உதவி பேராசிரியர் மீதான பாலியல் புகார்: `கணவரை பழிவாங்க இப்படி செய்றாங்க’ – கர்ப்பிணி மனைவி கண்ணீர்

சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் முதுகலை இரண்டாமாண்டு பயிலக்கூடிய மாணவி ஒருவர் சமீபத்தில், தனது துறை உதவி பேராசிரியர் பிரேம் குமார் என்பவர் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாகவும், தன்னை சாதி பெயரைக்கூறி திட்டியதாகவும் சூரமங்கலம் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதனடிப்படையில் உதவி ஆணையர் தலைமையிலான போலீஸார் விசாரணை செய்து வருகின்றனர். ஆசிரியரின் மனைவி இந்நிலையில் நேற்று பல்கலைக்கழக உதவி பேராசிரியர் பிரேம் குமாரின் மனைவி கண்ணீர்விட்டு அழும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. அதில் அவர், … Read more

சர்க்கரை நோயை உடனே விரட்டியடிக்க இதை சாப்பிடலாம்! இனி பயமில்லை

தற்போதைய காலக்கட்டத்தில் வயது வித்தியாசம் இன்றி பலரையும் சர்க்கரை நோய் தாக்குகிறது. இதற்கு காரணமாக தவறான வாழ்க்கைமுறை மற்றும் உணவு முறை தான். சர்க்கரை வியாதி முழுமையாக குணப்படுத்த முடியாது என்று கூறுவார்கள். இதனால் வாழ்க்கை முழுவதும் அதற்கான ஆங்கில மருந்துகளை உட்கொண்டு இருப்பார்கள். மருந்தை நிறுத்தியவுடன் மீண்டும் சர்க்கரை வியாதி தலைதூக்க ஆரம்பித்து விடும். எனவே அந்த மருந்தை வாழ்க்கை முழுவதும் தொடர்ந்து எடுத்துக்கொண்டே வருகிறார்கள் பலரும். அதே நேரத்தில் உங்களது சர்க்கரை வியாதி நிரந்தரமாக … Read more

பட்டப்படிப்பை முடித்த மாணாக்கர்களுக்கு 6 மாதங்களுக்குள் பட்டம் வழங்கப்பட வேண்டும்! யுஜிசி உத்தரவு

டெல்லி: பட்டப்படிப்பை முடித்த 180 நாள்களுக்குள் கல்லூரி மாணவர்களுக்கு பட்டம் வழங்கபட வேண்டும் என்று அனைத்து கல்லூரிகளுக்கும்  பல்கலைக்கழக மானியக் குழு உத்தரவிட்டுள்ளது. நாடு முழுவதும் ஏராளமான அரசு மற்றும் தனியார் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. இந்த கல்லூரிகளில் பட்டப்படிப்பு முடிக்கும் மாணாக்கர்களுக்கு  பட்டப்படிப்புக்கான சான்றிதழ் வழங்குவதும் காலதாமதம் செய்யப்படுகிறது. இதனால் இளைஞர்களின் எதிர்காலம் பாதிக்கப்படுகிறது. இதுதொடர்பாக ஏராளமான புகார்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, பட்டப்படிப்பை முடித்த 180 நாள்களுக்குள் கல்லூரி மாணவர்களுக்கு பட்டம் வழங்க பல்கலைக்கழக மானியக் குழு … Read more

சென்னையில் இருந்து வெளியூர்களுக்கு 1000 சிறப்பு பஸ்கள் இயக்க திட்டம்

சென்னை: அடுத்த வாரம் தொடர்ந்து 4 நாட்கள் அரசு விடுமுறை வருவதால் பொதுமக்களின் வெளியூர் பயணம் அதிகரிக்க கூடும் என்பதால் கூடுதலாக 1000 சிறப்பு பஸ்களை இயக்க அரசு போக்குவரத்து கழகம் திட்டமிட்டுள்ளது. கோடைக்காலம் தொடங்கியதோடு பள்ளிகளிலும் ஆண்டு இறுதி தேர்வு நடத்தப்பட்டு விடுமுறையும் படிப்படியாக விடப்பட்டு வருகின்றன. இதனால் பஸ், ரெயில்களில் கூட்டம் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் 14-ந் தேதி தமிழ் புத்தாண்டும், 15-ந் தேதி புனித வெள்ளி மற்றும் அம்பேத்கர் பிறந்தநாள் விழாவிற்காக … Read more

பொதுத் தேர்வு எழுதும் மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு கூடுதல் சலுகைகள் வழங்கிட அரசாணை வெளியீடு

சென்னை: பொதுத் தேர்வு எழுதும் மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு கூடுதல் சலுகைகள் வழங்கிட அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளி சொல்வதை எழுதுபவருக்கு கூடுதலாக ஒரு மணி நேரம் அவகாசத்துடன் மொழிப்படத்தில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.

மாஜி முதல்வர்களுக்கு மிரட்டல் மொட்டை கடிதத்தால் பரபரப்பு| Dinamalar

விஜயநகரா, : முன்னாள் முதல்வர்கள் சித்தராமையா, குமாரசாமி உட்பட 61 பிரமுகர்களுக்கு மிரட்டல் விடுத்து மொட்டை கடிதம் வந்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.ஷிவமொகா மாவட்டம், பத்ராவதியில் இருந்து மத்திய சாஹித்ய அகாடமி விருது பெற்ற இலக்கியவாதி வீரபத்ரப்பாவின், விஜயநகரா மாவட்டத்தின் கொட்டூரில் உள்ள வீட்டுக்கு தபாலில் மொட்டை கடிதம் ஒன்று வந்தது.அதை பிரித்து பார்த்த போது பேரதிர்ச்சியை ஏற்படுத்தும் தகவல்கள் குறிப்பிட்டிருந்தது. கடிதத்தில் குறிப்பிட்டிருப்பதாவது:வீரபத்ரப்பா, முன்னாள் முதல்வர்கள் சித்தராமையா, குமாரசாமி மற்றும் 61 பிரமுகர்களே, நீங்கள் நம் நாட்டின் … Read more

கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை, ரெளடியிசம்… சட்ட ஒழுங்கை கையாள்வதில் சறுக்கியதா திமுக அரசு?!

`தி.மு.க ஆட்சிக்கு வந்தால், சட்ட ஒழுங்கு சீர்கெடும், கட்டப்பஞ்சாயத்துகள் அதிகரிக்கும், மக்கள் அமைதியாக வாழமுடியாது’ என ஒரு எச்சரிக்கை வாசகம் போல, கடந்த 2021 சட்டமன்றத் தேர்தல் பிரசாரத்துக்குச் செல்லும் இடங்களிலெல்லாம் தவறாமல் சொல்லிவந்தார் அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி. பின்னர், தேர்தல் முடிவில் தி.மு.க வெற்றிபெற்று, மு.க.ஸ்டாலின் முதல்வராக ஆட்சியில் அமர்ந்ததும், பொதுமக்களிடம் வரவேற்பைப்பெற்ற பல திட்டங்களைக் கொண்டுவந்தார். ஆனால், சட்ட ஒழுங்கு பிரச்னையை கட்டுப்படுத்துவதில் மொத்தமாக தி.மு.க அரசு கோட்டை விட்டுவிட்டதாகவே அ.தி.மு.க., பா.ஜ.க … Read more

யார்க்கர் மன்னன் நடராஜனை சமாளிக்க தோனி கையில் எடுத்த முக்கிய ஆயுதம்! தரமான சம்பவம் இருக்கு

ஐபிஎல்லில் தமிழக வீரர் நடராஜனின் யார்க்கரை எதிர்கொள்ள முக்கிய திட்டத்தை வகுத்துள்ளார் தோனி. நடப்பு ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தொடர்ந்து சொதப்பி வருகிறது. அந்த அணி விளையாடிய முதல் மூன்று போட்டிகளிலும் அடுத்தடுத்து தோல்வியை மட்டுமே சந்தித்துள்ளது. இதனையடுத்து சிஎஸ்கேவின் தோல்வி பயணத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க தோனியே நேரடியாக களமிறங்கியுள்ளார். அதாவது கேப்டன் பதவியில் இருந்து விலகிய அவர், 3 போட்டிகளில் இதுவரை 87 ரன்களை அடித்துள்ளார். இதையும் படிங்க: நன்றி உள்ளவர்களாக இருக்கிறோம்! … Read more

சொத்து வரி உயர்வை தொடர்ந்து காலி மனைகளுக்கான வரியும் 100% உயர்வு! தமிழக அரசு அறிவிப்பு

சென்னை: தமிழ்நாட்டில் சொத்துவரி கடுமையாக உயர்த்தப்பட்டுள்ள நிலையில், தற்போது காலி மனைகளுக்கான வரியையும் 100 சதவிகிதம் உயர்த்தி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் சொத்து வரி குறைந்த பட்சம் 25 சதவிகிதம் முதல் அதிக பட்சமாக 150 சதவிகிதம் வரை உயர்த்தப்பட்டுள்ளது. இது பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ள நிலையில், வரியை குறைக்க வேண்டும் என எதிர்க்கட்சிகளும் போர்க்கொடி தூக்கி வருகின்றனர். இந்த நிலையில், தற்போது காலி மனைகளுக்கான வரியையும் 100 சதவிகிதம் அளவுக்கு உயர்த்தி தமிழகஅரசு … Read more

டெல்லி ஆசாத் மார்க்கெட் பகுதியில் பயங்கர தீ விபத்து- 6 பேர் காயம்

டெல்லி ஆசாத் மார்க்கெட் பகுதியில் உள்ள மூன்று கட்டிடங்களில் இன்று காலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, தீயணைப்பு வீரர்கள் வாகனங்களுடன் விரைந்தனர். சம்பவ இடத்திற்கு, 20 தீயணைப்பு வாகனங்களுடன் விரைந்த வீரர்கள், தீயை கட்டுக்குள் கொண்டுவரும் முயற்சியில் ஈடுபட்டனர். பின்னர், சுமார் 7.30 மணியளவில் நீண்ட போராட்டத்திற்கு பிறகு தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர். இதில், 6 தீயணைப்பு வீரர்களுக்கு காயம் ஏற்பட்டுள்ளது. இவர்களுக்கு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை … Read more