காஷ்மீரில் இருந்து துரத்தப்பட்டோருக்கு மத்திய அரசு… உதவி! பாதுகாப்பு உணர்வை ஏற்படுத்த ஆர்வலர்கள் வலியுறுத்தல்| Dinamalar

பயங்கரவாதிகளால் காஷ்மீரிலிருந்து விரட்டப்பட்ட ஹிந்துக்கள், சீக்கியர்கள், புத்த மதத்தினர் உள்ளிட்டோர், ஜம்மு, டில்லி உட்பட நாட்டின் பிற பகுதிகளில் அகதிகள் போல் வசித்து வருகின்றனர். அவர்களுக்கு, மத்தியில் இருந்த காங்கிரஸ் அரசும், தற்போதுள்ள பா.ஜ., அரசும் பல உதவிகளை செய்துள்ளன. ஆனால், அவர்களிடம் பாதுகாப்பு உணர்வை ஏற்படுத்தி, பயங்கரவாத அச்சத்திலிருந்து விடுவித்தால் தான், காஷ்மீரில் அவர்களை மீண்டும் முழுமையாக குடியமர்த்த முடியும் என சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். ஜம்மு – காஷ்மீரில்1980களின் இறுதியில் பயங்கரவாதம் தலைதுாக்கியது. 1990களில், … Read more

ஜம்மு காஷ்மீர்: மசூதிக்குள் நாட்டுக்கெதிராக கோஷமிட்ட 13 பேர் கைது!

கடந்த 2019-ம் ஆண்டு, ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது. அதை தொடர்ந்து பாதுகாப்பு காரணங்களுக்காக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதைத்தொடர்ந்து அடுத்தடுத்த கொரோனா பரவல் ஊரடங்கு காரணமாக தொடர்ந்து மசூதிகள் மூடப்பட்ட இருந்தன. இந்த நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை ஸ்ரீநகரில் உள்ள பெரிய மசூதியில் நீண்ட நாள்களுக்குப் பிறகு பொதுமக்கள் தொழுகை செய்ய அனுமதிக்கப்பட்டது. ஆயிரகக்ணக்கானோர் இந்த தொழுகையில் ஈடுபட்டனர். அப்போது திடீரென தொழுகை கூட்டத்தில் நாட்டுக்கெதிராக சிலர் கோஷங்கள் எழுப்பியதால் அங்கு சிறிது … Read more

ஸ்ரீநகர் என்ஐடியில் படித்த மாணவர்கள் 24 பேருக்கு கொரோனா உறுதி…

ஸ்ரீநகர்: காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் செயல்பட்டு வரும, தேசிய தொழில்நுட்ப கல்வி மையத்தில் (என்ஐடி) படிக்கும் 24 மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. நாடு முழுவதும் கொரோனா தொற்று வெகுவாக குறைந்துள்ளது. ஒருசில மாநிலங்களில் மட்டும் குறைந்த அளவிலான தொற்று பாதிப்பே கண்டறியப்பட்டு உள்ளது. இந்த நிலையில்,  ஜம்மு மற்றும் காஷ்மீர் மாநிலம்  ஸ்ரீநகரில் உள்ள என்.ஐ.டி.யில் படிக்கும் 24 மாணவர்கள் சிலர் உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில், அங்கு நடத்தப்பட்ட கொரோனா  பரிசோதனையில் 24 பேருக்கு … Read more

சென்னையை துவம்சம் செய்து முதல் வெற்றியை பதிவு செய்தது ஐதராபாத்!

2022 ஐபிஎல் தொடரில் இன்று நடந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி முதல் வெற்றியை பதிவு செய்தது.  மும்பையில் டி.ஒய்.பாட்டீல் கிரிக்கெட் மைதானத்தில் நடந்த போட்டியில் முதல் 3 போட்டிகளில் தோல்வியை சந்தித்த சிஎஸ்கே அணியும் மற்றும் முதல் 2 போட்டிகளில் தோல்வியை சந்தித்த ஐதராபாத் அணியும் மோதின. டாஸ் வென்ற ஐதராபாத் அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. அதன் படி முதலில் பேட்டிங் செய்த … Read more

ஐபிஎல் கிரிக்கெட்: பெங்களூரு அணிக்கு 152 ரன்கள் இலக்கு

புனே: ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இன்றைய 18-வது லீக் ஆட்டத்தில் ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும்  பாப் டு பிளிஸ்சிஸ் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோதுகின்றன.  புனேவில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணி கேப்டன் டு பிளிஸ்சிஸ் பந்து வீச்சை தேர்வு செய்தார். இதன்படி, மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணியின் துவக்க வீரர் இஷாந்த் கிஷன் 26 ரன்னுக்கு அவுட்டானார். கேப்டன் ரோகித் … Read more

இந்திய வானிலை ஆய்வு மையத்தின் ட்விட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டது

டெல்லி: இந்திய வானிலை ஆய்வு மையத்தின் ட்விட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டது. அதை மீட்டெடுக்க முயற்சித்து வருகிறோம் என வானிலை ஆய்வு மையத்தின் இயக்குநர் ஜெனரல் மிருத்யுஞ்சய் மஹாபத்ரா தகவல் தெரிவித்துள்ளார்.

“8 கோடி மக்களை விட ஆளுநருக்கு அதிக அதிகாரம் இருக்கிறதா?!” – கேரளாவில் கொதித்த ஸ்டாலின்

கேரள மாநிலம் கண்ணூரில் நடைபெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு மாநாட்டில், சிறப்பு விருந்தினராகத் தமிழக முதல்வர் ஸ்டாலின் கலந்துகொண்டார். தனது உரையின் தொடக்கத்தில் மலையாளத்தில் பேசினார் ஸ்டாலின். “தமிழகத்துக்கும் கேரளாவுக்கும் இடையேயான உறவு என்பது சங்க காலம் முதல் உள்ளது திராவிட கம்யூனிச உறவு என்பது 80 ஆண்டுகால வரலாறு கொண்டது. எல்லாவற்றுக்கும் மேலாக என் பெயர் ஸ்டாலின்” என்றார். பின்னர் மத்திய – மாநில உறவு குறித்து மேடையில் பேசிய ஸ்டாலின், “கம்யூனிஸ்ட் … Read more

போருக்கு மத்தியில் கீவிற்கு சென்று ஜெலன்ஸ்கியை நேரில் சந்தித்த போரிஸ்! வெளியான ஆதாரம்

உக்ரைன் தலைநகர் கீவில் அந்நாட்டு ஜனாதிபதி ஜெலன்ஸ்கியை பிரித்தானியா பிரதமர் போரிஸ் ஜான்சன் நேரில் சந்தித்த புகைப்படம் இணையத்தில் வைரலாகியுள்ளது. ஜெலன்ஸ்கி-போரிஸ் சந்திப்பை பிரித்தானியாவுக்கான உக்ரைன் தூதரகம் உறுதிப்படுத்தியுள்ளது. இரு தலைவர்களும் நேருக்கு நேர் அமர்ந்திருக்கும் புகைப்படத்தை பிரித்தானியாவுக்கான உக்ரைன் தூதரகம் அதன் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. இதனிடையே பிரித்தனியா பிரதமரின் விஜயம் குறித்து டவுனிங் ஸ்ட்ரீட் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. உக்ரைனுக்கு டாங்கிகளை அனுப்ப மாட்டோம்! பிரித்தானியா, ஜேர்மனி கூட்டாக அறிவிப்பு  Surprise 😉 pic.twitter.com/AWa5RjYosD … Read more

நீரூற்றுக்கள், மரக்கன்றுகள் உள்பட பல்வேறு திட்டங்கள்: சிங்காரச் சென்னை 2.0-க்கு முக்கியத்துவம் கொடுத்த மாநகராட்சி பட்ஜெட்!

சென்னை: சென்னை மாநகராட்சி பட்ஜெட்டில் ’சிங்காரச் சென்னை 2.0’ திட்டத்திற்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. சென்னை அழகுபடுத்தும் வகையில் ஏராளமான நீரூற்றுக்கள், மரக்கன்றுகள் நடும் திட்டம் உள்பட பல்வேறு செயல்களுக்கான மொபைல் செயலிகளும் கொண்டு வரப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. சென்னை மாநகராட்சி பட்ஜெட் கூட்டத்தொடர் 6 ஆண்டுகளுக்கு இன்று தொடங்கியது. மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் நடைபெற்ற அமர்வில், மேயர் பிரியா ராஜன் 64 அறிவிப்புகளை வெளியிட்டார். இந்த அறிவிப்புகளில் ‘சிங்காரச் சென்னை 2.0’ திட்டத்திற்கு அதிக முக்கியத்துவம் … Read more

தி.மு.க.வையும், திரைத்துறையையும் ஒருபோதும் பிரித்து பார்க்க முடியாது- மு.க.ஸ்டாலின்

சென்னை: சென்னை நந்தம்பாக்கத்தில் இந்திய தொழிற் கூட்டமைப்பின் சார்பில் நடைபெற்ற தக்‌ஷின் தென்னிந்திய ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு மாநாட்டில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் ஆற்றிய உரை விவரம் வருமாறு:- என்னை முதல்-அமைச்சர் என்று பார்க்காமல், உங்களில் ஒருவனாக என்னைப் பார்க்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ள விரும்புகிறேன். என்னுடைய வாழ்க்கைப் பயணத்தைக்கூட நான் எழுதியிருக்கிறேன், “உங்களில் ஒருவன்” என்ற தலைப்பில், அதில் கூட நான் குறிப்பிட்டுக் காட்டியிருக்கிறேன். “தி.மு.க.வும் திரைத்துறையும் … Read more