எனது மரணத்துக்கு நீயே பொறுப்பு: காதலனுக்கு குறுந்தகவல் அனுப்பிவிட்டு மாணவி தற்கொலை
திருவனந்தபுரம் கேரள மாநிலம், கோழிக்கோடு மாவட்டம், மொடக்கல்லூர் அத்தோலி பகுதியைச் சேர்ந்தவர் ஆயிஷா ரஷா (வயது 21). இவர் மங்களூரில் உள்ள தனியார் பிசியோதெரபி கல்லூரியில் 3ம் ஆண்டு மாணவி ஆவார். இவருக்கு வெங்கேரி பன்னடிகல் பகுதியை சேர்ந்த பஷீர்தீன் முகம்மது என்பவர் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு அறிமுகமாகியுள்ளார். உடற்பயிற்சி மாஸ்டரான அவரும், மாணவியும் காதலித்து வந்துள்ளனர். பஷீர்தீன் உடற்பயிற்சி கூடம் ஒன்றில் பணியாற்றி வந்ததால் கோழிக்கோடு எரஞ்சிபாலத்தில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கியிருந்தார். அந்த … Read more