கர்நாடகா தேர்தலில் அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் முதல் அமைச்சரவை கூட்டத்திலேயே நிறைவேற்றப்படும் – ராகுல் காந்தி உறுதி
புதுடெல்லி: ‘‘கர்நாடகா தேர்தலின்போது காங்கிரஸ் கட்சி அளித்த அனைத்து வாக்குறுதிகளும், முதல் அமைச்சரவை கூட்டத்திலேயே நிறைவேற்றப்படும்’’ என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார். கர்நாடகாவில் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில், காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது. இந்நிலையில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி டெல்லியில் நேற்று அளித்த பேட்டியில் கூறியதாவது: கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி அன்பால் வெற்றி பெற்றுள்ளது. எனது தேசிய நடை பயணத்திலேயே இந்த அன்பு கோஷம் ஒலித்தன. கர்நாடகாவில் வெறுப்பு கடைகள் … Read more