நகர்ப்புற உள்ளாட்சித்தேர்தல் நடைபெறும் பகுதிகளில் பிப்ரவரி 19ம் தேதி பொது விடுமுறை: தமிழ்நாடு அரசு அறிவிப்பு

சென்னை: நகர்ப்புற உள்ளாட்சித்தேர்தல் நடைபெறும் பகுதிகளில் பிப்ரவரி 19ம் தேதி பொது விடுமுறை என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பாக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில்; இம்மாநிலத்திலுள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 489 பேரூராட்சிகள் (கடம்பூர் பேரூராட்சி நீங்கலாக) என மொத்தம் 648 நகர்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான சாதாரண தேர்தலுக்கான வாக்குப்பதிவு 19.02.2022 அன்று நடைபெறவுள்ளதை முன்னிட்டு, மேற்படி சாதாரண தேர்தல் நடைபெறவுள்ள அனைத்து நகர்புற உள்ளாட்சி பகுதிகளுக்கு 19.02.2022 அன்று பொதுவிடுமுறை  அறிவிக்கப்படுகிறது. … Read more

தொடரை கைப்பற்றியது இந்தியா| Dinamalar

ஆமதாபாத்: விண்டீசுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் 44 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி, 2-0 என தொடரை கைப்பற்றியது. இந்தியா வந்துள்ள விண்டீஸ் அணி, மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டியில் இந்தியா வென்றது. இரண்டாவது போட்டி ஆமதாபாத்தில் உள்ள உலகின் மிகப் பெரிய மோடி மைதானத்தில் நடந்தது. இந்திய அணியில் இஷான் கிஷான் நீக்கப்பட்டு லோகேஷ் ராகுல் தேர்வானார். விண்டீஸ் ரெகுலர் கேப்டன் போலார்டு காயத்தால் விலகினார். … Read more

டிஜிட்டல் வாக்காளர் அட்டை பெறுவது எப்படி.. ரொம்ப ஈசி.. வெறும் 5 நிமிடம் போதும்..!

இந்தியாவில் பெரும்பாலான அரசு சேவைகள் தற்போது ஆன்லைன் மூலம் கிடைக்கப்படும் நிலையில் மக்களின் வாழ்க்கை முறை மிகவும் எளிதாக மாறிய நிலையில்,நீங்கள் வாக்காளர் அட்டையைத் தொலைத்துவிட்டால் கூடப் பயன்படுத்திக்கொள்ள முடியும் என்பது கூடுதல் சிறப்பு. எல்ஐசி பாலிசி உங்களிடம் இருக்கா.. அப்போ 5% டிஸ்கவுண்ட் கட்டாயம் கிடைக்கும்..! டிஜிட்டல் வாக்காளர் அடையாள அட்டை டிஜிட்டல் வாக்காளர் அடையாள அட்டை மூலம் தொலைந்துபோன வாக்காளர் அடைக்கு டூப்ளிகேட் வாக்காளர் அட்டை பெற விண்ணப்பிக்க அல்லது ஆன்லைனில் முகவரியை மாற்றுவதற்கான … Read more

நெல்லை: மணல் கடத்தலில் கைதான கேரள பாதிரியார்கள்; ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தது உயர் நீதிமன்றம்!

நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சி பகுதியில் உள்ள பொட்டல் கிராமத்தில் கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்தின் சிரோ மலங்கரா கத்தோலிக்க திருச்சபைக்குச் சொந்தமான 300 ஏக்கர் விவசாய நிலம் இருக்கிறது. கடந்த 2019-ம் ஆண்டு முதல், கேரள மாநிலத்தைச் சேர்ந்த பாதிரியார் மானுவேல் ஜார்ஜ் என்பவருக்கு அந்த நிலத்தில் எம்-சாண்ட் தயாரிக்க ஒப்பந்த அடிப்படையில் அனுமதி வழங்கப்பட்டது. Also Read: நெல்லை: மாநகராட்சி சி.இ.ஓ ராஜினாமா ஏன்? மணல் கடத்தல் வழக்கில் சிக்குவார்களா அதிகாரிகள்?! செயற்கை மணலான எம்-சாண்ட் … Read more

இது எங்களை தூண்டிவிடும் செயல்… மேற்கத்திய நாடுகள் மீது ரஷ்யா பரபரப்பு குற்றச்சாட்டு

 உக்ரைனுக்கு ஆயுதங்கள் வழங்குவதன் மூலம் மேற்கத்திய நாடுகள், ரஷ்யா மீதான அரசியல் அழுத்தத்தை அதிகரிப்பதாக ரஷ்ய வெளியுறவுத்துறை துணை அமைச்சர் Sergei Ryabkov குற்றம்சாட்டியுள்ளார். உக்ரைன் எல்லைக்கு அருகே படைகளை குவித்துள்ள ரஷ்யா, ஐரோப்பியாவில் உள்ள அதன் நெருங்கிய நட்பு நாடான பெலாரஸில் கூட்டு இராணுவ பயிற்சி மேற்கொண்டு வருகிறது. அதேசமயம், உக்ரைன் மீது தாக்குதல் நடத்தும் திட்டத்தை ரஷ்யா மறுத்துள்ளது. இதனிடையே, அமெரிக்கா மற்றும் பிரித்தானியா போன்ற நாடுகள், உக்ரைன் தன்னைத் தற்காத்துக் கொள்ள உதவும் … Read more

தமிழகத்தில் இன்று 3,971 பேருக்கு கொரோனா பாதிப்பு  – 09/02/2022

சென்னை தமிழகத்தில் இன்று 3,971 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்தம் 34,24,476 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் இன்று தமிழகத்தில் 1,10,494 கொரோனா பரிசோதனை நடந்துள்ளது.  இதுவரை 6,28,70,191 கொரோனா பரிசோதனை நடந்துள்ளது. இன்று 3,971 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. இதில் 4 பேர் வெளி மாநிலங்களில் இருந்து வந்துள்ளனர்.   இதுவரை 34,24,476 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவால் இன்று 28 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 37,837 பேர் உயிர் இழந்துள்ளனர். இன்று 16,473 பேர் குணம் … Read more

பிரசித் கிருஷ்ணா அபாரம் – 2வது ஒருநாள் போட்டியில் இந்தியா 44 ரன் வித்தியாசத்தில் வெற்றி

அகமதாபாத்: இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான 2-வது ஒருநாள் போட்டி இன்று அகமதாபாத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் பேட் செய்த இந்தியா 50 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 237 ரன்கள் எடுத்தது. சூர்யகுமார் யாதவ் 64 ரன்னிலும் கே.எல்.ராகுல் 49 ரன்னிலும், வாஷிங்டன் சுந்தர் 24 ரன்னிலும், தீபக் ஹூடா 29 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். வெஸ்ட் இண்டீஸ் சார்பில் அல்ஜாரி ஜோசப், ஒடியன் ஸ்மித் … Read more

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரை கைப்பற்றியது இந்திய அணி!

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் போட்டியில் இந்தியா 2-0 என்ற கணக்கில் தொடரை வென்றது. முதலில் பேட்டிங் செய்த இந்திய  அணி 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 237 ரன்கள் எடுத்தது. மேற்கிந்திய தீவுகள் அணி 193 ரங்களில் ஆல் அவுட் ஆனதால் இந்தியா 44 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஐடி நிறுவனங்களின் அதிரடி திட்டம்.. டிசிஎஸ், விப்ரோ, ஹெச்சிஎல், இன்ஃபோசிஸ் சொல்வதென்ன?

ஐடி நிறுவனங்கள் 2022ம் நிதியாண்டில் 2.15 லட்சம் பணியாளர்களை கேம்பஸ் இண்டர்வியூ மூலம் பணியமர்த்தியுள்ளன. இது முந்தைய ஆண்டில் வெறும் 99,000 பேரை பணியமர்த்தியுள்ளன. இந்தியா டாப் ஐடி நிறுவனங்கள் தங்களது பணியமர்த்தலை இருமடங்காக அதிகரித்துள்ளது. முதலீட்டாளர்களுக்கு ஜாக்பாட் தான்.. 8 நிறுவனங்கள் ஒரே வாரத்தில் ரூ.1.51 லட்சம் கோடி லாபம்..! தேவை அதிகரிப்பு இது ஐடி துறையில் தொடர்ந்து அதிகரித்து வரும் தேவைக்கு மத்தியில், திறனுக்கான தேவை என்பது பெரியளவில் அதிகரித்துள்ளது. ஆனால் அதே சமயம் … Read more