பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த யூடியூபர் வாசிம் அக்ரம் கைது

பரிதாபாத்: ஹரி​யா​னா​வின் பல்​வால் மாவட்​டம் கோட் கிராமத்​தைச் சேர்ந்​தவர் வாசிம் அக்​ரம். இவர் ஹிஸ்ட்ரி ஆப் மேவாட் என்ற தலைப்​பில் யூடியூபில் வீடியோக்​களை பதி​விட்டு வரு​கிறார். இதுகுறித்து காவல் துறை அதி​காரி​கள் கூறிய​தாவது: பாகிஸ்​தானின் ஐஎஸ்ஐ மற்​றும் அதன் தூதரகத்துக்கு கடந்த மூன்று ஆண்​டு​களாக உளவு பார்க்​கும் வேலையை வாசிம் அக்​ரம் செய்​து​வந்​துள்​ளார். அக்​ரம் தொலைபேசியி​லிருந்து வாட்​ஸ்​அப் உரை​யாடல்​களை போலீ​ஸார் கண்​டறிந்​துள்​ளனர். பாகிஸ்​தானின் மற்​றொரு உளவாளி​யான தவுபிக்கை கைது செய்து விசா​ரித்தபோது அவர் அக்​ரம் குறித்த தகவல்​களை … Read more

சீனாவின் முட்டுக்கட்டையை முறியடிக்க இந்தியாவிலேயே சுரங்கம் தோண்டும் இயந்திரங்கள் உற்பத்தி: ஜெர்மனி தூதர் அறிவிப்பு

புதுடெல்லி: புல்​லட் ரயில், மெட்ரோ ரயில் திட்​டப் பணி​களை மேற்​கொள்ள சுரங்​கம் தோண்​டும் இயந்​திரங்​களின் தேவை அதிகரித்து வரு​கிறது. தற்​போதைய நிலை​யில் சீனா மற்றும் ஜெர்​மனி​யிடம் இருந்து சுரங்​கம் தோண்​டும் இயந்​திரங்​கள் வாங்​கப்​பட்டு வரு​கின்​றன. குறிப்​பாக ஜெர்​மனி​யின் ஹெர்​ரென்க்​நெக்ட் நிறு​வனத்​திடம் இருந்து அதிக இயந்​திரங்​கள் வாங்​கப்​படு​கின்​றன. ஜெர்​மனி​யின் ஹெர்​ரென்க்​நெக்ட் நிறு​வனத்​துக்கு சீனா​வின் குவாங்​சூ, வூஹான், செங்டூ ஆகிய பகு​தி​களில் மிகப் பெரிய ஆலைகள் செயல்​படு​கின்​றன. இந்த ஆலைகளில் தயாரிக்​கப்​படும் சுரங்​கம் தோண்​டும் இயந்​திரங்​கள் இந்​தி​யா​வுக்கு அனுப்பி வைக்​கப்​பட்டு … Read more

குரு நானக் ஜெயந்தி வழிபாடு: சீக்கியர்கள் பாகிஸ்தான் செல்ல அனுமதி

புதுடெல்லி: குரு நானக் ஜெயந்​தியை முன்​னிட்டு சீக்​கிய பக்​தர்​கள் பாகிஸ்​தானுக்கு புனிதப் பயணம் செல்ல மத்​திய அரசு அனுமதி அளித்​துள்​ளது. இதுகுறித்து மத்​திய அரசு வட்​டாரங்​கள் கூறிய​தாவது: சீக்​கிய மதத்தை நிறு​விய குரு நானக் தேவின் பிறந்த நாளை​யொட்டி சீக்​கிய பக்​தர்​கள் பாகிஸ்​தானுக்கு புனிதப் பயணம் செல்ல மத்​திய அரசு அனு​மதி அளித்​துள்​ளது. என்​றாலும் இந்த அனு​ம​தி, தேர்வு செய்யப்​பட்ட குழுக்​களுக்கு மட்​டுமே பொருந்​தும். தகுதி வாய்ந்த பக்​தர்​களை பஞ்​சாப் மாநில அரசு பரிந்​துரை செய்​யும். மத்​திய … Read more

மோகன் பாகவத்துக்கு பிரதமர் மோடி பாராட்டு

புதுடெல்லி: ஆர்​எஸ்​எஸ் நூற்​றாண்டு விழா​வில் பேசிய அந்த அமைப்​பின் தலை​வர் மோகன் பாகவத்​துக்கு பிரதமர் நரேந்​திர மோடி பாராட்டு தெரி​வித்​துள்​ளார். கடந்த 1925-ம் ஆண்டு தொடங்​கப்​பட்ட ஆர்​எஸ்​எஸ் அமைப்பு நூற்​றாண்டு விழாவை கொண்​டாடி வரு​கிறது. இந்​நிலை​யில், மகா​ராஷ்டிர மாநிலம் நாக்​பூரில் உள்ள அதன் தலைமை அலு​வல​கத்​தில் நேற்று நடை​பெற்ற வரு​டாந்​திர விஜயதசமி விழா​வில், அந்த அமைப்​பின் தலை​வர் மோகன் பாகவத் பேசும்​போது, “பழங்​காலத்​தில் நமது சமு​தா​யத்​தில் சிறந்த தனி​நபர்​களை உரு​வாக்​கும் முறை இருந்​தது. இது வெளி​நாட்​டினரின் ஊடுரு​வல் … Read more

பாகிஸ்தான் அத்துமீறினால் பதிலடி நிச்சயம்: அமைச்சர் ராஜ்நாத் சிங் எச்சரிக்கை

புதுடெல்லி: குஜ​ராத்​தின் ரான் ஆப் கட்ச் பகு​தி​யில் உள்ள சர் கிரீக் கடல் எல்​லைப் பகு​தி​யில், பாகிஸ்​தான் அத்​து​மீறி செயல்​பட்​டால், பதிலடி கொடுக்​கப்​படும் என மத்​திய உள்​துறை அமைச்​சர் ராஜ்​நாத் எச்​சரிக்கை விடுத்​துள்​ளார். குஜ​ராத்​தின் ரான் ஆஃப் கட்ச் பகு​தி​யில் சர் கிரீக் என்ற நீரிணைப்பு பகுதி உள்​ளது. இது இந்​தியா – பாகிஸ்​தான் இடையே கடல் எல்​லைப் போல் உள்​ளது. இப்​பகு​தி​யின் எல்​லைப் பிரச்​சினை இரு நாடு​கள் இடையே நீண்​ட​கால​மாக உள்​ளது. இப்​பிரச்​சினைக்கு பேச்சு வார்த்தை … Read more

57 கேந்திர வித்யாலயா பள்ளிகள் திறக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்

புதுடெல்லி: பொருளா​தார விவ​காரங்​களுக்​கான மத்​திய அமைச்​சரவை குழு (சிசிஇஏ) கூட்​டம் டெல்​லி​யில் பிரதமர் நரேந்​திர மோடி தலை​மை​யில் நேற்று முன்​தினம் நடை​பெற்​றது. இதில் எடுக்​கப்​பட்ட முடிவு​கள் குறித்து அமைச்​சர் அஸ்​வினி வைஷ்ணவ் கூறுகை​யில், “நாட்​டின் 17 மாநிலங்​கள் மற்​றும் யூனியன் பிரதேசங்​களில் புதி​தாக 57 கேந்​திர வித்​யால​யா பள்ளி​களை திறக்க சிசிஇஏ ஒப்புதல் அளித்​துள்​ளது. இதன் மூலம் 86,000-க்​கும் மேற்​பட்ட மாணவர்​கள் பயன் அடை​வார்​கள். மேலும் இதனால் 4,600-க்​கும் மேற்​பட்ட ஆசிரியர் பணியிடங்கள் உரு​வாகும். இதற்​காக 9 … Read more

ஆபரேஷன் சிந்தூரில் பாகிஸ்தான் ராணுவம் இழந்தது என்ன? – பட்டியலிட்ட இந்திய விமானப் படை

புதுடெல்லி: ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலின்போது, 4 முதல் 5 போர் விமானங்கள், ரேடார்கள், கட்டுப்பாட்டு மையங்கள், ஓடுபாதைகள் உள்ளிட்டவற்றை பாகிஸ்தான் இழந்ததற்கான ஆதாரங்கள் தங்களிடம் உள்ளதாக இந்திய விமானப் படைத் தளபதி ஏர் சீஃப் மார்ஷல் ஏ.பி. சிங் தெரிவித்துள்ளார். இந்திய விமானப் படை தினம் வரும் 8-ம் தேதி கொண்டாடப்பட் உள்ள நிலையில், அதை முன்னிட்டு டெல்லியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய ஏ.பி. சிங், இந்திய விமானப் படையின் தொலைநோக்குத் திட்டங்கள், ஆபரேஷன் சிந்தூரின்போது பாகிஸ்தானுக்கு … Read more

“உலக வரைபடத்தில் நீடிக்க விரும்பினால்…” – பாகிஸ்தானுக்கு ராணுவத் தளபதி திவேதி எச்சரிக்கை

அனுப்கர் (ராஜஸ்தான்): உலக வரைபடத்தில் தனது இடத்தை தக்கவைத்துக்கொள்ள விரும்பினால் அண்டை நாடு பயங்கரவாதத்தை ஆதரிப்பதை நிறுத்த வேண்டும் என்று பாகிஸ்தானை இந்திய ராணுவத் தளபதி உபேந்திர திவேதி எச்சரித்துள்ளார். ராஜஸ்தானின் ஸ்ரீகங்கா நகர் மாவட்டத்தில் உள்ள அனுப்கரில் ராணுவ வீரர்கள் மத்தியில் உரையாற்றிய உபேந்திர திவேதி, “இந்தியா ஒரு நாடாக தற்போது முழுமையாக தயாராக உள்ளது. ஆபரேஷன் சிந்தூர் 1.0-ன்போது காட்டிய நிதானத்தை இந்தியா இனி காட்டாது. இம்முறை நாம் ஒரு படி முன்னேறி, உலக … Read more

ஆக்கிரமிப்பு காஷ்மீரில் நடந்த கொடூர மனித உரிமை மீறல்களுக்கு பாக். பொறுப்பேற்க வேண்டும்: இந்தியா

புதுடெல்லி: ஆக்கிரமிப்பு காஷ்மீரில் போராட்டக்காரர்களுக்கு எதிராக நடந்த மனித உரிமை மீறல்களுக்கு பாகிஸ்தான் அரசு பொறுப்பேற்க வேண்டும் என்று இந்தியா வலியுறுத்தியுள்ளது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில், காஷ்மீர் அகதிகளுக்காக ஒதுக்கப்பட்ட 12 சட்டமன்றத் தொகுதிகளை ரத்து செய்ய வேண்டும், வரிச் சலுகை, உணவு மற்றும் மின்சாரத்திற்கான மானியங்கள் வழங்க வேண்டும், மேம்பாட்டுத் திட்டங்களை நிறைவு செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட 38 கோரிக்கைகளை முன்வைத்து செப்டம்பர் 29 முதல் ஜம்மு காஷ்மீர் கூட்டு அவாமி நடவடிக்கைக் குழு … Read more

முதலிரவு வேண்டாம் என்ற மனைவி..கடைசியில் கணவனுக்கு காத்திருந்த அதிர்ச்சி!

Rajasthan Bride Runs Off Marriage Night : முதல் இரவு வேண்டாம் என்ற மனைவி.. மனைவி பேச்சை கேட்ட புது மாப்பிள்ளைக்கு கடைசியில் காத்திருந்த அதிர்ச்சி நடந்தது என்ன?