அரசு ஊழியர்களே ஸ்வீட் எடுங்க… தீபாவளி பரிசாக DA உயர்வு – மாநில அரசு அறிவிப்பு

DA Hike: அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் அகவிலைப்படியை 3% உயர்த்தி இந்த மாநில அரசு அறிவித்துள்ளது.

முதியவரிடம் செல்போன் திருடி ரூ.1.95 லட்சம் மோசடி: ஹைதராபாத்தில் 3 பேர் கைது

ஹைதராபாத்: ஹைத​ரா​பாத்தை சேர்ந்த 68 வயது முதி​ய​வர் ஒரு​வர், கடந்த செப்​.17-ம் தேதி உப்​பல் பகு​தி​யில் இருந்து தார்​நாகா எனும் ஊருக்கு ஷேர் ஆட்​டோ​வில் பயணம் செய்​துள்​ளார். அதற்கு, செல்​போன் மூலம் ஆட்டோ ஓட்​டுநர் முகமது மொயின் உத்​தீனுக்கு பணம் அனுப்​பி​னார். அப்​போது அதே ஆட்​டோ​வில் பயணம் செய்த ஆட்டோ ஓட்​டுநரின் நண்​ப​ரான முகமது சையது சல்​மான் என்​கிற சுல்​தான், முதி​ய​வர் பணம் அனுப்​பும்​போது, ரகசிய குறி​யீட்டு எண்ணை பார்த்​துள்​ளார். பிறகு அந்த முதி​ய​வரை திசை திருப்பி … Read more

பாட்னா | ரீல்ஸ் எடுக்கும்போது ரயில் மோதி 4 பேர் உயிரிழப்பு

பாட்னா: பிஹாரில் ஜோக்​பானி – தனாபூர் இடையே அதிவேக வந்தே பாரத் ரயில் இயங்கி வரு​கிறது. இந்​நிலை​யில் பூர்​னி​யா- கஸ்பா ரயில் நிலை​யங்​களுக்கு இடை​யில் நேற்று அதி​காலை​யில் இந்த ரயில் வரும்​போது, டீன்​ஏஜ் மாணவர்​கள் 5 பேர் ரயில் பாதை​யில் நின்று ரீல்ஸ் எடுத்​துள்​ளனர். அப்​போது ரயில் மோதி​ய​தில் 5 பேரும் படு​கா​யம் அடைந்​தனர். ரயில்வே போலீ​ஸார் இவர்​களை மீட்டு மருத்​து​வ​மனைக்கு அனுப்பி வைத்​தனர். இந்​நிலை​யில் வழி​யில் 3 பேரும் சிகிச்சை பலனின்​றி​ ஒருவரும் உயி​ரிழந்​தனர். ஒரு​வர் … Read more

25 நாளில் 13 மாநிலங்கள்… இந்தியாவை சுற்றி ரூ.14,000 சேமித்த இளைஞர் – எப்படி தெரியுமா?

Annual FASTag Toll Pass: சாலை மார்க்கமாக 13 மாநிலங்களுக்கு 25 நாள்களில் பயணித்த சுற்றுலாப் பயணி சுமார் ரூ.14 ஆயிரத்தை சேமித்துள்ளார். அவர் அதை செய்தது எப்படி என்பதை இங்கு காணலாம்.

ஜுபின் கார்க் மர்ம மரணம்: உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை – அசாம் முதல்வர் அறிவிப்பு

கவுஹாத்தி: அசாம் பாடகர் ஜுபின் கார்க்கின் மர்ம மரணம் குறித்து குவாஹாட்டி உயர் நீதிமன்ற நீதிபதி சவுமித்ரா சைகியா தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்படும் என்று முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா தெரிவித்துள்ளார். சமூக ஊடக நேரலையில் பேசிய ஹிமந்த பிஸ்வா சர்மா, “அசாம் மாநிலத்தின் கலாச்சார சின்னமாக இருந்த ஜுபின் கார்க்கின் மரணம் குறித்து விசாரிக்க குவாஹாட்டி உயர் நீதிமன்ற நீதிபதி சவுமித்ரா சைகியா தலைமையில் ஒருநபர் விசாரணை ஆணையம் அமைக்கப்படும். ஜுபின் கார்க் மரணம் … Read more

நகை கடன் விதிகளில் அதிரடி மாற்றம்: ரிசர்வ் வங்கி வெளியிட்ட புதிய கட்டுப்பாடுகள்!

இனி வங்கிகள் மற்றும் வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள் நகைகள், தங்க பத்திரங்கள் என எந்த வடிவத்திலும் தங்கம் வாங்குவதற்காக கடன் வழங்க தடை விதிக்கப்பட்டுள்ளது. 

பிணைக் கைதிகளை விடுவிக்க ஹமாஸ் ஒப்புதல் – ட்ரம்ப் முயற்சிக்கு மோடி வரவேற்பு

புதுடெல்லி: தங்கள் வசமுள்ள அனைத்து பிணைக் கைதிகளையும் விடுவிக்க ஹமாஸ் அமைப்பினர் முன்வந்துள்ள நிலையில், இவ்விவகாரத்தில் ட்ரம்ப்பின் முயற்சிக்கு பிரதமர் நரேந்திர மோடி வரவேற்பு தெரிவித்துள்ளார். இது மிக முக்கியமான முன்னேற்றம் என்றும், மத்திய கிழக்கில் நீடித்த மற்றும் நியாயமான அமைதிக்கு வித்திடக்கூடிய இந்த முயற்சிக்கு இந்தியா உறுதுணையாக இருக்கும் என்றும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். ஹமாஸ் தாக்குதலும் இன்றுவரை தொடரும் காசா அவலமும்! கடந்த 2023 அக்டோபரில் ஹமாஸ் தீவிரவாத அமைப்பினர் இஸ்ரேலில் நடத்திய தாக்குதலால் … Read more

காசோலை டெபாசிட் செய்தால் உடனே பணம்: வங்கிகளில் இன்று முதல் அமல்

புதுடெல்லி: ​காசோலையை வங்​கி​களில் டெபாசிட் செய்​தால் இனி நாள் கணக்​கில் காத்​திருக்க வேண்​டிய அவசி​யமில்​லை. ஒரே நாளில் கையில் பணம் கிடைக்​கும் வசதியை வங்​கி​கள் இன்று முதல் அமல்​படுத்த உள்​ளன. விரை​வான மற்​றும் பாது​காப்​பான பணம் செலுத்​து​வதற்​கான புதுப்​பிக்​கப்​பட்ட தீர்வு கட்​டமைப்பை ரிசர்வ் வங்கி வடிவ​மைத்​துள்​ளது. இதைத் தொடர்ந்து எச்​டிஎப்​சி, ஐசிஐசிஐ உள்​ளிட்ட தனி​யார் வங்​கி​கள் ஒரே நாளில் காசோலையை பணமாக மாற்​று​வதற்​கான (கிளியரிங்) வசதியை இன்று முதல் (அக்​.4) தொடங்​கு​வ​தாக அறி​வித்​துள்​ளன. அதன்​படி, அக்​டோபர் 4 … Read more

பெங்களூரு | படுக்கை அறையில் ரகசிய கேமரா: கணவர் மீது மனைவி புகார்

பெங்களூரு: பெங்​களூரு​வில் படுக்கை அறை​யில் ரகசிய கேமரா வைத்து மனை​வி​யின் அந்​தரங்க வீடியோவை பதிவு செய்த கணவர் மீது போலீ​ஸார் வழக்கு பதிந்​துள்​ளனர். பெங்​களூரு​ புட்​டேனஹள்​ளியை சேர்ந்த 27 வயதான பெண் போலீ​ஸில் அளித்த புகாரில் கூறி​யிருப்​ப​தாவது: எனக்​கும் புட்​டேனஹள்​ளியை சேர்ந்த சையத் இனா​முல் (35) என்​பவருக்​கும் கடந்த ஆண்டு டிசம்​பரில் திரு​மணம் ஆன‌து. வரதட்​சணை​யாக 340 கிராம் நகை, இரு சக்கர வாக​ன​மும் கொடுத்​தோம். பின்னர் என் கணவர் சையத் இனா​முலுக்கு ஏற்​கெனவே திரு​மண​மானது தெரிய​வந்​தது. … Read more

இளைஞர்களுக்கு மாதம் ரூ.1000 உதவித்தொகை! பிரதமர் மோடியின் புதிய திட்டம்!

பீகாரில் ரூ.1000 உதவித்தொகை +2 முடித்த வேலையில்லாத இளைஞர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டு வந்த நிலையில், இந்த திட்டத்தில் தற்போது புதிய அப்டேட் வந்துள்ளது.