அரசு ஊழியர்களே ஸ்வீட் எடுங்க… தீபாவளி பரிசாக DA உயர்வு – மாநில அரசு அறிவிப்பு
DA Hike: அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் அகவிலைப்படியை 3% உயர்த்தி இந்த மாநில அரசு அறிவித்துள்ளது.
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias
DA Hike: அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் அகவிலைப்படியை 3% உயர்த்தி இந்த மாநில அரசு அறிவித்துள்ளது.
ஹைதராபாத்: ஹைதராபாத்தை சேர்ந்த 68 வயது முதியவர் ஒருவர், கடந்த செப்.17-ம் தேதி உப்பல் பகுதியில் இருந்து தார்நாகா எனும் ஊருக்கு ஷேர் ஆட்டோவில் பயணம் செய்துள்ளார். அதற்கு, செல்போன் மூலம் ஆட்டோ ஓட்டுநர் முகமது மொயின் உத்தீனுக்கு பணம் அனுப்பினார். அப்போது அதே ஆட்டோவில் பயணம் செய்த ஆட்டோ ஓட்டுநரின் நண்பரான முகமது சையது சல்மான் என்கிற சுல்தான், முதியவர் பணம் அனுப்பும்போது, ரகசிய குறியீட்டு எண்ணை பார்த்துள்ளார். பிறகு அந்த முதியவரை திசை திருப்பி … Read more
பாட்னா: பிஹாரில் ஜோக்பானி – தனாபூர் இடையே அதிவேக வந்தே பாரத் ரயில் இயங்கி வருகிறது. இந்நிலையில் பூர்னியா- கஸ்பா ரயில் நிலையங்களுக்கு இடையில் நேற்று அதிகாலையில் இந்த ரயில் வரும்போது, டீன்ஏஜ் மாணவர்கள் 5 பேர் ரயில் பாதையில் நின்று ரீல்ஸ் எடுத்துள்ளனர். அப்போது ரயில் மோதியதில் 5 பேரும் படுகாயம் அடைந்தனர். ரயில்வே போலீஸார் இவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில் வழியில் 3 பேரும் சிகிச்சை பலனின்றி ஒருவரும் உயிரிழந்தனர். ஒருவர் … Read more
Annual FASTag Toll Pass: சாலை மார்க்கமாக 13 மாநிலங்களுக்கு 25 நாள்களில் பயணித்த சுற்றுலாப் பயணி சுமார் ரூ.14 ஆயிரத்தை சேமித்துள்ளார். அவர் அதை செய்தது எப்படி என்பதை இங்கு காணலாம்.
கவுஹாத்தி: அசாம் பாடகர் ஜுபின் கார்க்கின் மர்ம மரணம் குறித்து குவாஹாட்டி உயர் நீதிமன்ற நீதிபதி சவுமித்ரா சைகியா தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்படும் என்று முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா தெரிவித்துள்ளார். சமூக ஊடக நேரலையில் பேசிய ஹிமந்த பிஸ்வா சர்மா, “அசாம் மாநிலத்தின் கலாச்சார சின்னமாக இருந்த ஜுபின் கார்க்கின் மரணம் குறித்து விசாரிக்க குவாஹாட்டி உயர் நீதிமன்ற நீதிபதி சவுமித்ரா சைகியா தலைமையில் ஒருநபர் விசாரணை ஆணையம் அமைக்கப்படும். ஜுபின் கார்க் மரணம் … Read more
இனி வங்கிகள் மற்றும் வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள் நகைகள், தங்க பத்திரங்கள் என எந்த வடிவத்திலும் தங்கம் வாங்குவதற்காக கடன் வழங்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி: தங்கள் வசமுள்ள அனைத்து பிணைக் கைதிகளையும் விடுவிக்க ஹமாஸ் அமைப்பினர் முன்வந்துள்ள நிலையில், இவ்விவகாரத்தில் ட்ரம்ப்பின் முயற்சிக்கு பிரதமர் நரேந்திர மோடி வரவேற்பு தெரிவித்துள்ளார். இது மிக முக்கியமான முன்னேற்றம் என்றும், மத்திய கிழக்கில் நீடித்த மற்றும் நியாயமான அமைதிக்கு வித்திடக்கூடிய இந்த முயற்சிக்கு இந்தியா உறுதுணையாக இருக்கும் என்றும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். ஹமாஸ் தாக்குதலும் இன்றுவரை தொடரும் காசா அவலமும்! கடந்த 2023 அக்டோபரில் ஹமாஸ் தீவிரவாத அமைப்பினர் இஸ்ரேலில் நடத்திய தாக்குதலால் … Read more
புதுடெல்லி: காசோலையை வங்கிகளில் டெபாசிட் செய்தால் இனி நாள் கணக்கில் காத்திருக்க வேண்டிய அவசியமில்லை. ஒரே நாளில் கையில் பணம் கிடைக்கும் வசதியை வங்கிகள் இன்று முதல் அமல்படுத்த உள்ளன. விரைவான மற்றும் பாதுகாப்பான பணம் செலுத்துவதற்கான புதுப்பிக்கப்பட்ட தீர்வு கட்டமைப்பை ரிசர்வ் வங்கி வடிவமைத்துள்ளது. இதைத் தொடர்ந்து எச்டிஎப்சி, ஐசிஐசிஐ உள்ளிட்ட தனியார் வங்கிகள் ஒரே நாளில் காசோலையை பணமாக மாற்றுவதற்கான (கிளியரிங்) வசதியை இன்று முதல் (அக்.4) தொடங்குவதாக அறிவித்துள்ளன. அதன்படி, அக்டோபர் 4 … Read more
பெங்களூரு: பெங்களூருவில் படுக்கை அறையில் ரகசிய கேமரா வைத்து மனைவியின் அந்தரங்க வீடியோவை பதிவு செய்த கணவர் மீது போலீஸார் வழக்கு பதிந்துள்ளனர். பெங்களூரு புட்டேனஹள்ளியை சேர்ந்த 27 வயதான பெண் போலீஸில் அளித்த புகாரில் கூறியிருப்பதாவது: எனக்கும் புட்டேனஹள்ளியை சேர்ந்த சையத் இனாமுல் (35) என்பவருக்கும் கடந்த ஆண்டு டிசம்பரில் திருமணம் ஆனது. வரதட்சணையாக 340 கிராம் நகை, இரு சக்கர வாகனமும் கொடுத்தோம். பின்னர் என் கணவர் சையத் இனாமுலுக்கு ஏற்கெனவே திருமணமானது தெரியவந்தது. … Read more
பீகாரில் ரூ.1000 உதவித்தொகை +2 முடித்த வேலையில்லாத இளைஞர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டு வந்த நிலையில், இந்த திட்டத்தில் தற்போது புதிய அப்டேட் வந்துள்ளது.