திருமணத்திற்கு இரு வேறு பாலினம் கொண்ட துணை அவசியமா: தலைமை நீதிபதி DY சந்திரசூட்

இந்து திருமணச் சட்டம், வெளிநாட்டுத் திருமணச் சட்டம் மற்றும் சிறப்புத் திருமணச் சட்டம் மற்றும் பிற திருமணச் சட்டங்களின் சில விதிகளை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்டுள்ள தன்பாலின திருமணத்துக்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் கோரிய மனுக்கள் மீதான விசாரணையை 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு மேற்கொண்டு வருகிறது. 

பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்குக்கு கோவிட் தொற்று உறுதி

புதுடெல்லி: பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்குக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. டெல்லியில் நடைபெறும் இந்திய விமானப் படை கமாண்டர்கள் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக ராஜ்நாத் சிங் செல்லவிருந்த நிலையில், அவருக்கு தொற்று உறுதியானது. இதனால் அவர் நிகழ்ச்சியில் கலந்து கொள்வது ரத்தானது. அவரை பரிசோதித்த மருத்துவக் குழுவானது அவர் ஓய்வில் இருக்கும்படி அறிவுறுத்தியது. அதனையடுத்து தற்போது அமைச்சர் தன்னை வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். அவருக்கு லேசான அறிகுறிகளே ஏற்பட்டுள்ளது என்று பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. 12,591 … Read more

"எமர்ஜென்சி டோர்" நினைவிருக்கா.. தேஜஸ்வி சூர்யாவை லிஸ்டில் இருந்து தூக்கிய பாஜக.. கர்நாடகாவில் ஷாக்!

பெங்களூர்: கர்நாடகா சட்டமன்றத் தேர்தலிலுக்கான நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியலில் இருந்து பெங்களூர் தெற்கு தொகுதி எம்.பி. தேஜஸ்வி சூர்யாவை பாஜக தூக்கியுள்ளது. வேறு மாநிலங்களைச் சேர்ந்த பாஜக தலைவர்கள் எல்லாம், நட்சத்திரப் பேச்சாளர்கள் பட்டியலில் இடம்பெற்றிருக்கும் போது, கர்நாடகாவில் புகழ்பெற்ற தலைவராக விளங்கும் தேஜஸ்வி சூர்யா இவ்வாறு ஓரங்கப்படுவதற்கு காரணமும் தெரியவந்துள்ளது. ஒட்டுமொத்த இந்தியாவே எதிர்பார்த்து காத்திருக்கும் கர்நாடகா சட்டமன்றத் தேர்தல் மே 10-ம் தேதி நடைபெறவுள்ளது. நாள் நெருங்கிவிட்டதால் அங்கு தேர்தல் தளம் சூடிபிடித்துள்ளது. ஆளும் … Read more

மேற்கு வங்கத்தில் 5,662 சதுர அடி இடத்தை காலி செய்ய அமர்த்தியா சென்னுக்கு விஸ்வ பாரதி பல்கலை. நோட்டீஸ்

கொல்கத்தா: விஸ்வ பாரதி பல்கலைக்கழகத்திற்குச் சொந்தமான 5,662 சதுர அடி நிலத்தை 15 நாட்களுக்குள் காலி செய்ய அமர்த்தியா சென்னுக்கு பல்கலைக்கழகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மேற்கு வங்கத்தின் சாந்தி நிகேதன் பகுதியில் மத்திய அரசுக்குச் சொந்தமான விஸ்வ பாரதி பல்கலைக்கழகம் உள்ளது. அதே சாந்தி நிகேதன் பகுதியில் தனது தந்தை வாழ்ந்த வீட்டில் நோபல் பரிசு பெற்றவரான அமர்த்தியா சென் வாழ்ந்து வருகிறார். 1.25 ஏக்கர் பரப்பளவு கொண்ட நிலத்தில் கட்டப்பட்டுள்ள இந்த வீடு, விஸ்வ பாரதி … Read more

பாஜகவில் 10வது விக்கெட்… லிங்காயத்து கனவு டமால்… கச்சிதமா டீலை முடிச்ச ஜேடிஎஸ்!

தேர்தல் அரசியல் என்றாலே சாதி வாரியாக வாக்குகளை கவரும் யுக்தி என்பது கட்சிகள் மத்தியில் எழுதப்படாத விதியாக இருந்து வருகிறது. அதில் கர்நாடகா சட்டமன்ற தேர்தல் மட்டும் விதிவிலக்கல்ல. இன்னும் 20 நாட்கள் தான் இருக்கிறது. மே 10ஆம் தேதி வாக்குப்பதிவு, மே 13ஆம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெறுகிறது. கர்நாடக மாநிலத்தில் பெரும்பான்மை சமூகங்கள் வரிசையில் லிங்காயத்து முதன்மையானதாக வந்து நிற்கிறது. லிங்காயத்து வாக்குகள் இதன் முகமாகவே பார்க்கப்பட்டவர் எடியூரப்பா. பாஜகவின் மூத்த தலைவராக 4 … Read more

கர்நாடக சட்டசபை தேர்தல் 2023: இறுதி வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட காங்கிரஸ்

Karnataka Assembly Elections 2023: கர்நாடக சட்டசபை தேர்தலுக்கான இறுதி வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் கட்சி வெளியிட்டது. அதன் முழுவிவரம் குறித்து அறிந்துக்கொள்ளுவோம்.

மே 1-ம் தேதி முதல் பிரச்சாரத்தை தொடங்குகிறார் பிரதமர் மோடி..!!

கர்நாடக சட்டசபைக்கு வருகிற மே மாதம் 10-ந் தேதி தேர்தல் நடக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 13-ந் தொடங்கி நடைபெற்று வருகிறது. மனு தாக்கல் செய்ய இன்று (வியாழக்கிழமை) கடைசி நாள். தற்போது மனு தாக்கல் நடைபெற்று வருவதால் தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. மனு தாக்கல் நிறைவடைந்து இறுதி வேட்பாளர் அறிவிக்கப்பட்டால், களத்தில் யார் உள்ளனர் என்பது தெரியவரும். அதன் பிறகு தேர்தல் களத்தில் பரபரப்பு அதிகரிக்கும். சட்டசபை தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கு முன்பே … Read more

ராகுல் காந்தி வழக்கில் பரபரப்பு தீர்ப்பு..!!

கர்நாடக மாநிலம் கோலாரில் கடந்த 2019ம் ஆண்டு நடந்த கூட்டத்தில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, எப்படி அனைத்து திருடர்களுக்கும் மோடி என்ற குடும்ப பெயர் வந்தது? என்று பேசினார். இது தொடர்பாக பாஜ எம்எல்ஏ புர்னேஷ் மோடி தொடர்ந்த வழக்கில், சூரத் நீதிமன்றம் கடந்த மாதம் 23ம் தேதி ராகுலுக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதித்தது. இதையடுத்து அவரது எம்பி பதவி உடனடியாக பறிக்கப்பட்டது. இந்த நிலையில் அவதூறு வழக்கில் 2 ஆண்டு … Read more

அவதூறு வழக்கு | ராகுல் காந்தியின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி

சூரத்: அவதூறு வழக்கில் குற்றவாளி என அறிவித்த சூரத் நீதிமன்ற தீர்ப்புக்கு இடைக்கால தடை கோரி ராகுல் காந்தி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதனால் அவர் எம்.பி. பதவியிலிருந்து தகுதி இழப்பு செய்யப்பட்டது தொடரும் நிலை உருவாகியுள்ளது. இனி, ராகுல்காந்தி, இந்த உறுதிப்படுத்தப்பட்ட சிறை தண்டனையை எதிர்த்து, குஜராத் உயர் நீதிமன்றம் அல்லது உச்ச நீதிமன்றத்தை அணுக வேண்டும். அங்கு தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு வழக்கும், வழக்கு நடைபெறும் வரையில் தீர்ப்பை நிறுத்திவைக்க … Read more

மோடி பெயர் விவகாரம்: ராகுல் காந்தியின் மனுவை சூரத் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது

No Relief For Rahul Gandhi: ராகுல் காந்தி தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்துள்ளது சூரத் நீதிமன்றம். அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து காங்கிரஸ் ஆலோசனை.