மக்களின் நம்பிக்கையை அதிகரிக்க வேண்டும் – அரசு ஊழியர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி அறிவுரை
புதுடெல்லி: அரசு நிர்வாகம் மீதான மக்களின் நம்பிக்கையை அதிகரிக்க செய்வது அனைத்து அரசு ஊழியர்களின் கடமை என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். மத்திய அரசு பணியாளர்களின் திறன் மேம்பாட்டுக்கான தேசிய திட்டம் (கர்மயோகி) கடந்த 2020 செப்டம்பரில் தொடங்கப்பட்டது. கொள்கை கட்டமைப்பு, நிறுவன கட்டமைப்பு, போட்டித் திறன் கட்டமைப்பு, டிஜிட்டல் கற்றல் கட்டமைப்பு, மின்னணு மனித வள மேம்பாட்டு திட்டம், கண்காணித்தல் மற்றும் மதிப்பிடுதல் கட்டமைப்பு ஆகிய 6 அம்சங்களை அடிப்படையாகக் கொண்டு இந்த திட்டம் … Read more