தனியார் மருத்துவமனைகளில் கொரோனா பூஸ்டர் டோஸ் தடுப்பூசி விலை எவ்வளவு தெரியுமா?

டெல்லி: 18வயதுக்கு மேற்பட்டவர்கள் அனைவருக்கும் வரும் ஏப்ரல் 10ம் தேதி முதல் கொரோனாவுக்கு எதிரான பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக்கொள்ளலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ள நிலையில் தனியார் மருத்துவமனை வசூலிக்கும் கட்டண விவரத்தை அ்றிவித்துள்ளது. அதன்படி பூஸ்டர் டோஸ் தகுதி பெரும் நபருக்கு, தடுப்பூசி விலையுடன் சேவைக்கட்டணமாக  ரூ.150 மட்டுமே சேவைக்கட்டணமாக வசூலிக்க வேண்டும் மத்திய சுகாதாரத்துறைச் செயலாளர் அசோக் பூஷன் அறிவித்து உள்ளார். (அதாவது தடுப்பூசி பூஸ்டர் டோஸ் விலை ரூ.600 + வரி (5%) … Read more

ஐதராபாத் அணிக்கு 155 ரன்கள் வெற்றி இலக்கு- சிஎஸ்கே அணிக்கு எதிராக தமிழக வீரர்கள் சிறப்பான பந்து வீச்சு

சென்னை அணிக்கு எதிரான 17-வது லீக் ஆட்டத்தில் டாஸ் வென்ற ஐதராபாத் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி சென்னை அணி வீரர்கள் களமிறங்கினர். தொடக்க வீரர்களான உத்தப்பா-ருதுராஜ் மந்தமான ஆட்டத்தையே வெளிப்படுத்தினார். உத்தப்பா 11 பந்தில் 15 ரன்னிலும் ருதுராஜ் 13 பந்தில் 16 ரன்னிலும் வெளியேறினர்.  ருதுராஜ் ஆட்டம் இந்த சீசனில் மிகவும் சொதப்பலாகவே உள்ளது. இதனையடுத்து மொயின் அலி-ராயுடு ஜோடி பவுண்டரி சிக்சர்களுடன் ரன்களை உயர்த்தினர். சென்னை அணி 98 ரன்கள் … Read more

ஐபிஎல் டி20: சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு 155 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயம் செய்தது சென்னை அணி

மும்பை: சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு ரன்களை வெற்றி இலக்காக சென்னை அணி நிர்ணயம் செய்தது. முதலில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய சென்னை அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 154 ரன்களை எடுத்தது.

வழிகாட்டி மதிப்பு குறைப்பு மேலும் 3 மாதம் நீட்டிப்பு| Dinamalar

பெங்களூரு : ”கர்நாடக அரசின், சொத்து வழிகாட்டி மதிப்பில், 10 சதவீத குறைப்பு மேலும் மூன்று மாதங்களுக்கு நீட்டிக்க அரசு முடிவுவ செய்துள்ளது,” என வருவாய் துறை அமைச்சர் அசோக் தெரிவித்தார்.பெங்களூரில் அவர் நேற்று கூறியதாவது:மக்களின் நலனுக்காக, மூன்று மாதங்களுக்கு சொத்து வழிகாட்டுதல் மதிப்பை 10 சதவிகிதம் குறைத்தேன். இதற்கு மாநிலம் முழுவதும் அதற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.நிர்ணயிக்கப்பட்ட இலக்கான 12 ஆயிரம் கோடி ரூபாயை விட, 1,300 கோடி ரூபாய் கூடுதல் வருவாய் ஈட்ட முடிந்துள்ளது.சொத்து … Read more

டெல்லி: நடிகை சோனம் கபூர் வீட்டில் ரூ.1.41 கோடி நகை, பணம் திருட்டு!

நடிகை சோனம் கபூர் திருமணம் செய்து கொண்டு டெல்லியில் உள்ள அம்ரிதா மார்க்கில் இருக்கும் வீட்டில் தனது கணவர் ஆனந்த் அஹுஜாவுடன் வசித்து வருகிறார். தற்போது சோனம் கபூர் கர்ப்பமாக இருக்கிறார். இந்த நிலையில் டெல்லியில் உள்ள இவரின் வீட்டில் இருந்த ரூ. 1.41 கோடி மதிப்புள்ள நகை மற்றும் பணத்தை மர்ம நபர்கள் திருடிச்சென்றுள்ளனர். சோனம் கபூர் மாமியார் இத்திருட்டை கண்டுபிடித்தார். உடனே இது குறித்து போலீஸில் புகார் செய்துள்ளனர். உடனே போலீஸார் விரைந்து செயல்பட்டு … Read more

கடவுளிடமிருந்து தப்ப முடியாது! ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் மேத்யூஸ் பரபரப்பு பதிவு

 ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் இலங்கை கிரிக்கெட் வீரர் ஏஞ்சலா மேத்யூஸ் ட்விட்டரில் பரபரப்பு கருத்து ஒன்றை பதிவிட்டுள்ளார். 2019 ஏப்ரல் 19ம் திகதி ஈஸ்டர் தினத்தன்று இலங்கையில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல்களில் 300-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். இதற்கு ஐ.எஸ் அமைப்பு பொறுப்பேற்றாலும், இந்த தாக்குலுக்கு பின்னணியில் சதி நடந்திருக்க வாய்ப்பு இருக்கலாம் என கூறப்படுகிறது.. இந்நிலையில் இலங்கை கிரிக்கெட் வீரர் ஏஞ்சலா மேத்யூஸ், 2021 ஏப்ரல் 19 அன்று  நடந்த சம்பவத்திற்கு பெறுப்புக் கூற வேண்டிய தேவை … Read more

தனியார் மருத்துவமனைகளில் கோவாக்சின், கோவிஷீல்டு தடுப்பூசிகளின் ஒரு டோஸ் ரூ.225 என குறைப்பு!

டெல்லி: தனியார் மருத்துவமனைகளில் கோவாக்சின், கோவிஷீல்டு தடுப்பூசிகளின் ஒரு டோஸ் ரூ.225 என குறைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் 10ந்தேதி முதல் தனியார் மருத்துவமனைகளில் கொரோனா தடுப்பூசிகள், பூஸ்டர் டோஸ் தடுப்பூசிகள் பணம் செலுத்தி எடுத்துக்கொள்ளலாம் என மத்திய அரசு அறிவித்து உள்ளது. இதையடுத்து, அதற்கான விலை குறைக்கப்பட்டு உள்ளது. ஏற்கனவே சில குறிப்பிட்ட தனியார் மருத்துவமனைகளில் மட்டும் தடுப்பூசி போடப்பட்டு வந்தது. அப்போது ஒரு டோஸ் தடுப்பூசியின் விலை குறைந்த பட்சம் ரூ.600 ஆக நிர்ணயிக்கப்பட்டிருந்தது. … Read more

இந்திய அரசியலமைப்பை பாதுகாக்க வேண்டும்- ராகுல் காந்தி பேச்சு

புதுடெல்லி: டெல்லியில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்ற காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி பேசியதாவது: இந்திய அரசியலமைப்பு சட்டம் ஒரு ஆயுதம்.  அரசியலமைப்பை நாம் பாதுகாக்க வேண்டும், அதை காப்பாற்ற அதன் நிறுவனங்களை நாம் பாதுகாக்க வேண்டும். ஆனால் அனைத்து நிறுவனங்களும் ஆர்.எஸ்.எஸ். கையில் உள்ளது. சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை ஆகியவை  அரசியல் அமைப்பைக் கட்டுப்படுத்துகின்றன. அரசியலமைப்புச் சட்டம் செயலிழந்தால்,  தலித்துகள், சிறுபான்மையினர், பழங்குடியினர் உள்ளிட்டோர் பாதிக்கப்படுவார்கள். நாட்டில் பதவிக்காக ஆசைப்படும் அரசியல்வாதிகள் இருக்கிறார்கள். அவர்கள் … Read more

சிறைக் கைதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்த விவகாரம்: மருத்துவர்கள் மீதான மேலோட்டமான குற்றச்சாட்டின் அடிப்படையில் நடவடிக்கை

மதுரை: மதுரை அரசு மருத்துவமனையில் சரவணகுமார் என்ற சிறைக் கைதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்த விவகாரம் குறித்து 3 அரசு மருத்துவர்களுக்கு வழங்கப்பட்ட குற்றச்சாட்டு குறிப்பாணையை ரத்து செய்து உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. மருத்துவர்கள் மீதான மேலோட்டமான குற்றச்சாட்டின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்க முடியாது என நீதிபதி கூறினார்.

கர்நாடகாவில் காமாட்சி அம்மன் கோயில் கும்பாபிேஷகம்| Dinamalar

ஹொசபேட்: கர்நாடக மாநிலம் ஹொசபேட்டில் உள்ள காமாட்சி அம்மன் கோயில் கும்பாபிேஷகம் காஞ்சி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் தலைமையில் நடந்தது. ஹொசபேட் பால்டா காலனியில் காமாட்சி அம்மன் கோயில் புதிதாக கட்டப்பட்டுள்ளது. மூலவர் காமாட்சி அம்மன், பரிவார தெய்வங்களுக்கு கும்பாபிேஷகத்தை விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் நடத்தி வைத்தார். பின்னர் கருவறையில் மகாபிேஷகம் நடத்தி சிறப்பு ஆபரணங்கள், வெள்ளி கிரீடம் அணிவித்து தீபாராதனைகள் செய்தார். விழாவில் கோயிலை கட்டிய ரங்க கவுடா குடும்பத்தினர், சந்துார் அரச குடும்பத்தினர், அனேகுடி … Read more