திருமண பரிசில் வெடிகுண்டு! பெண்ணின் முன்னாள் ஆண் நண்பரால் மாப்பிள்ளை பலி! நடந்தது என்ன?
Chhattisgarh Crime News: சத்தீஸ்கர் மாநிலத்தில் தன்னை திருமணம் செய்யாமல், வேறொருவரை திருமணம் செய்ததால், முன்னாள் ஆண் நண்பர் திருமணத்துக்கு கிப்ட்டில் பாம் வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த வெடிகுண்டு வெடித்ததில் புதுமாப்பிள்ளை சம்பவ இடத்திலேயே பலியானார். என்ன நடந்தது என்பதை விரிவாகப் பார்க்கலாம். சத்தீஸ்கர் மாநிலம் கபீர்தாம் மாவட்டத்தில் ஹோம் தியேட்டர் வெடித்ததில் மணமகனும், அவரது சகோதரரும் உயிரிழந்துள்ளனர். அதோடு ஒரு குழந்தை உட்பட 7 பேர் காயமடைந்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து போலீஸார் … Read more