காஷ்மீரில் இருந்து துரத்தப்பட்டோருக்கு மத்திய அரசு… உதவி! பாதுகாப்பு உணர்வை ஏற்படுத்த ஆர்வலர்கள் வலியுறுத்தல்| Dinamalar
பயங்கரவாதிகளால் காஷ்மீரிலிருந்து விரட்டப்பட்ட ஹிந்துக்கள், சீக்கியர்கள், புத்த மதத்தினர் உள்ளிட்டோர், ஜம்மு, டில்லி உட்பட நாட்டின் பிற பகுதிகளில் அகதிகள் போல் வசித்து வருகின்றனர். அவர்களுக்கு, மத்தியில் இருந்த காங்கிரஸ் அரசும், தற்போதுள்ள பா.ஜ., அரசும் பல உதவிகளை செய்துள்ளன. ஆனால், அவர்களிடம் பாதுகாப்பு உணர்வை ஏற்படுத்தி, பயங்கரவாத அச்சத்திலிருந்து விடுவித்தால் தான், காஷ்மீரில் அவர்களை மீண்டும் முழுமையாக குடியமர்த்த முடியும் என சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். ஜம்மு – காஷ்மீரில்1980களின் இறுதியில் பயங்கரவாதம் தலைதுாக்கியது. 1990களில், … Read more