தங்கவயல் — பெங்களூரு ரயில்கள் மீண்டும் இயக்கம்| Dinamalar

பெங்களூரு : கொரோனா தொற்று பாதிப்பால் நிறுத்தப்பட்டிருந்த எட்டு ரயில்கள் நேற்று முதல் இயங்க துவங்கியது. பயணியர் மகிழ்ச்சியுடன் பயணத்தை தொடர்ந்தனர்.கொரோனா தொற்று பாதிப்பு அதிகளவில் இருந்த போது, 2020 மார்ச் 24ல் பல ரயில்கள் நிறுத்தப்பட்டன. இதனால் தங்கவயலில் இருந்து தினமும் பல்வேறு வேலைகளுக்கு சென்று வந்தோர், வசதி இல்லாததால் பெரிதும் பாதித்தனர். பலரது கோரிக்கைக்கிணங்க நேற்று முதல் மீண்டும் ஏழு ரயில்கள் இயக்கப்படுகிறது.l எண்: 1772 என்ற ரயில் மாரிகுப்பத்தில் இருந்து புறப்பட்டு அதிகாலை … Read more

Yoga: தேசிய யோகா சாம்பியன்ஷிப்பில் அசத்திய தமிழக அணி!

தேசிய யோகா விளையாட்டு கூட்டமைப்பு சார்பாக குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் தேசிய அளவிலான இரண்டாவது சீனியர் யோகாசனா சாம்பியன்ஷிப் போட்டிகள் சமீபத்தில் நடந்தன. தமிழகம், மகாராஷ்டிரா ஹரியானா மற்றும் பஞ்சாப் முதலிய 19 மாநிலங்களை சேர்ந்த 169 போட்டியாளர்கள் இதில் பங்கேற்றனர்.இதில் தமிழக மகளிர் அணி இரண்டு தங்கம், ஐந்து வெள்ளி, நான்காம் இடத்திற்கான பரிசு ஒன்று என ஒட்டு மொத்த சாம்பியன்ஷிப்பில் இரண்டாம் இடம்பிடித்து அசத்தியுள்ளனர். இப்பெண்கள் அணியில் இடம்பெற்றுள்ள காயத்ரி, ரோகினி ஆகிய … Read more

வானில் தோன்றிய விநோதக் காட்சி… ரஷ்யாவின் இரகசிய ஆயுதம் என பயந்த மக்கள்

அமெரிக்காவில் வானில் தோன்றிய ஒரு விநோதக் காட்சியைக் கண்ட மக்களுக்கு அச்சமும் குழப்பமும் ஏற்பட்டது. வானிலிருந்து பெரிய ஏவுகணை ஒன்று பூமியை நோக்கி விழுவதைப் போல தோன்றிய அந்தக் காட்சியைக் கண்ட மக்கள், விமானம் ஒன்று எரிந்து விழுகிறதா, அல்லது அது உக்ரைன் போர் தொடர்பிலான ஒரு இரகசிய ரஷ்ய ஆயுதமா என்றெல்லாம் எண்ணி அஞ்சத் துவங்கிவிட்டார்கள். வேறு சிலரோ, வழக்கமான அமெரிக்கர்களைப்போல, அது ஒரு பறக்கும் தட்டு அல்லது விண்கல் அல்லது சேட்டிலைட் ஒன்று பூமியில் … Read more

50டன் எடை கொண்ட 60அடி இரும்பு பாலம் இரவோடு இரவாக திருட்டு! பீகாரில் நடைபெற்ற பலே கொள்ளை சம்பவம்…

பாட்னா: பீகார் மாநிலத்தில் பயன்படுத்தப்படாமல் இருந்த சுமார் 50 டன் எடை கொண்ட 60 அடி இரும்பு பாலத்தை கொள்ளைக்கூட்டம் ஒன்று இரவோடு இரவாக பெயர்த்து எடுத்து சென்றுள்ளது விவகாரம் வெளியே தெரிய வந்துள்ளது. இது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. டிஜிட்டல் உலகில் அது சம்பந்தமான திருட்டுக்களே சமீப காலமாக அதிகரித்து வரும் நிலையில், பீகார் மாநிலத்தில் 500 டன் எடை கொண்ட இரும்பு பாலத்தையே அலெக்காக பொதுமக்கள் முன்னிலையில் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர் கொள்ளை கூட்டத்தினர். இந்த … Read more

500 டன் இரும்பு பாலத்தை காணோம்.. திட்டம்போட்டு அபேஸ் செய்த திருடர்களால் அதிர்ச்சி

வீடு புகுந்து திருட்டு, கடைகளில் கொள்ளை, நடந்து செல்பவர்களிடம் வழிப்பறி என்று தான் கேள்விப்பட்டு இருப்பீர்கள். ஆனால் பாலத்தையே ஒருகும்பல் வெட்டி எடுத்து சென்ற சம்பவம் பீகார் மாநிலத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அங்குள்ள ரோக்தாஸ் மாவட்டம் சாசரத்தில் இருந்து சுமார் 40 கிலோமீட்டர் தூரத்தில் அமியாவார் என்ற கிராமம் உள்ளது. இங்குள்ள கால்வாயின் குறுக்கே 45 ஆண்டு கால பழமையான இரும்பு பாலம் கட்டப்பட்டு இருக்கிறது. 69 அடி நீளம் கொண்ட இந்த பாலம் முற்றிலும் … Read more

சென்னையில் நடைபெற உள்ள சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கு சிறப்பு அதிகாரியை நியமித்தது தமிழக அரசு

சென்னை: சென்னையில் நடைபெற உள்ள சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கு சிறப்பு அதிகாரியை நியமித்தது தமிழக அரசு. சிறப்பு அதிகாரியாக தாரேஸ் அகமது ஐஏஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

வயாலிகாவலில் நாளை இசை நிகழ்ச்சி| Dinamalar

பெங்களூரு : சினிமா இசை நிகழ்ச்சி, பெங்களூரில் நாளை நடக்கிறது.டி.வி.கே., மியூசிக்கல் அகாடமி மற்றும் பெங்களூரை சேர்ந்த லயன் பத்மநாபன் இணைந்து கலை நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர்.அந்த வகையில், சினிமா பின்னணி பாடகர் மனோ, பாடகி சிவாங்கி ஆகியோர் பங்குபெறும் இசை நிகழ்ச்சி நகரின் வயாலிகாவல் வுடய்யா மெமோரியல் அரங்கில் நாளை மாலை 6:05க்கு நடக்கிறது.தமிழ் ஐ.பி.எஸ்., அதிகாரி ஹரிசேகரன் தம்பதி, நிகழ்ச்சியை துவக்கி வைக்கின்றனர். இசை நிகழ்ச்சிக்கான டிக்கெட்களை 98801 23444, 98841 52200 என்ற … Read more

ராயப்பேட்டை அரசு மருத்துவமனை: சுகாதாரமற்ற கிணற்றுத் தண்ணீர் சர்ச்சையும் விளக்கமும்! #SpotVisit

சர்ச்சை: சென்னை ராயப்பேட்டை பகுதியில் செயல்படும் அரசு மருத்துவமனையில், சுகாதாரம் இல்லாத கிணற்றிலிருந்து தண்ணீர் எடுத்துப் பயன்படுத்தப்படுகிறது என்றும் இதனால், அங்கு சிகிச்சையில் உள்ள நோயாளிகள் பாதிக்கப்படுகிறார்கள் என்றும் சர்ச்சை கிளம்பியது. மருத்துவமனை கிணறு சென்னை நகர் பகுதியில் உள்ள முக்கிய அரசு மருத்துவமனைகளில் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையும் ஒன்று. புகாரின் உண்மை நிலவரம் என்ன என்பதைத் தெரிந்துகொள்ள மருத்துவமனைக்கு நேரடியாகச் சென்று பார்த்தோம். மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சை மையம் அருகே அந்த கிணறு இருந்தது. நாம் … Read more

எதிரிகளை தொடர்ந்து அழித்து வருகிறோம்… உக்ரைன் வீரர்கள் ரஷ்யப் போர் வாகனத்தை தாக்கி அழிக்கும் வீடியோ

உக்ரைன் வீரர்கள், ரஷ்யப் போர் வாகனம் ஒன்றைத் தாக்கி அழிக்கும் காட்சி ஒன்றை வெளியிட்டுள்ளார்கள். ரஷ்யப் படைகள் தொடர்ந்து டான்பாஸ், மரியூபோல் மற்றும் மிக்கோலிவ் பகுதிகளில் தாக்குதல் நடத்தி வருவதாக பிரித்தானிய இராணுவ உளவுத்துறை தெரிவித்துள்ள நிலையில், சுற்றி வளைக்கப்பட்ட பகுதிக்குள் இருந்தவாறே, மறைந்திருந்து ரஷ்ய தாக்குதல் வாகனம் ஒன்றை உக்ரைன் வீரர்கள் தாக்கி அழிக்கும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. மரியூபோலில் கட்டிடம் ஒன்றின் கூரை மீதிருந்து ரஷ்யப் போர் வாகனம் ஒன்று வருவதைக் கவனிக்கும் உக்ரைன் … Read more

சென்னை மாமன்றத்தில் பாஜக உறுப்பினரின் பேச்சுக்கு வரவேற்பும், கம்யூ.உறுப்பினரின் சொத்து வரி உயர்வு எதிர்ப்பும் தெரிவித்த திமுகவினர்…

சென்னை: சென்னை மாநகராட்சி இன்று தாக்கல் செய்த பட்ஜெட் மீதான விவாதம் இன்று பிற்பகல் நடைபெற்றது. அபோது, சென்னை மாமன்றத்தில் பேசிய பாஜக உறுப்பினரின் இந்தி குறித்த பேச்சுக்கு வரவேற் தெரிவித்த திமுக கவுன்சிலர்களின், சொத்து வரிஉயர்வு குறித்து பேசிய கம்யூனிஸ்டு உறுப்பினரின் பேச்குக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். சென்னை மாநகராட்சியில் பட்ஜெட் கூட்டம்  6 ஆண்டுகளுக்கு பிறகு இன்று நடைபெற்றது. மாநகராட்சி மாமன்றத்தில்,  அனைத்து கட்சி வார்டு கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர், மாநகராட்சி மேயர் பிரியா … Read more