கர்நாடக தேர்தல் | அரசு பேருந்தில் பயணித்து மக்களை ஈர்த்த ராகுல் காந்தி

பெங்களூரு: கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, தலைநகர் பெங்களூருவில் அரசு பேருந்தில் பயணித்த ராகுல் காந்தி, சக பயணிகளுடன் பேசியவாறுச் சென்று மக்களின் கவனம் ஈர்த்தார். கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தல் நாளை மறுநாள் நடைபெற உள்ளது. தேர்தல் பிரச்சாரம் இன்று மாலையுடன் முடிவுக்கு வருகிறது. இதனால், அம்மாநிலத்தில் தேர்தல் பிரச்சாரம் உச்சகட்டத்தில் உள்ளது. பெங்களூருவில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, மக்களோடு மக்களாக மிக இயல்பாக பழகி கவனம் ஈர்த்தார். பெங்களூருவின் … Read more

கர்நாடக தேர்தலுக்கு கோவாவில் விடுமுறை! முதலமைச்சரின் முடிவால் அமைச்சர்கள் அதிருப்தி

Karnataka Election 2023: கர்நாடக தேர்தல் நாளில் சம்பளத்துடன் கூடிய விடுமுறையை கோவா அறிவித்துள்ளதற்கு எதிர் கட்சிகள் அதிருப்தியை வெளியிட்டுள்ளன

பிஹார் யூடியூபரின் மனுக்கள் தள்ளுபடி – வடமாநில தொழிலாளர் விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் காட்டம்

புதுடெல்லி: வடமாநிலத் தொழிலாளர்கள் தமிழகத்தில் தாக்கப்படுவதாக போலியான தகவல்களை பரப்பிய வழக்கில் தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட யூடியூபர் மணீஷ் காஷ்யப்பின் மனுக்களை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. மணீஷ் காஷ்யப் தன் மீது பிஹார் மற்றும் தமிழகத்தில் பதியப்பட்ட 3 வெவ்வேறு எஃப் ஐஆர்களையும் ஒன்றாக இணைக்க வேண்டும் என்றும், தன் மீதான தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழான வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்றும் கோரியிருந்தார். இந்த வழக்கு உச்ச நீதிமன்ற … Read more

கர்நாடகா சட்டமன்ற தேர்தல்: ‘ஓய்ந்தது பிரச்சாரம்’.. தேர்தலுக்கு இன்னும் ஒருநாள் தான் பாக்கி.!

வருகிற 10ம் தேதி கர்நாடகாவில் தேர்தல் நடைபெறும் நிலையில், இன்றுடன் தேர்தல் பிரச்சாரம் நிறைவடைந்தது. கர்நாடகா மாநிலத்தில் வருகிற 10ம் தேதி நடைபெற இருக்கும் சட்டமன்ற தேர்தல் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. தென் இந்தியாவின் பாஜக ஆட்சியில் உள்ள ஒரே மாநிலமாக கர்நாடகா உள்ளது. பொதுமாக தென் இந்தியாவில் மாநில கட்சிகளே கோலோச்சி வருகின்றன. தமிழ்நாட்டின் திராவிடக்கட்சிகள், ஆந்திராவின் தெலுங்கு தேசம் மற்றும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் , தெலங்கானாவின் சந்திர சேகரராவ் என மூன்று மாநிலங்களில் … Read more

ராஜஸ்தானில் காங்கிரஸ் அரசை காப்பாற்றினேனா? – வசுந்தரா ராஜே திட்டவட்ட மறுப்பு

ஜெய்ப்பூர்: “ராஜஸ்தானில் காங்கிரஸ் அரசை நான் காப்பாற்றியதாக அம்மாநில முதல்வர் அசோக் கெலாட் கூறியிருப்பதை அரசியல் தந்திரமாகவே பார்க்கிறேன்” என்று அம்மாநில எதிர்க்கட்சித் தலைவரான வசுந்தரா ராஜே சிந்தியா ஆவேசத்துடன் கூறியுள்ளார். ராஜஸ்தான் காங்கிரஸ் கட்சியில் முதல்வர் அசோக் கெலாட்டுக்கும், முன்னாள் துணை முதல்வர் சச்சின் பைலட்டுக்கும் இடையே கடந்த சில ஆண்டுகளாக கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. இந்நிலையில், முதல்வர் கெலாட் நேற்று ஒரு கருத்தை தெரிவித்திருந்தார். கடந்த 2020-ம் ஆண்டு தனது அரசை … Read more

ஜெய் பஜ்ரங் பலி… என்ன மோடிஜி இதெல்லாம்? ஆட்டமே மாறப் போகுது… சரத் பவார் போட்ட வெடி!

கர்நாடக சட்டமன்ற தேர்தல் 2023… இன்னும் சில மணி நேரங்களில் பிரச்சாரம் ஓய்கிறது. நாளை மறுநாள் (மே 10) வாக்குப்பதிவு நடக்கிறது. வரும் 13ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. கடைசி நேர பிரச்சாரத்தில் சர்ச்சைகளுக்கு பஞ்சமில்லை. உத்தர கன்னடாவில் சமீபத்தில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட பிரதமர் மோடி, ’பாரத் மாதா கி ஜே’ என்றும், ’பஜ்ரங் பலி கி ஜெய்’ என்றும் கூறி பேச்சை தொடங்கினார். பிரதமர் மோடி பிரச்சாரம் காங்கிரஸ் … Read more

ஜம்மு காஷ்மீருக்கு பிறகு ராஜஸ்தானில் லித்தியம் புதையல்! பதற்றத்தில் சீனா!

நாட்டிலேயே முதன்முறையாக ஜம்மு காஷ்மீரில் 59 லட்சம் டன் லித்தியம் இருப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் மத்திய அரசு தெரிவித்தது. இந்நிலையில், இரண்டு மாதங்களுக்குப் பிறகு, ராஜஸ்தானில் இருந்து லித்தியம் தொடர்பாக மற்றொரு முக்கிய செய்தி வெளிவந்தது. 

ஈரடுக்கு சுற்றுலா படகு கடலில் கவிழ்ந்து விபத்து… 22 பேர் பலி..!

22 பேர் உயிரிழந்த கேரளா மலப்புரம் படகு விபத்து தொடர்பாக படகின் உரிமையாளரை போலீசார் கைது செய்துள்ளனர். படகில் 40 பேர் பயணச் சீட்டு பெற்று சென்ற நிலையில், மேலும் சிலர் நின்று கொண்டு சென்றதாக கூறப்படுவதால், அவர்கள் எங்கே என்ற தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் தூவல்தீரம் கடற்கரையில் 40க்கும் மேற்பட்டோரும் சென்றுக் கொண்டிருந்த ஈரடுக்கு சுற்றுலா படகு, நேற்றிரவு 7.30 மணியளவில் கழிமுக பகுதியில் திடீரென கவிழ்ந்ததில் அதில் பயணித்த … Read more

நண்பர்களுடன் சேர்ந்து சிறுமியை சீரழித்த இன்ஸ்டா காதலன்!!

சிறுமியை நண்பர்களுடன் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்த இன்ஸ்டா காதலனை காவல்துறையினர் கைது செய்தனர். திருச்சி மாவட்டம் மணப்பாறையில் உள்ள தனியார் நிறுவனத்தில் புதுக்கோட்டையை சேர்ந்த சிறுமி ஒருவர் பணியாற்றி வந்தார். அவர் சமூக வலைதளங்களை அதிக அளவில் பயன்படுத்தி வந்ததாக தெரிகிறது. இந்நிலையில் கடந்த 1ஆம் தேதி வேலைக்கு செல்வதாக, வீட்டை விட்டு கிளம்பிய சிறுமி, மீண்டும் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து சிறுமியின் பெற்றோர், மணப்பாறை காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். வழக்குப் பதிவு செய்த … Read more

ஓய்ந்தது கர்நாடக தேர்தல் பிரச்சாரம் – கடைசி நாள் களத்தின் ஹைலைட்ஸ்

பெங்களூரு: கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தல் நாளை மறுநாள் (புதன்கிழமை) நடைபெற உள்ள நிலையில், இறுதிக்கட்ட தேர்தல் பிரச்சாரம் இன்று மாலையுடன் நிறைவடைந்தது. கர்நாடகாவின் மொத்தமுள்ள 224 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக நாளை மறுநாள் தேர்தல் நடைபெற இருக்கிறது. இதை முன்னிட்டு கடந்த ஒரு மாத காலத்திற்கும் மேலாக நடைபெற்று வந்த அனல் பறக்கும் பிரச்சாரம் இன்று மாலை 5 மணியுடன் முடிவுக்கு வந்தது. கவனம் ஈர்த்த ராகுல்: இன்று காலை பெங்களூருவில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட … Read more