கீவ் நகரில் உக்ரைன் அதிபரை சந்தித்தார் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன்

கீவ்: உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்து 45 நாளாகிறது. ராணுவ கட்டமைப்புகளை தகர்க்கப் போவதாக கூறி போர்தொடுத்த ரஷியா, அடுக்குமாடி குடியிருப்புகள், மருத்துவமனைகள், அரசு கட்டிடங்கள், குண்டு வீச்சு தவிர்ப்பு புகலிடங்கள் என தாக்குதல் வரம்பை நீட்டித்தது. தலைநகர் கீவ் உள்ளிட்ட முக்கிய நகரங்களைக் கைப்பற்ற முடிந்தும் வெற்றி பெறாத நிலையில் ரஷிய படைகள் தனது கவனத்தை இப்போது கிழக்கு உக்ரைன் மீது திருப்பி உள்ளது. போரினால் பாதிப்பு அடைந்துள்ள உக்ரைனுக்கு அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் … Read more

பிட்காயின் தொடர்பான வழக்கு விசாரணை| Dinamalar

பெங்களூரு, : ”பிட் காயின் வழக்கு தொடர்பாக, விசாரணை நடத்த அமெரிக்காவின், விசாரணை அமைப்பான எப்.பி.ஐ., அதிகாரிகள், கர்நாடகாவுக்கு வரவில்லை,” என உள்துறை அமைச்சர் அரக ஞானேந்திரா தெரிவித்தார்.பெங்களூரில், அவர் நேற்று கூறியதாவது:நான் உயர் அதிகாரிகளிடம், தகவல் பெற்றே ஊடகங்களிடம் கூறினேன். பிட் காயின் வழக்கில் விசாரணை நடத்த, அமெரிக்க விசாரணை அமைப்பான எப்.பி.ஐ., அதிகாரிகள் யாரும், கர்நாடகாவுக்கு வரவில்லை. இது வெறும் ஊகம்.பிட் காயின் வழக்கில் யார் உள்ளனர் என்பது, அனைவருக்கும் தெரியும். விசாரணையில் உண்மைகள் … Read more

"நான் சான்ஸ் கொடுத்தா; எனக்காக நீங்க என்ன பண்ணுவீங்கனு கேட்கிறாங்க…!"- வேதனை பகிரும் ஜீவிதா

சின்னத்திரை ரசிகர்களுக்கு பழக்கப்பட்ட முகம் ஜீவிதாவுடையது! எந்தக் கதாபாத்திரம் கொடுத்தாலும் தனது எதார்த்தமான நடிப்பினால் அனைவரையும் அசர வைத்துவிடுவார். `மனதில் உறுதி வேண்டும்’ திரைப்படத்தில் தன் குடும்பத்திற்காக ஓய்வின்றி உழைக்கும் நந்தினியின் நிஜ வெர்ஷன்தான் ஜீவிதா. சொல்லப்போனால் ஏவிஎம் புரொடக்‌ஷனில் `மனதில் உறுதி வேண்டும்’ தொடர் மூலமாகத்தான் இவர் நடிகையாக அறிமுகமாகியிருக்கிறார். `கடைக்குட்டி சிங்கம்’ படத்தில் இவரது நடிப்பு கவனம் பெற்றது. சினிமா, சீரியல் இரண்டிலும் கவனம் செலுத்தி வந்தவரை சமீபமாக சீரியல்களில் பார்க்க முடியவில்லை. என்ன … Read more

உக்ரைனுக்கு கனடா மற்றும் ஐரோப்பா வழங்கிய வாக்குறுதி! போரில் வெல்வதே முக்கியம்!

ரஷ்ய போரினால் உக்ரைனில் இருந்து வெளியேறிய மற்றும் அந்த நாட்டிற்குள்ளேயே இடம் மாறிய பொதுமக்களுக்கு உதவுவதற்காக சுமார் 9.1 மில்லியன் யூரோக்களை கனடா அரசாங்கத்துடன் இணைந்து ஐரோப்பிய ஆணைக்குழு வழங்குவதாக உறுதி அளித்துள்ளது. உக்ரைன் ரஷ்யா இடையே நடைபெற்று வரும் போரில் கிட்டத்தட்ட 4 மில்லியன் மக்கள் சொந்த தாய்நாட்டை விட்டு வெளியேறி ஐரோப்பிய நாடுகளில் பெரும்பாலும் அகதிகளாக குடியேறியுள்ளனர், மேலும் 6.5 மில்லியன் மக்கள் தங்களின் உயிர்களை பாதுகாத்து கொளவதற்காக தங்களுக்கு சொந்தமான இடங்களை விட்டு … Read more

தொடர் தோல்வியை சந்தித்து வரும் சிஎஸ்கே: ஐதராபாத் அணியுடன் நடந்த போட்டியிலும் படுதோல்வி…

மும்பை: நடப்பாண்டு நடைபெற்று வரும் ஐபிஎல் போட்டியில் சிஎஸ்கே அணி தொடர் தோல்வியை சந்தித்து வருகிறது. இதுவரை ஆடிய 3 போட்டிகளிலும், தோல்வி களை மட்டுமே பெற்று வரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, இன்று ஐதராபாத் அணியுடன் நடைபெற்ற 4வது போட்டியிலும் படுதோல்வி அடைந்துள்ளது. சன் ரைசர்ஸ் அணி தனது முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது. ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடரின்15-வது சீசன் போட்டிகள் மார்ச் 15ந்தேதி முதல் நடைபெற்று வருகின்றன. நடப்பாண்டு, சிஎஸ்கே … Read more

அனுஜ் ராவத், விராட் கோலி அசத்தல் – மும்பையை வீழ்த்தியது பெங்களூரு அணி

புனே: ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இன்றைய 18-வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியும்,  ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோதின. டாஸ் வென்ற பெங்களூரு அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் ஆடிய மும்பை இந்தியன்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 151 ரன்கள் எடுத்தது. இஷாந்த் கிஷன் 26 ரன், கேப்டன் ரோகித் சர்மா 26 ரன்னும் எடுத்தனர். அதிரடியாக ஆடிய சூரியகுமார் யாதவ் 37 பந்தில் 5 … Read more

2022 ஐபிஎல் டி20: மும்பை அணிக்கு எதிரான போட்டியில் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பெங்களூரு அணி வெற்றி

மும்பை: பெங்களூரு அணிக்கு 152 ரன்களை வெற்றி இலக்காக மும்பை அணி நிர்ணயம் செய்தது. மும்பையில் நடைபெற்று வரும் போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணியின் கேப்டன் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனையடுத்து முதலில் களமிறங்கிய மும்பை அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 151 ரன்கள் எடுத்தது. பின்னர் 152 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பெங்களூரு அணி 18.3 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 152 ரன்கள் எடுத்து … Read more

காளி ஆஞ்சனேயர் சுவாமி கோவில் ரத உற்சவம்| Dinamalar

பெங்களூரு : மைசூரு சாலையின், காளி ஆஞ்சனேயர் சுவாம்மி கோவிலில், திருவிழா, ரத உற்சவம் நடப்பதால், இன்று முதல் வரும் 12 வரை மைசூரு சாலையின், கிங்கோ ஜங்ஷனில் இருந்து, ஹொகுட்டதஹள்ளி ஜங்ஷன் வரை, வாகன போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.இது தொடர்பாக போக்குவரத்து போலீசார் வெளியிட்ட அறிக்கை: வழக்கம் போன்று நடப்பாண்டும், மைசூரு சாலையின் காளி ஆஞ்சனேயர் சுவாமி கோவிலில், திருவிழா, ரத உற்சவம் நடக்கிறது. குறிப்பாக ஏப்ரல் 10 முதல் 12 வரை நடக்கும், ஸ்ரீராம … Read more

CSK vs SRH: வானம் தொட்டுப் போனா… தொடர்ந்து 4 தோல்விகள்; 2020-ன் ரிப்பீட் மோடில் சென்னை?

ஐபிஎல் வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு இந்த முறை 33% பார்வையாளர்கள் குறைவாக இருக்கிறார்கள் என ஆரம்பக்கட்ட முடிவுகள் சொல்கின்றன. பத்து அணிகள், குறைவான காலத்துக்குள்ளேயே அடுத்த ஐபிஎல் தொடர்; அதிகமான லீக் போட்டிகள் என நிறைய காரணங்கள் இதற்குச் சொல்லப்பட்டாலும், கண் எதிரே பளீரென தெரியும் காரணம் சென்னை, மும்பை அணிகளின் தொடர் தோல்விகள்தான். மற்ற அணிகளைவிட எப்போதும் சென்னை போட்டிகளுக்குப் பார்வையாளர்கள் அதிகம். ரசிகர்கள் எண்ணிகையிலும் சென்னையும், மும்பையும்தான் டாப்பர்கள். ஆனாலும் இப்படி இரண்டு அணிகளும் … Read more

இலங்கையில் சற்று அதிகரித்த தங்கத்தின் விலை! இன்றைய நிலவரம் (08-04-2022)

இலங்கையின் இன்றைய தங்க நிலவரம் (08-04-2022) என்னவென்று தெரிந்து கொள்வோம். தங்கம் அவுன்ஸ் விலை ரூபாய் 578,613.00ஆகும். 24 கரட் 1 கிராம் தங்கத்தின் விலை ரூபாய் 20,410.00 24 கரட் 8 கிராம் ( 1 பவுன் ) தங்கத்தின் விலை ரூபாய் 162,950.00 22 கரட் 1 கிராம் தங்கத்தின் விலை ரூபாய் 18,710.00 22 கரட் 8 கிராம் ( 1 பவுன் ) தங்கத்தின் விலை ரூபாய் 149,700.00 21 கரட் … Read more