ஹோண்டா சிட்டி, ஜாஸ் 4 நட்சத்திர மதிப்பீட்டை பெற்றுள்ளது – Global NCAP

இந்தியாவில் விற்பனை செய்யப்படுகின்ற காரர்களுக்கு குளோபல் என்சிஏபி மையம் மூலம் Safer Cars For India திட்டத்தின் கீழ் கிராஷ் டெஸ்ட் சோதனை செய்யப்பட்ட நிலையில் ஹோண்டா சிட்டி, ஜாஸ் முடிவுகள் வெளியாகியுள்ளன. ஹோண்டா சிட்டி GNCAP சிட்டி காரின் வயது வந்தோருக்கான பாதுகாப்புச் சோதனையில் 4-நட்சத்திர மதிப்பீட்டைப் பெற்றது. 17 புள்ளிகளுக்கு 12.03 புள்ளிகளைப் பெற்றது.  குழந்தைகளுக்கான பாதுகாப்புச் சோதனையில் 49 புள்ளிகளுக்கு 38.27 மதிப்பெண்களைப் சிறப்பாகச் செயல்பட்டது. எனவே குழந்தைகளுக்கான பாதுகாப்பில் 4 நட்சத்திர … Read more

கேரளா: மலை இடுக்கில் சிக்கி மீட்கப்பட்ட இளைஞர் மீது கேரள வனத்துறை வழக்கு பதிவு!

கேரள மாநிலம், பாலக்காடு பகுதிக்கு அருகிலுள்ள செராடு பகுதியைச் சேர்ந்த பாபு என்பவர் கடந்த 7-ம் தேதி அங்குள்ள குறும்பச்சி மலைக்கு தன் நண்பர்கள் இரண்டு பேருடன் மலையேற்றம் சென்றுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாகக் கால் தவறி விழுந்த பாபு செங்குத்தான பாறையின் இடுக்கில் சிக்கிக்கொண்டார். பின்னர் இந்த தகவல் அறிந்து கொச்சின் கப்பல் படை தளத்திலிருந்து ஹெலிகாப்டர் கொண்டுவரப்பட்டு தீயணைப்பு வீரர்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டனர். ஆனால், அவர்களால் அந்த இளைஞரை மீட்க முடியவில்லை. பின்னர் … Read more

உக்ரைனுக்கு அருகே இருந்த படைகளை திரும்பப்பெறும் ரஷ்யா! வெளியான முக்கிய அறிவிப்பு

 உக்ரைன் எல்லைக்கு அருகிலுள்ள பகுதிகளில் இருந்த சில படைகள் முகாமுக்கு திரும்புவதாக ரஷ்யா பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. உக்ரைன் எல்லைக்கு அருகே ரஷ்ய பயங்கர ஆயுதங்கள் மற்றும் படைகளை குவித்துள்ளதால் இரு நாடுகளுக்கு இடையே பதற்றம் நிலவி வருகிறது. உக்ரைன் மீது ரஷ்யா படையெடுக்கும் என மேற்கத்திய நாடுகள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது. அதேசமயம், உக்ரைன் மீது படையெடுக்கும் திட்டமில்லை என மேற்கத்திய நாடுகளின் குற்றச்சாட்டுகளுக்கு ரஷ்ய தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வருகிறது. இதனிடையே, ரஷ்ய பாதுகாப்பு … Read more

மேடையில் தலைப்பாகை அணிவதால் யாரும் சர்தார் ஆக மாட்டார்கள்! பஞ்சாப் தேர்தல் பிரசாரத்தில் பிரியங்கா காந்தி

சண்டிகர்: பஞ்சாப் சட்டமன்ற தேர்தலையொட்டி, மாநில காங்கிரஸ் முதல்வர் சன்னியுடன்  காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி தீவிரமாக வாக்கு வேட்டை நடத்தி வருகிறார். அப்போது, மேடையில் தலைப்பாகை அணிவதால் யாரும் சர்தார் ஆக மாட்டார்கள் என்று பிரதமர் மோடி, டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலை கடுமையாக தாக்கி பேசினார். 117 சட்டமன்ற தொகுதிகளைக் கொண்ட பஞ்சாப் மாநில சட்டமன்ற தேர்தல் வரும்20ம் தேதி நடைபெற உள்ளது. இதன்காரணமாக தேர்தல் பிரசாரம் 18ந்தேதி மாலையுடன் ஓய்வு பெறுகிறது. அங்கு ஆட்சியை … Read more

அண்ணாமலை எந்த பிரச்சினையை கையில் எடுத்தாலும் கையை சுட்டுக் கொள்கிறார்- கே.எஸ்.அழகிரி

சென்னை: தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கை:- தஞ்சை பள்ளி மாணவி தற்கொலை வழக்கை சி.பி.ஐ. விசாரிக்க தடையில்லை என்று உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருக்கிறது. இவ்வழக்கை பொறுத்தவரை, தற்கொலை நிகழ்ந்தவுடனே தமிழக காவல்துறையின் சி.பி.சி.ஐ.டி. சரியான திசையில் விசாரணையை மேற்கொண்டு வந்தது.  இந்நிலையில், மதுரை உயர்நீதிமன்ற கிளையில் சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடக் கோரி வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கில் தமிழக அரசின் கருத்தை முழுமையாக அறியாமல் நீதிபதி ஜி.ஆர். சுப்பிரமணியம் வழக்கை சி.பி.ஐ. … Read more

காவிரி நீர் கடைமடை பகுதிகளுக்கும் செல்வதை உறுதி செய்தது திமுக அரசுதான்: பரப்புரையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

சென்னை: காவிரி நீர் கடைமடை பகுதிகளுக்கும் செல்வதை உறுதி செய்தது திமுக அரசுதான் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். பரப்புரையில் பேசிய அவர், கலைஞர் போராடி போராடி வளர்த்த மாவட்டம் தஞ்சை மாவட்டம். கலைஞரின் போராட்ட தழும்பு ஏறிய ஊர்தான் தஞ்சாவூர். தஞ்சை பெரிய கோவிலின் 1000வது சதய விழா நடத்தியது கலைஞர்தான் என்று கூறினார். தஞ்சை மக்கள் மட்டுமல்ல; தமிழ்நாட்டு மக்களே வியக்கும் வகையில் மகாமக விழாவை சிறப்பாக நடத்தியது திமுக ஆட்சி என்றும் மு.க.ஸ்டாலின் … Read more

அனைத்தையும் காலம் தீர்மானிக்கும் காங்., தலைவர் சிவகுமார் அறிவிப்பு| Dinamalar

ராம்நகர்-”சட்டசபை கூட்டத்தில், மாநிலத்தின் சட்டம் — ஒழுங்கு, ஊழல், 40 சதவீதம் கமிஷன், அரசின் தோல்வி குறித்து பேசுவோம்,” என மாநில காங்கிரஸ் தலைவர் சிவகுமார் தெரிவித்தார்.ராம்நகர் சென்னப்பட்டணாவில் அவர் நேற்று கூறியதாவது:ராம்நகருக்கு புதிதாக வந்துள்ள எஸ்.பி., யார் என்பதே எனக்கு தெரியவில்லை. அவர் என்னை தொடர்பு கொள்ளவில்லை. அவர் எந்த கட்சிக்கு ஆதரவாகவும் பணியாற்ற வேண்டாம். சட்டப்படி பணியாற்றினால் போதும்.கர்நாடகாவில் கூட்டணி அரசு வருமென, ம.ஜ.த., தேசிய தலைவர் தேவகவுடா கூறியுள்ளார். முதல்வர் பசவராஜ் பொம்மை, … Read more

ரஷ்ய படைகள் வெளியேற்றம்.. பேச்சுவார்த்தைக்கு வந்த ரஷ்யா.. பங்குச்சந்தை உயர்வு..!

உக்ரைன் – ரஷ்யா மத்தியிலான போர் நெருக்கடியில் மேற்கத்திய நாடுகளுடன் ஒப்பந்தம் செய்ய “எப்போதும் ஒரு வாய்ப்பு” இருப்பதாக ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் கூறினார். இது சர்வதேச சந்தையில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. 3 மாத உச்சத்தில் தங்கம் விலை.. சாமானியர்களுக்கு பெரும் ஏமாற்றம்..ஆனா ஒரு ஹேப்பி நியூஸ்! கடந்த ஒரு வாரமாக இருந்த பதற்றமான சூழ்நிலையில் கணிசமான அளவில் சரிந்துள்ளது. இது முதவீட்டு சந்தைக்கும், முதலீட்டாளர்களுக்கும் சாதகமாக மாறியுள்ளது. ராணுவ படைகள் வெளியேற்றம் … Read more

₹.8.99 லட்சத்தில் கியா கேரன்ஸ் விற்பனைக்கு வந்தது

கியா மோட்டார்ஸ் நிறுவனத்தின் 6 மற்றும் 7 இருக்கைகள் கொண்ட கேரன்ஸ் அறிமுக ஆரம்ப விலை ₹.8.99 லட்சம் முதல் ₹.16.99 லட்சம் வரை விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது. கேரன்ஸ் காரை பொறுத்தவரை செல்டோஸ் காரின் பிளாட்பார்மில் வடிவமைக்கப்பட்டு கூடுதலான நீளத்தை பெற்றதாக அமைந்திருக்கின்றது. எம்பிவி மற்றும் எஸ்யூவி ரக கார்களின் கலவையில் உருவாக்கப்பட்டுள்ளது. புதிய கேரன்ஸ் மாடல் பிரிமியம் பிரெஸ்டிஜ் பிரெஸ்டிஜ் பிளஸ் லக்சூரி மற்றும் லக்சூரி பிளஸ் கிடைக்கின்றது. கியா கேரன்ஸ் இரு பெட்ரோல் மற்றும் … Read more

Kacha Badam: வேர்கடலை வியாபாரி டு வைரல் பாடகர் பூபன் பத்யாகரின் கதை தெரியுமா?

`மேற்கு வங்க மாநிலத்தில் குரல்ஜூரி என்னும் கிராமத்தில் சைக்கிளில் வேர்க்கடலை விற்று வருபவர் தான் இந்த ‘பூபன் பத்யாகர்’. எப்போதும் பாடல் பாடிக்கொண்டே வேர்க்கடலை விற்று வருவதுதான் இவரது இயல்பு. அவ்வாறு வேர்க்கடலை விற்றுக்கொண்டே ‘கச்சா பாதாம்’ என்று வாயில் முணுமுணுத்த படி இவர் பாடிய பாடலுக்கு ரசிகரான அந்த கிராமத்தைச் சேர்ந்த ஒரு நபர், கடலை விற்றுக்கொண்டே பாடல் பாடும் பூபன் பத்யாகரை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பகிர்ந்தார். அதற்குப்பின் அவரது கிராம மக்கள் … Read more