளில் பல்வேறு நலத் திட்டங்களை செயல்படுத்தியுள்ளது. மத்தியில் 55 ஆண்டுகளுக்கு மேல் ஆட்சி செய்த காங்கிரசால் செயல்படுத்த முடியாத பல திட்டங்களையும், பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ., அரசு நிறைவேற்றியுள்ளது’ என, அக்கட்சி பெருமிதத்துடன் கூறியுள்ளது. பா.ஜ., தன் 22ம் ஆண்டு விழாவை ௬ம் தேதி கொண்டாடியது. இதையொட்டி ௨௦ம் தேதி வரையிலான இரண்டு வார காலத்தை, சமூக நீதியை உறுதி செய்யும் நாட்களாக அனுசரிக்க, பா.ஜ.,வினருக்கு … Read more