காஷ்மீர் குறித்த கருத்துக்கு மன்னிப்பு கேட்டது கே.எஃப்.சி.

பாகிஸ்தானில் செயல்பட்டு வரும் கே.எஃப்.சி. நிறுவனத்தின் கிளை ஒன்று தனது அதிகாரப்பூர்வ சமூக வலைத்தள பக்கத்தில் இருந்து, காஷ்மீர் பிரிவினைவாதிகளுக்கு ஆதரவாக பதிவு ஒன்று வெளியிட்டிருந்தது. அதில் காஷ்மீர் காஷ்மீரிகளுக்கு சொந்தமானது எனக் குறிப்பிட்டிருந்தது. அதேபோல் பீட்ஸா (Pizzahutpak) நிறுவனம் நாங்கள் அந்த நிலையுடன் நிற்கிறோம். காஷ்மீர் ஒற்றுமை தினம் எனத் தெரிவித்திருந்தது. இதற்கு இந்தியாவில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. சமூக வலைத்தளங்களில் கே.எஃப்.சி-யை புறக்கணிப்போம் என ஹேஷ்டேக் உருவாக்கி எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.  டுவிட்டரில் #BoycottKFC … Read more

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் : சென்னை மாநகராட்சியில் 2,670 பேர் போட்டி!!

சென்னை : சென்னை மாநகராட்சியில் 2670 பேர் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுகின்றனர்.நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 2670 வேட்பாளர்கள் களத்தில் உள்ள நிலையில்,  வேட்புமனு தாக்கல் செய்த 3546 பேரில் 633 பேர் வாபஸ் பெற்றுள்ளனர். இதில் 243 பேரின் மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளது.

`போனது போகட்டும்… விட்டுடக்கூடாது இந்தமுறை!' – மநீம நிர்வாகிகளுக்கு கமல் இட்ட கட்டளை என்ன?!

“40 ஆண்டுகளாக நற்பணி இயக்கமாக இருக்கும்போது நான் சொல்லிக்கொண்டிருந்த அதே அறிவுரைகள் இன்று கொள்கைகளாக மாறி இருக்கின்றன. நாம் தலைவர்களைத் தேடக்கூடாது. சமூக சேவகர்களைத் தேட வேண்டும். நமக்கு அவர்கள் சேவகம் செய்ய வேண்டும். அரசு, ஆட்சி என்பதை இருண்ட காலத்துக்கு எடுத்துச் செல்ல முற்படுகிறார்கள் இவர்கள். ஏழ்மையை இவர்கள் தக்க வைத்துக் கொண்டிருக்கிறார்கள். பாதுகாத்துக் கொண்டிருக்கிறார்கள். அதை நீக்க ஒவ்வொருவரும் வேலை செய்ய வேண்டும்” சென்னை ஆழ்வார்பேட்டையில் நடந்த மக்கள் நீதி மய்யம் கட்சியின் வேட்பாளர் … Read more

குடிபோதையில் பிரதமர் பேசியதை கூட மறந்துபோன எம்.பி.! போட்டுக்கொடுத்து சர்ச்சையை கிளப்பிய மனைவி..

பிரித்தானிய எம்.பி ஒருவரின் மனைவி, தனது கணவர் பிரதமர் போரிஸ் ஜான்சன் போனில் பேசும்போது தன்னையே மறந்துபோகும் அளவிற்கு குடிபோதையில் இருந்ததாக ட்விட்டரில் பதிவிட்டு பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளார். கன்சர்வேடிவ் கட்சியை சேர்ந்த ஜானி மெர்சர் (Johnny Mercer) இங்கிலாந்தின் பிளைமவுத் மூர் வியூவுக்கான நாடாளுமன்ற உறுப்பினர் ஆவார். அவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை (பிப்ரவரி 6) அன்று, மிகவும் குடிபோதையில் இருந்ததாக அவரது மனைவி ட்வீட் செய்துள்ளார். இது சமூக ஊடகங்களில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. எம்.பி. ஜானி … Read more

அசோக் செல்வனின் “நித்தம் ஒரு வானம்” : போஸ்டர் வெளியிட்டார் துல்கர் சல்மான் !

வியாகம் 18 ஸ்டுடியோஸ் தயாரிப்பில் ரா.கார்த்திக் இயக்க அசோக்செல்வன் நடிக்கும் படம் “நித்தம் ஒரு வானம்”. ரித்து வர்மா, அபர்ணா பாலமுரளி, ஷிவாத்மிகா ராஜசேகர் என மூன்று நாயகிகள் நடித்துள்ளனர். கோபி சுந்தர் இசையமைக்க, விது அய்யனா ஒளிப்பதிவு செய்துள்ளார். ஆண்டனி எடிட்டிங் செய்கிறார். படம் குறித்து இயக்குநர் ரா. கார்த்திக், “நம் மனதின் நேர்மறை எண்ணங்களையும், அன்பையும், மகிழ்ச்சியையும் பிரதிபலிக்கும் ஒரு பயணத்தை அடிப்படையாகக் கொண்ட திரைப்படம் இது” என்றார். இந்நிலையில் டைட்டில் லுக் போஸ்டரை … Read more

எல்லைத் தாண்டி மீன்பிடித்ததாக 16 தமிழக மீனவர்கள் கைது

ராமேஸ்வரம்: கடந்த வாரம் நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் இருந்து 2 படகுகளில் கடலுக்கு சென்ற 21 மீனவர்கள் கச்சத் தீவு அருகே இலங்கை கடற் படையினரால் சிறைப்பிடிக்கப்பட்டனர்.அவர்களை விடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கோரிக்கை விடுத்திருந்தார். இந்தியா வந்துள்ள இலங்கை வெளியுறவு மந்திரி ஜி.எல்.பீரீஸ் டெல்லியில் நேற்று  மத்திய வெளியுறவு மந்திரி ஜெய்சங்கரை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின்போது தமிழக மீனவர்கள் பிரச்சினை குறித்தும் பேசப்பட்டதாக தகவல்கள் வெளியாகின.  இதனிடையே, … Read more

பிப்-08: பெட்ரோல் விலை ரூ. 101.40, டீசல் விலை ரூ.91.43

சென்னை: பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. ஆனால் இன்று நேற்றைய விலையில் மாற்றமில்லை. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.101.40 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.91.43 -ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.

வங்கிகள் தனியார் மயமா? மத்திய அமைச்சர் பதில்!| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் புதுடில்லி : ”வங்கிகளை தனியார் மயமாக்குவது குறித்து இன்னும் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை,” என, மத்திய அமைச்சர் பகவத் கராத் தெரிவித்தார். பார்லிமென்டில் நேற்று இவர் கூறியதாவது: முதலீடு மற்றும் பொது சொத்து மேலாண்மைத் துறையில் இருந்து கிடைத்த தகவலின் அடிப்படையில் சில விஷயங்களை கூற விரும்புகிறேன். வங்கிகளை தனியார் மயமாக்குவது தொடர்பாக இன்னும் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. இது தொடர்பாக சம்பந்தப்பட்ட சட்டங்களில் திருத்தம் செய்ய வேண்டிய அவசியம் … Read more

1967-ஆம் ஆண்டுக்குப் பிறகு தமிழக மக்கள் காங்கிரஸ் கட்சிக்கு வாய்ப்பளிக்கவில்லை- ராகுலுக்கு பிரதமர் மோடி பதிலடி

புதுடெல்லி, மக்களவையில் ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி இன்று பதிலளித்து பேசினார். அப்போது அவர் பேசியதன் முக்கிய அம்சங்கள் வருமாறு:- பலமுறை தோல்வியை சந்தித்த பிறகும், தோல்வி குறித்து  காங்கிரஸ் கவலைப்படவில்லை. மிகப்பழமையான காங்கிரஸ் கட்சி நாட்டின்  பல்வேறு மாநிலங்களில் ஆட்சியில் இல்லை.1967-ஆம் ஆண்டுக்குப் பிறகு தமிழக மக்கள் காங்கிரஸ் கட்சிக்கு வாய்ப்பளிக்கவில்லை. கண்மூடித்தனமாக விமர்சனங்களை முன் வைக்க கூடாது. காங்கிரஸ் கட்சிக்கு ஆட்சி போனாலும் ஆணவம் குறையவில்லை.  … Read more