ரயில் விபத்து: மகனுக்கு பதில் வேறொரு உடலை தரும் அதிகாரிகள்! கதறு அழும் தாயின் கண்ணீர் கதை!
Odisha train accident: ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழிந்த மகனின் சடலத்தை மாற்றி வேறு ஒரு உடலை எடுத்துச்செல்ல வற்புறுத்துவதாக வரும் தகவல் அதிர்ச்சியூட்டுகிறது
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias
Odisha train accident: ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழிந்த மகனின் சடலத்தை மாற்றி வேறு ஒரு உடலை எடுத்துச்செல்ல வற்புறுத்துவதாக வரும் தகவல் அதிர்ச்சியூட்டுகிறது
புதுடெல்லி: வெளிநாடுகளுக்கு சென்றால் இந்தியாவைப் பற்றி விமர்சிப்பது ராகுலின் பழக்கமாக மாறிவிட்டது என்று மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் குற்றம் சாட்டியுள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியுள்ளதாவது: காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் போதெல்லாம் இந்தியா குறித்து விமர்சனம் செய்வதை வாடிக்கையாக கொண்டுள்ளார். இந்த பழக்கம் நாட்டின் நலனுக்கு உகந்தது அல்ல என்பதை அவர் புரிந்து கொள்ள வேண்டும். சமீபத்தில் அமெரிக்காவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற ராகுல் காந்தி, … Read more
திருப்பதி பக்தர்களுக்கு பஞ்ச தேவாலயம் என்ற பெயரில் ஸ்பெஷல் டூரிஸம் பேக்கெஜை வழங்கி வருகிறது ஐஆர்சிடிசி. திருப்பதி ஏழுமலையான்ஆந்திர மாநிலம் திருப்பதி திருமலையில் அமைந்துள்ள ஏழுமலையான் கோவிலுக்கு நாள் தோறும் பல்லாயிரக் கணக்கான மக்கள் வந்து செல்கின்றனர். திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதுமே பக்தர்கள் உள்ளனர். நாடு முழுக்க எத்தனை பெருமாள் கோவில்கள் இருந்தாலும் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தரிசனம் செய்வதையே விரும்பி வருகின்றனர் பக்தர்கள். பால் வளத்துறை அமைச்சர் பொய் சொல்கிறார்… … Read more
Cyclone Biparjoy IMD Alert: இந்தியா, ஓமன், ஈரான் மற்றும் பாகிஸ்தான் உள்ளிட்ட அரபிக்கடலை ஒட்டியுள்ள நாடுகளில் ‘பிபோர்ஜாய்’ புயலால் பெரிய அளவு பாதிப்பு ஏற்படுமா? வானிலை மையத்தின் விரிவான கணிப்பு
திருவனந்தபுரம்: கேரள முதல்வர் பினராயி விஜயன் நேற்று காலை அமெரிக்காவுக்கு புறப்பட்டு சென்றார். அமெரிக்காவின் நியூயார்க் நகரின் உலக வர்த்தக மைய நினைவிடத்தில் முதல்வர் பினராயி விஜயன் இன்று அஞ்சலி செலுத்துகிறார். நியூயார்க்கின் டைம் சதுக்கத்தில் நாளை நடைபெறும் கேரள வம்சாவளியினரின் மாநாட்டில் அவர் பங்கேற்கிறார். உலக வங்கியின் தெற்காசிய பிராாந்திய துணை தலைவர் மார்ட்டினை ரைசரை ஜூன் 12-ம் தேதி வாஷிங்டனில் அவர் சந்தித்துப் பேசுகிறார். ஜூன் 13-ம் தேதி மேரிலேண்ட் கழிவு மேலாண்மை குறித்து … Read more
இந்தியாவில் தொழில்நுட்ப வசதிகள் மிக வேகமாக வளர்ந்து வரும் சூழலில் ரயில் விபத்துகளை ஏன் தடுக்க முடியவில்லை என்ற கேள்வி எழுகிறது. தற்போது எலக்ட்ரானிக் இன்டர் லாக்கிங் (Electronic Interlocking) சிஸ்டம் மூலம் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. ஐரோப்பிய தொழில்நுட்ப அம்சம் கொண்ட எலக்ட்ரானிக் இன்டர் லாக்கிங் மூலம் சிக்னல்கள் கட்டுப்படுத்தப்பட்டு, ரயில் வழித்தட மாற்றங்கள் சரியான முறையில் மேற்கொள்ளப்பட்டு விபத்துகள் ஏற்படாமல் உறுதி செய்யப்பட்டு வருகின்றன. பாதுகாப்பான தொழில்நுட்ப வசதிகள் இதுதவிர பயணிகள் தரப்பிலும் பாதுகாப்பு … Read more
புவனேஸ்வர்: ஒடிசா ரயில் விபத்தில் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு இலவச கல்வி வழங்கப்படும் என்றும் குடும்பத்தில் ஒருவருக்கு வேலை வழங்கப்படும் என்றும் கலிங்கா கல்வி குழுமம் தெரிவித்துள்ளது. ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் கலிங்கா கல்விக் குழுமம் செயல்பட்டு வருகிறது. இதன் கீழ் பள்ளிக்கூடம் முதல் நிகர்நிலை பல்கலைக்கழகம் வரை பல்வேறு கல்வி நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. நாட்டின் பிரபல கல்வி நிறுவனங்களில் ஒன்றான இது பல்வேறு மனிதாபிமான உதவிகளை அவ்வப்போது வழங்கி வருகிறது. அந்த வகையில் கரோனாபெருந்தொற்றால் … Read more
தமிழ்நாடு, கர்நாடகா, தெலங்கானா, ராஜஸ்தான், ஒடிசா உள்ளிட்ட மாநிலங்களில் புதிதாக 30 அரசு மருத்துவக் கல்லூரிகள், 20 தனியார் மருத்துவக் கல்லூரிகள் என மொத்தம் 50 மருத்துவக் கல்லூரிகள் தொடங்க அனுமதி வழங்கபட்டுள்ளது. புதிய மருத்துவக் கல்லூரிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதால் இளநிலை மருத்துவப் படிப்பில் 8 ஆயிரத்து 195 இடங்கள் அதிகரிக்கும். இதனால் மொத்த இடங்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 7 ஆயிரத்து 658 ஆக உயரும். கடந்த பிப்ரவரி மாதம் ஒன்றிய சுகாதாரத் துறை அமைச்சர் … Read more
கொல்கத்தா: நிலக்கரி ஊழல் வழக்கில் திரிணமூல் காங்கிரஸ் மூத்த தலைவர் அபிஷேக் பானர்ஜியின் மனைவி ருஜிராவிடம் அமலாக்கத் துறை அதிகாரிகள் நேற்று விசாரணை நடத்தினர். ருஜிரா கடந்த திங்கட்கிழமை தனது 2 குழந்தைகளுடன் ஐக்கிய அரபு அமீரகம் செல்ல முயன்றபோது கொல்கத்தா விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்டார். அப்போது அவரிடம் நிலக்கரி ஊழல் வழக்கில் ஜூன் 11-ம் தேதி விசாரணைக்கு வருமாறு அமலாக்கத் துறை சார்பில் நோட்டீஸ் தரப்பட்டது. இந்நிலையில் ருஜிரா நேற்று மதியம் 12.40 மணிக்கு … Read more
புதுடெல்லி: மேற்கு வங்கத்தைச் சேர்ந்தவர்கள் வேலைவாய்ப்பு தேடி வெளி மாநிலம் செல்வதை தடுப்பதற்காக அம்மாநில அரசு ஒரு குழு அமைத்துள்ளது. மேற்கு வங்கத்தை சேர்ந்தவர்கள் டெல்லி, மும்பை, தமிழ்நாடு உட்பட நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும் சென்று பணியாற்றி வருகின்றனர். சமீப ஆண்டுகளாக இவர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதை தடுக்கும் முயற்சியில் திரிணமூல் காங்கிரஸ் அரசின் முதல்வர் மம்தா பானர்ஜி இறங்கியுள்ளார். இதற்காக அவர் மாநில தலைமைச் செயலாளர் தலைமையில் 44 உறுப்பினர்கள் கொண்ட குழு அமைத்துள்ளார். இக்குழுவில் … Read more