கருணாநிதி பிறந்தநாளன்று சிறந்த இதழியலாளருக்கு ரூ.5 லட்சம் பரிசுடன் “கலைஞர் எழுதுகோல் விருது”! தமிழகஅரசு

சென்னை: கலைஞர் பிறந்த நாளான ஜுன் 3ந்தேதி அன்று, ஒரு சிறந்த இதழியலாளருக்கு “கலைஞர் எழுதுகோல் விருது” ரூ.5 லட்சம் பரிசு பணத்துடன் வழங்கி கவுரவிக்கப்படும் என தமிழக அரசு அறிவித்து உள்ளது. திமுக பதவி ஏற்றதும் கடந்த 2021ம் ஆண்டு மானிய கோரிக்கை விவாதத்தின்போது அமைச்சர் சாமிநாதன், கலைஞர் எழுதுகோல் விருது, சமூக ஊடகப்பிரிவு, பத்திரிகையாளர்களுக்கு நலத்திட்டங்கள் என பல திட்டங்களை அறிவித்தார். அதன்படி இந்த ஆண்டு கலைஞர் எழுதுகோல் விருது, கலைஞர் கருணாநிதி பிறந்தநாளான … Read more

இலங்கையில் அவசரகால பிரகடன சட்டம் நீக்கம்: கோட்டாபய ராஜபக்ச புதிய அறிவிப்பு!

இலங்கையில் அவசரகால பிரகடன சட்டத்தை செய்வாய்க்கிழமை(ஏப்ரல் 5 திகதி) நள்ளிரவு முதல் திரும்பப்பெறுவதாக அந்தநாட்டின் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அறிவித்துள்ளார். இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடியால் கடுமையான உணவு தட்டுப்பாடு, எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் மின்இணைப்பு துண்டிப்பு போன்ற பல்வேறு நெருக்கடியை அந்த நாட்டு மக்கள் சந்தித்து வருகின்றனர். மேலும் அத்தியாவசிய பொருள்களின் விலைகள் தொடர்ந்து கடுமையான உச்சத்தை தொட்டு வருவதால் இலங்கை அரசு உடனடியாக பதவி விலகவேண்டும் என பொதுமக்கள் அனைவரும் வீதிகளில் இறங்கி ஆளும் அரசுக்கு … Read more

கட்சியை கலைப்பேன்: குமாரசாமி அறிவிப்பு!| Dinamalar

பெங்களூரு : ”எனக்கு ஐந்து ஆண்டு ஆட்சி அமைக்க வாய்ப்பு கொடுத்தால் நீர்ப்பாசன திட்டங்களை முழுயாக நிறைவேற்றுவேன். கொடுத்த வாக்கை மீறினால் கட்சியை கலைப்பேன்,” என முன்னாள் முதல்வர்குமாரசாமி கூறினார்.பெங்களூரில் நடந்த விவசாயிகளுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சியில் முன்னாள் முதல்வர் குமாரசாமி பங்கேற்றார்.அவர் கூறியதாவது:எனக்கு ஐந்து ஆண்டு முழுமையாக ஆட்சி அமைக்கும் வாய்ப்பை ஏற்படுத்தி கொடுங்கள். அப்போது அனைத்து நீர்பாசன திட்டங்களையும் செய்து முடிப்பேன்.அப்படி ஒருவேளை கொடுத்த வாக்கை நிறைவேற்றா விட்டால் கட்சியை கலைப்பேன். ஹனுமன் ஜெயந்தியன்று ‘ஜனதா … Read more

தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் அதிரடியில் வீழ்ந்த ராஜஸ்தான்: பெங்களூரு அணி திரில் வெற்றி!

தமிழக வீரர் தினேஷ் கார்த்திக்-கின் அதிரடியால் ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் பெங்களூரு அணி அபார வெற்றி பெற்றுள்ளது. 2022ம் ஆண்டுக்கான 13வது ஐபிஎல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மும்பையின் வான்கடே மைதானம் இன்று மோதின. இதில் டாஸ் வென்ற பெங்களூரு அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது, இதனை தொடர்ந்து முதலில் பேட்டிங்கில் களமிறங்கிய ராஜஸ்தான் அணி 20ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்களை இழந்து 169 … Read more

தமிழ் இனத்தை அழித்த இலங்கை அரசின் இன்றைய நிலை! ஆடியோ

தமிழ் இனத்தை அழித்த இலங்கை அரசு இன்று பொருளாதார நெருக்கடியில் சிக்கி தத்தளிக்கிறது. அன்று கொத்து கொத்தாக மக்களை கொல்ல உலக நாடுகளிடம் போர் தளவாடங்களை வாங்கி குவித்த இலங்கை இன்று போருளாதார நெருக்கடியில் சிக்கி தத்தளிக்கிறது. இலங்கையே இன்று திவாலாகி உள்ளது. இலங்கையின் தற்போதைய நிலவரத்தையே கார்டூன் விமர்சித்துள்ளது. https://patrikai.com/wp-content/uploads/2022/04/Pari-cartoon-Audio-2022-04-05-at-8.35.18-PM.ogg

மருத்துவ முகாம்| Dinamalar

காரைக்கால் : காரைக்காலில் மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவ முகாமை நாக தியாராஜன் எம்.எல்.ஏ., துவக்கி வைத்தார்.புதுடெல்லியில் இயங்கும் ‘ஸ்பெஷல் ஒலிம்பிக்ஸ் பாரத்’ என்ற அமைப்பின் மூலம் இந்தியாவின் 75வது சுதந்திர தின ஆண்டை கொண்டாடும் வகையில், நாடு முழுதும் 18 வயதிற்கு உட்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு மருத்துவ முகாம் நடைபெறுகிறது. அதையொட்டி, காரைக்கால் காமராஜர் கல்வியியல் கல்லுாரியில் மாவட்ட நிர்வாகம் சார்பில், மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு மருத்துவ முகாம் நடந்தது. முகாமை நாகதியாகராஜன் எம்.எல்.ஏ., குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தார். … Read more

இன்றைய ராசி பலன் | 06/04/2022 | Daily Rasi Palan | Daily Horoscope | Astrology | Sakthi Vikatan

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான ராசி பலன்களைக் கணித்துத் தந்திருக்கிறார் ஜோதிடர் ஶ்ரீரங்கம் கார்த்திகேயன். #இன்றையராசிபலன் #DailyHoroscope​ #Rasipalan​ #Horoscope​ #Raasi​ #Raasipalan #mesham #rishabam #mithunam #kadagam #simmam #kanni #thulam #viruchigam #dhanusu #magaram #kumbam #meenam #சந்திராஷ்டமம் #chandrastamam. Source link

ஜேர்மனியில் குறிவைக்கப்படும் உக்ரேனியர்கள்! அமைச்சர் பரபரப்பு தகவல்

 ஜேர்மனியில் ரஷ்ய மற்றும் உக்ரேனிய புலம்பெயர்ந்தோருக்கு எதிரான தாக்குதல்கள் அதிகரித்துள்ளதாக அந்நாட்டின் உள்துறை அமைச்சர் Nancy Faeser தெரிவித்துள்ளார். உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பு தொடங்கிய நாள் முதல் ஜேர்மனியில் ரஷ்ய மற்றும் உக்ரேனிய புலம்பெயர்ந்தோருக்கு எதிரான தாக்குதல்கள் அதிகரித்துள்ளதாக Faeser குறிப்பிட்டுள்ளார். Faeser கூறுகையில், பிப்ரவரி மாத இறுதியில் இருந்து 15 வன்முறை செயல்கள் உட்பட ரஷ்யர்களுக்கு எதிராக 308 குற்றங்கள் காவல்துறையால் பதிவு செய்யப்பட்டுள்ளன. ரஷ்யர்கள் மற்றும் ரஷ்ய சொத்துக்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து … Read more

கூட்டுறவு சங்கங்களில் குற்றச் செயல்களில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை! அமைச்சர் எச்சரிக்கை.

சென்னை: கூட்டுறவு சங்கங்களில் குற்றச் செயல்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் பெரியசாமி எச்சரிக்கை விடுத்துள்ளார். சென்னையில் ரேசன் கடைகளில் ஆய்வு செய்த அமைச்சர், பின்னர் செய்தியளார்களை சந்தித்தார். அப்போது,  அரிசி கடத்தல், ரேஷன் பணியாளர்களை மிரட்டி பணம் வசூலித்தல் போன்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அதுபோல குற்றங்களில் ஈடுபடும் கூட்டுறவு சங்கப் பணியாளர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டு உள்ளதாக கூறியவர், இது தொடர்பான புகார் … Read more

ஐபிஎல் கிரிக்கெட்- 4 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தானை வீழ்த்தி பெங்களூரு அணி வெற்றி

மும்பை: ஐபிஎல் தொடரின் 13-வது லீக் ஆட்டம் மும்பை வான்கடே மைதானத்தில் இன்று நடைபெற்றது. இதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற பெங்களூர் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி, ராஜஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க ஆட்டக்காரரான யஷஸ்வி ஜெய்ஸ்வால் 4 ரன்னில் அவுட்டானார். அடுத்து இறங்கிய படிக்கல், மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான ஜோஸ் பட்லருடன் சேர்ந்து நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இந்த ஜோடி … Read more