லண்டனில் இலங்கையருக்கு கிடைத்த கெளரவம்! மேடையில் சொந்த நாட்டின் நிலை குறித்து உருக்கம்

லண்டனில் நடைபெற்ற 2022 ஒலிவியர் விருதுகள் வழங்கும் விழாவில் இலங்கையின் ஹிரன் அபேசேகர சிறந்த நடிகருக்கான விருதை வென்றுள்ளார். சிறந்த நடிகருக்கான விருதை ‘லைஃப் ஆஃப் பை’ நாடகத் தழுவலுக்காக ஹிரன் அபேசேகர பெற்றார். லைஃப் ஆஃப் பை நாடகம் சிறந்த புதிய நாடகமாகப் பெயரிடப்பட்டதுடன் பல தொழில்நுட்பரீதியிலான பரிசுகளையும் பெற்றது. விருது வாங்கிய பின்னர் ஹிரன் பேசுகையில், இந்த விருதினை என் சொந்த நாடான இலங்கைக்கு காணிக்கை செய்கிறேன். இப்போது இலங்கை கடுமையான சூழலில் இருக்கிறது, … Read more

ஊட்டி மலர் கண்காட்சி மே 20ந்தேதி தொடங்குகிறது…

நீலகிரி: ஊட்டி மலர் கண்காட்சி மே 20ந்தேதி 24ந்தேதி வரையிலான 5 நாட்களுக்கு நடைபெறுகிறது. கொரோனா தொற்று காரணமாக கடந்த இரு வருடங்களாக தாவரவியல் பூங்காவில் மலர் கண்காட்சி நடைபெறாத நிலையில், இந்த ஆண்டு நடைபெறும் கண்காட்சியை காண லட்சக்கணக்கானோர் ஊட்டியில் குவிவார்கள் என்ற எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ்நாட்டில் கொளுத்தும் வெயில் தொடங்கி உள்ள நிலையில், விடுமுறை நாட்களில் மக்கள் கோடை வாசஸ்தலங்களை நாடிச் செல்வது அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், நீலகிரி மாவட்டத்தில் நிலவும் இதமான சூழலை … Read more

தமிழகத்தில் இந்தியை நுழைய விடமாட்டோம்- ஜெயக்குமார் பேட்டி

சென்னை: முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் சொத்து வழக்கில் சென்னை காவல் ஆணையரகத்தில் உள்ள மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்தில் இன்று ஆஜராகி கையெழுத்திட்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- ‘தமிழ்நாட்டில் தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய இருமொழிக் கொள்கைக்கு மட்டுமே இடம் உண்டு. மும்மொழிக் கொள்கைக்கு இடம் இல்லை. உலகத்தின் முன்னோடி மொழியாக தமிழ் இருக்க தமிழகத்தில் இந்தி மொழியை எந்தவிதத்திலும் நுழைய விடமாட்டோம். தமிழ் மொழி அனைத்து மொழிகளையும் விட மூத்த மொழி. எனவேதான் பிரதமர் மோடி … Read more

பாகிஸ்தானின் புதிய பிரதமராக நவாஸ் ஹெரீப்பின் சகோதரர் ஷாபாஸ் ஷெரீப் போட்டியின்றி தேர்வு..!!

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் புதிய பிரதமராக நவாஸ் ஹெரீப்பின் சகோதரர் ஷாபாஸ் ஷெரீப் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். பாகிஸ்தான் பிரதமராக இருந்த இம்ரான்கான் நம்பிக்கையில்லா தீர்மானம் மூலம் பதவி இழந்ததை அடுத்து புதிய பிரதமர் தேர்வு செய்யப்பட்டார். பாகிஸ்தான் பிரதமர் தேர்தலை இம்ரான்கான் கட்சியினர் கூண்டோடு புறக்கணித்ததால் ஷாபாஸ் ஷெரீப் ஒருமனதாக தேர்வு தேர்வானார்.

தனியார் மருத்துவமனைகளில் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி தட்டுப்பாடு| Dinamalar

பெங்களூரு : கர்நாடகாவில், 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு, கொரோனா ‘பூஸ்டர் டோஸ்’ தடுப்பூசி போடும் பணி நேற்று துவங்கியது. ஆனால் தனியார் மருத்துவமனைகளில், தடுப்பூசியே இல்லை. பல இடங்களிலும் தட்டுப்பாடு நிலவியது.மத்திய அரசின் உத்தரவுபடி, இரண்டு டோஸ் தடுப்பூசி பெற்ற, 18 – 59 வயதினருக்கு தனியார் மருத்துவமனைகளில் பூஸ்டர் டோஸ் போடும் திட்டத்தை, கர்நாடக அரசு நேற்று துவக்கியது. இதற்காக மாநிலம் முழுவதும், 24 லட்சம் பேர் தகுதி பெற்றுள்ளனர். ஆனால், தனியார் மருத்துவமனைகளில், 40 … Read more

முதலீட்டை காலி செய்த கிரிப்டோகரன்சி.. பிட்காயின் முதல் ஷிபா இனு வரை கடும் சரிவு..!

இந்தியாவில் கிரிப்டோகரன்சி மீதான 30 சதவீத கேப்பிடல் கெயின் வரி, பணப் பரிமாற்றத்தில் 1 சதவீத TDS வரி விதிப்பு ஆகியவற்றின் மூலம் சில்லறை முதலீட்டாளர்கள் எண்ணிக்கையின் வளர்ச்சி கணிசமாகக் குறையத் துவங்கி வருகிறது. தமிழ்நாட்டின் புதிய டார்கெட்.. 5 வருடத்தில் 10000 ஸ்டார்ட்அப்..! இந்த நிலையில், மத்திய அரசு நீண்ட காலமாக ஆய்வு செய்து வரும் கிரிப்டோகரன்சி மசோதா விரைவில் தாக்கல் செய்யத் தயாராகி வருகிறது. காயின்பேஸ், மொபிகிவிக் இதற்கிடையில் இந்தியாவில் காயின்பேஸ் தளத்திற்கு UPI … Read more

`உயிரோடுதான் இருக்கேன்..' – இறந்துவிட்டதாக ரேஷன் கார்டில் பெயர் நீக்கிய அதிகாரிகள் – மூதாட்டி வேதனை

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ஆட்சியர் சங்கர்லால் குமாவத் தலைமையில் நடைபெற்றது. இதில் ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி அருகே உள்ள கடுகுசந்தை சத்திரம் பகுதியைச் சேர்ந்த மாரியம்மாள் என்ற 67 வயது மூதாட்டி மனு அளித்தார். அதில், `ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி தாலுகா கடுகுசந்தை சத்திரம் பகுதியில் வசித்து வருகிறேன். என் கணவர் மகாலிங்கம் ஓய்வுபெற்ற மின்வாரிய ஊழியர். எங்கள் இரு மகன்களும் திருமணம் முடிந்து வெவ்வேறு பகுதிகளில் வசித்து … Read more

பிரான்சில் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க பிரெஞ்சு மொழி பேசத் தெரிந்திருக்க அவசியமில்லை என்பது உங்களுக்குத் தெரியுமா?

பிரான்சில் சில பணிகளுக்கு விண்ணப்பிப்போருக்கு பிரெஞ்சு மொழி சரளமாகப் பேசத் தெரிந்திருக்கவேண்டிய அவசியமில்லை என்பது உங்களுக்குத் தெரியுமா பிரான்சில் பணி தேடும் உங்களுக்கு பிரெஞ்சு மொழி பேசத்தெரியாது என்றாலும், அதற்காக நீங்கள் பயப்படத் தேவையில்லை. காரணம், நீங்கள் மெல்ல மெல்ல பிரெஞ்சு மொழி கற்றுக்கொள்ளும் நேரத்திலேயே, நீங்கள் விண்ணப்பிப்பதற்கு ஏராளமான பணிகள் பிரான்சில் உள்ளன. அவை என்னவெல்லாம் என பார்க்கலாமா? 1. குழந்தைகளை கவனித்துக்கொள்ளும் வேலை (Nanny/au pair) பிரான்சுக்கு வரும் இளம் வயதினர் பலர் பிரெஞ்சு … Read more

அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை 53 லட்சமாக அதிகரிப்பு! சட்டப்பேரவையில் அன்பில் மகேஷ் தகவல்…

சென்னை: அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை 53 லட்சமாக அதிகரித்துள்ளதாக சட்டப்பேரவையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கூறினார். தமிழக சட்டப்பேரவையில் இன்று பள்ளி, கல்லூரி தொடர்பான மானிய கோரிக்கை விவாதம் நடைபெற்றது. இதில் பதில் அளித்து பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ்,  , அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை 47 லட்சத்திலிருந்து, 53 லட்சமாக அதிகரித்துள்ளது என்று தெரிவித்தார். தொடர்ந்து பேசியவர், அரசு தொடக்கப்பள்ளிகளில் ரூ.150 கோடி செலவில், 7,500 திறன் வகுப்பறைகள் உருவாக்கப்படும் என்றும்,  … Read more

அரிசி கொள்முதல் செய்ய மத்திய அரசுக்கு 24 மணி நேரம் கெடு- தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ் எச்சரிக்கை

புதுடெல்லி: தெலுங்கானா மாநிலத்தில் நடப்பு பயிர் பருவத்தில் 15 லட்சம் டன் புழுங்கல் அரிசியை கொள்முதல் செய்யக் கோரி, மத்திய அரசுக்கு தெலுங்கானா அரசு கோரிக்கை விடுத்திருந்தது. இதை மத்திய அரசு நிராகரித்திருந்தது. டிஆர்எஸ் அரசு, நெல்கொள்முதல் விவகாரத்தில் அரசியல் செய்வதாகவும், இடைத்தரகர்கள் கோடிக்கணக்கில் பணம் சம்பாதிப்பதற்கு வழிவகை செய்வதாக தெலுங்கானா மாநில பாஜக குற்றம் சாட்டியிருந்தது. இந்நிலையில், மத்திய அரசை கண்டித்து, டெல்லியில் உள்ள தெலுங்கானா பவனில் அம்மாநில முதலமைச்சர் சந்திரசேகரராவ்,  கட்சி எம்.பி.க்கள், எம்எல்ஏக்கள், … Read more