கப்பல் மூழ்கியபோதே "3-ஆம் உலகப்போர் தொடங்கிவிட்டது" ரஷ்ய அரசு தொலைக்காட்சி உறுதி

ரஷ்ய போர் கப்பல் எப்போது மூழ்கியதோ அப்போதே மூன்றாம் உலகப்போர் தொடங்கிவிட்டது என்று ரஷ்ய அரசு தொலைக்காட்சி கூறியுள்ளது. கருங்கடலில் ரஷ்யாவின் முக்கிய போர்க்கப்பலான மாஸ்க்வாவில் (Moskva) வெடிமருந்துகள் வெடித்து தீப்பற்றியதாகவும், அதைத்தொடர்ந்து கப்பல் துறைமுகத்திற்கு செல்லும் வழியில் சூறாவளியில் சிக்கி கடலில் மூழ்கியதாகவும், அதில் பயணித்தவர்கள் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டதாகவும் ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்தது. இருப்பினும், உக்ரைன் தனது நெப்டியூன் (Neptune) ஏவுகணை மூலம் மாஸ்கோவின் கருங்கடல் கடற்படையின் முதன்மைக் கப்பலான Moskva-ஐ அழித்த … Read more

15/04/2022: தமிழகத்தில் இன்று புதிதாக 22 பேருக்கு கொரோனா பாதிப்பு

சென்னை: தமிழகத்தில் இன்று புதிதாக 22 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது. கொரோனா சிகிச்சை பெற்று வந்தவர்களில் 24 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை இன்று இரவு 7 மணி அளவில் வெளியிட்டுள்ள தகவலின்படி, இன்று 22 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனால், இதுவரை தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 34 லட்சத்து 53 ஆயிரத்து 210 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் ஒருவர் கூட … Read more

இலங்கை விவகாரம் – வெளியுறவு மந்திரிக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்

சென்னை: தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மத்திய மந்திரி ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதியுள்ளார். யாழ்ப்பாணம் சிறையில் உள்ள தமிழக மீனவர்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.  கடந்த மார்ச் 31-ம் தேதி பிரதமரை சந்தித்தபோது இலங்கை தமிழர்களுக்கு நிவாரணம் வழங்க தமிழ்நாடு அரசு தயாராக உள்ளதாக தெரிவித்திருந்தேன். தூத்துக்குடியில் இருந்து காய்கறி, மருந்துகளை கொழும்புவுக்கு அனுப்ப தமிழ்நாடு அரசு உறுதியாக உள்ளது. இலங்கை தமிழர்களுக்கு அத்தியாவசிய பொருட்களை அனுப்ப உரிய வசதி செய்துதர வேண்டும் என தெரிவித்துள்ளார். … Read more

இலங்கை தமிழர்களுக்கு உதவ அனுமதிக்குமாறு வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்

சென்னை: இலங்கை தமிழர்களுக்கு உதவ அனுமதிக்குமாறு வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் அனுப்பியுள்ளார். யாழ்ப்பாணம் சிறையில் உள்ள தமிழக மீனவர்களை விரைவில் விடுதலை செய்ய நடவடிக்கை தேவை என முதல்வர் மு.க.ஸ்டாலின் அக்கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.

ராபிட்டோ பைக் டாக்ஸி நிறுவனத்தின் பிரம்மாண்ட திட்டம்.. போட்டியாளர்கள் கவலை!

கால் டாக்ஸி-க்கு அடுத்ததாக மிக பிரபலமாகி வரும் சேவை பைக் டாக்ஸியாகும். இது போக்குவரத்து நெரிசலில் இருந்து விடுதலை அளிக்கும் விதமாக உள்ள நிலையில், மக்களிடம் பெரும் வரவேற்பையும் பெற்றுள்ளது. குறிப்பாக சென்னை போன்ற மாநகரங்களில் குறிப்பிட்ட இடங்களுக்கு சரியான நேரத்திற்கு செல்ல, இந்த பைக் டாக்ஸிகள் சமீப காலமாக விருப்பமான சேவையாக மாறி வருகின்றன. பைக் டாக்ஸி ஸ்டார்ட் அப் ராபிட்டோ, ஃபுட் டெக் நிறுவனமான ஸ்விக்கி தலைமையில் 180 மில்லியன் டாலரை திரட்டியுள்ளது. தீ … Read more

Oil India தலைமையகத்தில் சைபர் தாக்குதல்… ரூ. 57 கோடி கேட்டு மிரட்டல்! பின்னணி என்ன?

அஸ்ஸாமில் உள்ள இந்திய அரசாங்கத்திற்குச் சொந்தமான எண்ணெய் மற்றும் எரிவாயு தயாரிக்கும் நிறுவனமான ஆயில் இந்தியா லிமிடெட் (OIL) நிறுவனத்தின் துலியாஜன் தலைமையகம் (Duliajan Headquarters) மர்ம நபர்களால் சைபர் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது. கடந்த ஏப்ரல் 10ம் தேதி நடந்த இந்த சைபர் தாக்குதலில் அலுவலகத்தில் இருந்த பல கணினிகள் மற்றும் பல இணையதளங்கள் முடக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. சைபர் தாக்குதல் நடத்திய மர்ம நபர்கள் பாதிப்பைச் சரி செய்ய $7,500,000 (தோராயமாக ரூ.57 கோடி) பணம் கேட்டு … Read more

அமெரிக்காவுக்கு ரஷ்ய பகிரங்க எச்சரிக்கை

 உக்ரைனுக்கு தொடர்ந்து உதவினால் எதிர்பாராத விளைவுகளை சந்திக்க நேரிடும் என அமெரிக்காவுக்கு ரஷ்ய எச்சரிக்கை விடுத்துள்ளதாக வாஷிங்டன் போஸ்ட் தெரிவித்துள்ளது. ரஷ்யா அமெரிக்காவுக்கு அனுப்பிய வெளியுறவுத்துறை குறிப்பின் நகல் கிடைத்துள்ளதாக வாஷிங்டன் போஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது. அந்த குறிப்பில், உக்ரைனுக்கு தொடர்ந்து ஆயுதங்கள் வழங்கினால் அமெரிக்கா எதிர்பாராத விளைவுகளை சந்திக்க நேரிடும் என ரஷ்ய எச்சரித்துள்ளது. கீவ்வை ஏவுகணைகளால் தாக்கி அழிப்போம்! ரஷ்ய அதிரடி அறிவிப்பு  அமெரிக்காவும் அதன் நாட்டு நாடுகளும் பொறுப்பற்ற வகையில் உக்ரைனுக்கு ஆயுதங்கள் … Read more

4நாட்கள் தொடர் விடுமுறை: கடந்த இரு நாளில் சென்னையிலிருந்து 1.65 லட்சம் பேர் பயணம்

சென்னை: 4நாட்கள் தொடர் விடுமுறை காரணமாக  கடந்த இரு நாளில் சென்னையிலிருந்து 1.65 லட்சம் பேர் வெளிஊர்களுக்கு பயணம் மேற்கொண்டுள்ளதாக தமிழக அரசு போக்குவரத்துதுறை தெரிவித்துள்ளது. தமிழ்ப்புத்தாண்டு, புனித வெள்ளியையொட்டி, சனிக்கிழமையும் அரசு விடுமுறை அறிவித்ததால், அடுத்த நாளான ஞாயிற்றுக்கிழமையும் சேர்த்து, 4 நாட்கள் தொடர் விடுமுறை ஏற்பட்டுள்ளது. இதையொட்டி, சென்னையில் வசிக்கும் வெளி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள், கோட்டை சுற்றுலா செல்பவர்கள் என ஏராளமானோர் வெளி இடங்களை நோக்கி பயணித்துள்ளனர். 4 நாட்கள் விடுமுறையையொட்டி, பயணிகள் வசதிக்காக … Read more

எது நடக்கக்கூடாது என நினைத்தோமோ அது நடந்துவிட்டது – ஐபிஎல்லில் நுழைந்தது கொரோனா

மும்பை: ஐ.பி.எல். தொடரின் 15-வது சீசன் கடந்த மாதம் தொடங்கி நடைபெற்று வருகிறது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக வீரர்கள் மற்றும் அணியின் சக பயிற்சியாளர்கள், நிர்வாகிகள் என அனைவரும் பயோ – பபிள் முறையில் உள்ளனர். இந்நிலையில், நடப்பு ஐபிஎல் தொடரில் முதல் முறையாக டெல்லி கேப்பிடல்ஸ் அணியைச் சேர்ந்த ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் பிசியோ பேட்ரிக் பர்ஹர்ட்டுக்கு இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர் தற்போது டெல்லி … Read more

கோடநாடு கொலை வழக்கு: அதிமுக முன்னாள் எம்எல்ஏ ஆறுக்குட்டியிடம் நடைபெற்ற விசாரணை நிறைவு

கோவை: கோடநாடு வழக்கு தொடர்பாக அதிமுக முன்னாள் எம்எல்ஏ ஆறுக்குட்டியிடம் நடைபெற்ற விசாரணை நிறைவு பெற்றுள்ளது. கோவையிலுள்ள காவலர் பயிற்சி பள்ளி வளாகத்தில் அதிமுக முன்னாள் எம்எல்ஏ ஆறுக்குட்டியிடம் விசாரணை நடைபெற்றது.