இந்தியாவின் ஒருமைப்பாட்டுக்கு வேட்டு வைக்கும் செயல்! அமித்ஷா பேச்சு குறித்து முதல்வர் ஸ்டாலின் டிவிட்

சென்னை: ஆங்கிலம், இந்தி குறித்த அமித்ஷாவின் கருத்து இந்தியாவின் ஒருமைப்பாட்டுக்கு வேட்டு வைக்கும் செயல் என  முதல்வர் மு.க.ஸ்டாலின் டிவிட் பதிவிட்டுள்ளார். டெல்லியில் நடைபெற்ற நாடாளுமன்ற அலுவல் மொழிக் குழுவின் 37-வது கூட்டத்தில் தலைமையேற்று உரையாற்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, இந்தியாவில், ஆங்கிலத்துக்கு மாற்றாக  இந்தியைத்தான் கருத வேண்டும், உள்ளூர் மொழிகளை அல்ல என்றும்,  இந்தியாவில் தேசிய மொழி இல்லை என்றாலும், இந்திதான் நாட்டின் அதிகாரபபூர்வ மொழியாகும் என தெரிவித்துள்ளார். அமித்ஷாவின் பேச்சுக்கு தமிழகம் உள்பட பல மாநிலங்களில் … Read more

ஜெயலலிதா குறித்து அவதூறுப் பேச்சு: ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மீதான வழக்கை ரத்து செய்தது ஐகோர்ட்டு

சென்னை:  தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன். இவர் திருப்பூர் மாவட்டம், தாராபுரத்தில் கடந்த 2016-ம் ஆண்டு நடந்த கூட்டத்தில் பேசினார். அப்போது, தமிழ்நாடு முதல்-அமைச்சராக இருந்த ஜெயலலிதா குறித்து, சில கருத்துக்களை இளங்கோவன் தெரிவித்தார். இதுகுறித்து, அவர் மீது கிரிமினல் அவதூறு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை ரத்து செய்ய கோரி சென்னை ஐகோர்ட்டில், இளங்கோவன் தரப்பில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா முன்பு விசாரணைக்கு … Read more

இன்று இனிதாக…| Dinamalar

ஆன்மிகம் மண்டல பூஜைபந்தளராஜா அய்யப்ப பக்த மண்டலி சேவா டிரஸ்ட் நுாதன ஆலய பிரதிஷ்டா அஷ்ட பந்தன மஹா கும்பாபிேஷக மண்டல பூஜை, நேரம்: மாலை 6:00 மணிஇடம்: பந்தளராஜா அய்யப்ப பக்த மண்டலி சேவா டிரஸ்ட், தயானந்த நகர், ஸ்ரீராமபுரம்.ஸ்ரீராம நவமியை ஒட்டி, ஸ்ரீ வாணி கலா கேந்திரா சார்பில் 29வது சங்கீத உற்சவம்நேரம்: மாலை 6:30 மணிஇடம்: ஸ்ரீவாணி வித்யாகேந்திரா, பசவேஸ்வர நகர்.ஸ்ரீராம நவமி ண்டு திருவிழாநேரம்: இரவு 7:00 மணி: அபய அஸ்த … Read more

கச்சா எண்ணெய் விலை பெரும் சுமை.. ஜிடிபி 7.2% ஆக சரியும்.. ஆர்பிஐ சக்திகாந்த தாஸ் அறிவிப்பு..!

ஆர்பிஐ கவர்னர் சக்திகாந்த தாஸ் 2022-23ஆம் நிதியாண்டின் முதல் நாணய கொள்கை கூட்டத்தின் முடிவில் அடுத்த 2 மாதத்திற்கு ரெப்போ விகிதத்தை 4% ஆகவும், MSF மற்றும் வங்கி விகிதம் 4.25% ஆகவும் எவ்விதமான மாற்றமும் இல்லாமல் அறிவித்துள்ளார். ஆனால் ரிவர்ஸ் ரெப்போ விகிதம் 0.40% அதிகரித்து 3.75% ஆக உயர்த்தப்பட்டு உள்ளது. இதேவேளையில் நாட்டின் பொருளாதார வளர்ச்சியைக் குறைத்துக் கணிப்பை ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் அறிவித்துள்ளார். இந்திய பொருளாதார வளர்ச்சியை பாதிக்கும் கச்சா … Read more

09/04/2022 இன்றைய ராசி பலன் | Daily Rasi Palan | Indraya Rasi Palan | Astrology | Sakthi Vikatan

இன்றைய ராசி பலன் – Indraya Rasi Palan – 09/04/2022 மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான ராசி பலன்களைக் கணித்துத் தந்திருக்கிறார் ஜோதிடர் ஶ்ரீரங்கம் கார்த்திகேயன். #இன்றையராசிபலன் #DailyHoroscope​ #Rasipalan​ #Horoscope​ #Raasi​ #Raasipalan #mesham #rishabam #mithunam #kadagam #simmam #kanni #thulam #viruchigam #dhanusu #magaram #kumbam #meenam #சந்திராஷ்டமம் #chandrastamam. Source link

‘ஆங்கிலத்துக்குப் பதிலாக இந்தி’யா…! அமித்ஷாவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம்

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் கருத்துக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். டெல்லியில் நடைபெற்ற பாராளுமன்ற அலுவல் மொழிக் குழுவின் 37-வது கூட்டத்தில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, அலுவல் மொழியான ஹிந்தியை நாட்டின் ஒருமைப்பாட்டின் முக்கிய அங்கமாக மாற்றுவதற்கான நேரம் வந்துவிட்டது. இந்தி மொழியை உள்ளூர் மொழிகளுக்கு மாற்றாக அல்ல, ஆங்கிலத்திற்கு மாற்றாக ஏற்க வேண்டும் என தெரிவித்தார். அமித்ஷாவின் கருத்துக்கு கருத்துக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் தங்களது கண்டங்களைத் தெரிவித்து … Read more

விற்பனைக்கு வருகிறது கோவிஷீல்டு தடுப்பூசி – பூஸ்டர் டோஸின்  விலை ரூ. 600 + வரி!

டெல்லி: கோவிஷீல்டு தடுப்பூசி தனியார் மருத்துவமனைக்கு விற்பனை செய்யப்படுவதாக சீரம் நிறுவனம் அறிவித்து உள்ளது. அதன்படி, கோவிஷீல்டு  பூஸ்டர் டோஸின்  விலை ரூ. 600 + வரி என்றும்  சீரம் நிறுவனம் அறிவித்து உள்ளது. கொரோனா தொற்று பரவலை தடுப்பூசி தடுப்பூசிகள் பெரும் பங்காற்றி வருகின்றன. இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் தடுப்பூசிகள் பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது. மேலும், முன்களப்பணியாளர்கள் மற்றும் இரு டோஸ் எடுத்துக்கொண்டவர்களுக்கு பூஸ்டர் டோஸ் தடுப்பூசிகளும் போடப்பட்டு வருகிறது. இந்த நிலையில், … Read more

குதிரை பேரம் நடப்பதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது – இம்ரான் கான் பேச்சு

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் பாராளுமன்றத்தைக் கலைத்த அந்நாட்டு அதிபரின் உத்தரவு செல்லாது என்றும், சனிக்கிழமை நம்பிக்கை வாக்கெடுப்பை இம்ரான்கான் அரசு சந்திக்க வேண்டும் என்றும் பாகிஸ்தான் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வி அடைந்தால் இம்ரான்கான் அரசு கவிழும் சூழ்நிலை உருவாகியுள்ளது.  இந்நிலையில், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அப்போது அவர் நாட்டு மக்கள் நாளை வீதிகளில் இறங்கிப் போராட வேண்டும் என அழைப்பு விடுத்தார். இதுதொடர்பாக இம்ரான்கான் நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில் கூறியதாவது: … Read more

1000 ஊழியர்களை பணிநீக்கம் செய்த பெங்களூர் நிறுவனம்.. ஊழியர்கள் கண்ணீர்..!

இந்திய ஸ்டார்ட்அப் சந்தையில் வேகமாக வளர்ச்சி அடைந்து வந்த EDTECH துறையில் முன்னணி நிறுவனமாக இருந்து Unacademy புதிய முதலீடுகளைப் பெறுவதில் தாமதம் ஏற்பட்டு உள்ள காரணத்தால் செலவுகளைக் குறைக்க வேண்டும் என்பதற்காகச் சுமார் 1000 ஊழியர்களைப் பணி நீக்கம் செய்துள்ளது. இதன் மூலம் இத்துறையில் இருக்கும் சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் மத்தியில் பதற்றம் அதிகரித்துள்ளது. ஆனால் இதே துறையில் இருக்கும் பைஜூஸ் வேகமாக வளர்ந்து வருகிறது குறிப்பிடத்தக்கது. பில் கேட்ஸ், ஜெப் பெசோஸ்-க்கு இப்படி … Read more