பா.ஜ., – எம்.பி., சங்கண்ணா| Dinamalar

கொப்பால் : கார் மோதியதில், பைக்கில் சென்ற பா.ஜ., – எம்.பி., சங்கண்ணா கரடியின் தம்பி பசவராஜா அமரப்பா கரடி பலியானார்.கொப்பால் லோக்சபா தொகுதி பா.ஜ., – எம்.பி., சங்கண்ணா கரடி. இவரது சகோதரர் பசவராஜா அமரப்பா கரடி, 60. இவர், டணகனல் கிராமத்தில் உள்ள வீட்டிலிருந்து, அருகே உள்ள ஹனுமனஹள்ளி கிராமத்துக்கு, பைக்கில் நேற்று காலை சென்று கொண்டிருந்தார்.எதிர் மார்க்கத்தில் வேகமாக வந்த கார், பைக் மீது மோதியது. மோதிய வேகத்தில் அமரப்பா பைக்குடன் துாக்கி … Read more

எரிசக்தி குறியீட்டு பட்டியல்; முதலிடம் பெற்றது குஜராத்| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் புதுடில்லி-மாநிலங்களின் எரிசக்தி மற்றும் பருவநிலை குறியீட்டுக்கான நிடி ஆயோக் மதிப்பீட்டில் குஜராத் முதலிடம் பெற்றுள்ளது. மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் எரிசக்தி திறன் மற்றும் பருவநிலை குறியீட்டு பட்டியலை, நிடி ஆயோக் வெளியிட்டு வருகிறது. இதன் முதல்கட்ட குறியீட்டு பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. சுத்தமான எரிசக்தி உற்பத்தி, சுற்றுச்சூழலின் நிலைத்தன்மை, புதிய முயற்சிகள், எளிதாக கிடைப்பதற்கான வழிமுறைகள் உட்பட பல்வேறு காரணிகளின் அடிப்படையில் இந்த மதிப்பீடு வெளியிடப்படுகிறது. இதில், குஜராத் மாநிலம் … Read more

ரஷ்ய படையெடுப்பு… ஜனாதிபதி ஜெலென்ஸ்கி மனைவியிடம் சொன்ன அந்த இரண்டு வார்த்தை

உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதலை முன்னெடுத்த அந்த நாள், ஜனாதிபதி ஜெலென்ஸ்கி தமது மனைவியிடம் கூறிய இரண்டு வார்த்தையை அவர் தற்போது வெளிப்படுத்தியுள்ளார். உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பானது 40 நாட்கள் கடந்தும் நீடித்து வருகிறது. கடந்த பிப்ரவரி 24ம் திகதி, உள்ளூர் நேரப்படி அதிகாலையில் ரஷ்ய துருப்புகள் உக்ரைன் மீது தாக்குதலை முன்னெடுத்துள்ளதுடன், ஆயிரக்கணக்கான வீரர்கள் உக்ரைனுக்குள் ஊடுருவினர். சம்பவத்தன்று, திடீரென்று வெடிகுண்டு சத்தம் கேட்கவே, திடுக்கிட்டு கண்விழித்ததாக கூறியுள்ளார் ஜனாதிபதி ஜெலென்ஸ்கியின் மனைவி Olena … Read more

மக்கள் சொல்படி நடப்பேன்: எம்.பி., சுமலதா அறிவிப்பு!| Dinamalar

பெங்களூரு, : ”மாண்டியா மாவட்டத்தின் அபிவிருத்தியே என் குறிக்கோள். மாவட்ட மக்கள் என்ன சொல்கின்றனரோ, அதன்படி நடப்பேன்,” என எம்.பி., – சுமலதா அம்பரிஷ் தெரிவித்தார்.மாண்டியா சுயேச்சை எம்.பி., -சுமலதா, முதல்வர் பசவராஜ் பொம்மையை, நேற்று சந்தித்து ஆலோசனை நடத்தினார். பின் சுமலதா கூறியதாவது:நான் எந்த கட்சியில் சேர வேண்டுமென்பதை, நான் முடிவு செய்ய முடியாது. மக்கள் தான் முடிவு செய்ய வேண்டும். சுயேச்சை வேட்பாளராக போட்டியிடும்படி கூறியதால், நான் போட்டியிட்டேன்.என் மகன் அபிஷேக்கை தேர்தலில் களமிறக்கும்படி … Read more

SRH vs GT: வில்லியம்சன் ஸ்கெட்ச்; ஃபார்முக்குத் திரும்பும் சன்ரைசர்ஸ்; குஜராத்தின் முதல் தோல்வி!

முரட்டுத்தனமாக ஆடி அடுத்தடுத்து வெற்றிகளை மட்டுமே பெற்று பீஸ்ட் மோடில் சென்று கொண்டிருந்த குஜராத் அணி ஒரு புல் தடுக்கி விழுந்ததை போன்று சன்ரைசர்ஸ் அணியிடம் வீழ்ந்திருக்கிறது. ஒரு காலத்தில் சாம்பியன் பட்டத்தை வென்ற அணி என்கிற வரலாற்றையே மறந்துவிட்டு கோக்குமாக்காக ஆடிக்கொண்டிருந்த சன்ரைசர்ஸ் அணி மீண்டும் பழைய ஃபார்மிற்குத் திரும்புவதற்கான அறிகுறியை வெளிக்காட்டியிருக்கிறது. கடந்த போட்டியில் சென்னையை வீழ்த்திய நிலையில் இந்தப் போட்டியில் குஜராத் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியிருக்கிறது. வில்லியம்சன்தான் டாஸை வென்றிருந்தார். … Read more

முக்கிய அரசியல் தலைவருடன் விபத்துக்குள்ளான விமானம்: ரஷ்யாவின் கொடூர முகம் அம்பலம்

போலந்து முன்னாள் ஜனாதிபதி உட்பட 96 பேர் கொல்லப்பட்ட விமான விபத்திற்கு முதன்மை காரணம் ரஷ்யா என்பது, விரிவான விசாரணையில் அம்பலமாகியுள்ளது. கடந்த 2010ல் நடந்த விமான விபத்து தொடர்பில் விரிவான விசாரணை முன்னெடுத்துள்ள போலந்து நிர்வாகம், பல முக்கிய குற்றச்சாட்டுகளையும் முன்வைத்துள்ளது. மேலும், விமானத்தினுள் வெடிப்பொருட்களை மறைத்து வைத்து, திட்டமிட்டே வெடிக்க வைத்துள்ளதும் விசாரணைக் குழு கண்டறிந்துள்ளது. தொடர்புடைய விமான விபத்தில் போலந்தின் முன்னாள் ஜனாதிபதி Lech Kaczynski, அவரது மனைவி மற்றும் 94 அரசியல் … Read more

11/04/2022: தமிழ்நாட்டில் இன்று 28 பேருக்கு கொரோனா பாதிப்பு, 27 பேர் டிஸ்சார்ஜ்…

சென்னை: தமிழகத்தில் புதிதாக 28 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது. அதே வேளையில் சிகிச்சை பெற்று வந்தவர்களில் 27 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.  நேற்று 30 பேருக்கு பாதிப்பு உறுதியான  நிலையில் இன்று 28ஆக குறைந்துள்ளது. 28 மாவட்டங்களில் பாதிப்பு ஏதும் இல்லாத நிலை உருவாகி உள்ளது. தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள தகவலின்படி, இன்று 28 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனால், இதுவரை தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 34 லட்சத்து … Read more

மார்ச் மாதத்திற்கான சிறந்த கிரிக்கெட் வீரர் விருதை வென்றார் பாபர் அசாம்

துபாய்: ஐ.சி.சி. மாதந்தோறும் சிறந்த கிரிக்கெட் வீரர்களை தேர்வு செய்து கவுரவித்து வருகிறது. அதன்படி, மார்ச் மாதத்தில் யார் சிறந்த வீரர் என்பதை தேர்வு செய்ய வேண்டும். இதற்கிடையே, மார்ச் மாதத்திற்கான சிறந்த வீரருக்கான பரிந்துரை பட்டியலில் பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் , வெஸ்ட் இண்டீஸ் அணியின் கிரெய்க் பிராத்வெயிட், ஆஸ்திரேலியா கேப்டன் பாட் கம்மின்ஸ் ஆகியோர் பெயர்கள் இடம்பெற்றுள்ளது. அதேபோல், பெண்களுக்கான பரிந்துரை பட்டியலில் சோபி எக்ளேஸ்டோன், லாரா வால்வோர்டட் மற்றும் ரேச்சல் … Read more

காஷ்மீரில் பயங்கரவாதிகள் மசூதி, மதரசாவில் புகலிடம்| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் ஸ்ரீநகர்-ஜம்மு – காஷ்மீரில் உள்ள பயங்கரவாதிகள், மசூதிகள், மதரசாக்களை மீண்டும் புகலிடமாக பயன்படுத்த துவங்கிஉள்ளனர் .காஷ்மீரில், சமீபத்தில் குல்கம், நைனா பட்போரா, சிவா கல்யாண் நகரங்களில் பயங்கரவாத வேட்டை நடந்தது. இதில், பயங்கரவாதிகள் மசூதிகளில் மத போதகர்களாகவும், மதரசாக்களில் ஆசிரியர்கள் போலவும் நடித்து, சதி திட்டங்களை செயல்படுத்தியிருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. இது குறித்து பாதுகாப்பு படை உயரதிகாரி ஒருவர் கூறியதாவது:கடந்த, 1990களில் பயங்கரவாதிகள், காஷ்மீரில் உள்ள மசூதிகள், மதரசாக்களில் பதுங்கி … Read more

12/04/2022 இன்றைய ராசி பலன் | Daily Rasi Palan | Indraya Rasi Palan | Astrology | Sakthi Vikatan

இன்றைய ராசி பலன் – Indraya Rasi Palan – 12/04/2022 மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான ராசி பலன்களைக் கணித்துத் தந்திருக்கிறார் ஜோதிடர் ஶ்ரீரங்கம் கார்த்திகேயன். #இன்றையராசிபலன் #DailyHoroscope​ #Rasipalan​ #Horoscope​ #Raasi​ #Raasipalan #mesham #rishabam #mithunam #kadagam #simmam #kanni #thulam #viruchigam #dhanusu #magaram #kumbam #meenam #சந்திராஷ்டமம் #chandrastamam. Source link