கர்நாடகாவில் ராகுல் காந்தி பொதுக் கூட்டம் மீண்டும் ஒத்திவைப்பு: காங். கட்சியினர் அதிருப்தி

பெங்களூரு: கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு காங்கிரஸ் முக்கியத் தலைவர் ராகுல் காந்தி பங்கேற்க இருந்த பொதுக்கூட்டம் மீண்டும் ஒத்திவைக்கப்பட்டதால் காங்கிரஸ் கட்சியினர் அதிருப்தி அடைந்தனர். கர்நாடக சட்டப்பேரவைக்கு வருகிற மே 10-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. இதில் ஆளும் பாஜக, எதிர்க்கட்சியான காங்கிரஸ், முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் மதசார்பற்ற ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகள் போட்டியிடுகின்றன. பெரும்பான்மையான தொகுதிகளில் காங்கிரஸுக்கும் பாஜகவுக்கும் இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. இதனால் பிரதமர் நரேந்திர மோடி, … Read more

என்ன சொன்னீங்க.. இந்தியாவில் முஸ்லிம்கள் பாதுகாப்பா இல்லையா.. அமெரிக்காவில் பொங்கிய நிர்மலா சீதாராமன்!

நியூயார்க்: இந்தியாவில் முஸ்லிம்கள் பாதுகாப்பாக இல்லையாமே என அமெரிக்காவில் நிருபர் ஒருவர் கேட்ட கேள்விக்கு ஆவேசமாக நிர்மலா சீதாராமன் பதிலளித்திருப்பது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இந்திய தொழில் கூட்டமைப்பு மற்றும் அமெரிக்கா – இந்திய வர்த்தக கவுன்சில் சார்பில் முதலீட்டாளர்களுடான வட்ட மேஜை மாநாடு வாஷிங்டனில் நேற்று நடைபெற்றது. இதில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்துகொண்டார். மாநாட்டுக்கு இடையே நிர்மலா சீதாராமனிடம் நிருபர்கள் பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக கேள்வியெழுப்பினர். அப்போது ஒரு நிருபர், … Read more

கர்நாடக சட்டமன்ற தேர்தலுக்கு மத்தியில் அரசியலில் இருந்து விலகும் பாஜக மூத்த தலைவர்

Karnataka Election: கர்நாடக அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த பாஜக மூத்த தலைவர் கேஎஸ் ஈஸ்வரப்பா தேர்தல் அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்

தமிழ்நாட்டில் ஆர்.எஸ்.எஸ். பேரணி நடத்த அனுமதி!!

தமிழ்நாட்டில் ஆர்.எஸ்.எஸ் பேரணி நடத்த உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. கடந்த ஆண்டு காந்தி ஜெயந்தி நாளன்று தமிழகத்தில் 50 இடங்களில் ஆர்.எஸ்.எஸ். பேரணி நடத்த தமிழ்நாடு காவல்துறை அனுமதி மறுத்ததை அடுத்து அந்த அமைப்பினர் நீதிமன்றத்தை நாடி இருந்தனர். இதனை அடுத்து 6 இடங்களை தவிர மற்ற 44 இடங்களில் பாதுகாப்புடன் உள்ளரங்கு கூட்டமாக நடத்துவதற்கு தனி நீதிபதி அனுமதி வழங்கியிருந்தார். உள்ளரங்கில் நடத்த வேண்டும் என்ற கட்டுப்பாடுகளுக்கு எதிராக ஆர்.எஸ்.எஸ். சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. … Read more

எச்சரிக்கை! கோமியம் குடிப்பது மிகவும் ஆபத்து!!

மாட்டு கோமியத்தை குடித்தால் மனிதர்களுக்கு உடல் நலக்கேடு ஏற்படும் என்று இந்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. மாட்டை வைத்து அரசியல் செய்து வரும் பாஜக, கோமியத்தை குடித்தால் நோய் எதிர்ப்பு சக்தி உருவாகும் என்ற மூடநம்பிக்கையை மக்கள் மனதில் விதைக்க முயன்று வருகிறது. அதே போல், மாட்டுக்கறி சாப்பிடக்கூடாது என்றும், அதனை தடை செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகிறது. இந்நிலையில் கோமியத்தை மனிதர்கள் குடிப்பது உடல்நலத்திற்கு கேடு என்று இந்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனம் … Read more

“இந்தியா நம்பர் 1 ஆக ஆம் ஆத்மி கட்சியில் சேருங்கள்” – நாட்டு மக்களுக்கு கேஜ்ரிவால் அழைப்பு

புதுடெல்லி: “இந்தியா நம்பர் 1 ஆவதற்கு ஆம் ஆத்மி கட்சியில் மக்கள் சேர வேண்டும்” என்று அதன் தலைமை ஒருங்கிணைப்பாளரும் டெல்லி முதல்வருமான அரவிந்த் கேஜ்ரிவால் அழைப்பு விடுத்துள்ளார். ஆம் ஆத்மி கட்சிக்கு தேசிய கட்சிக்கான அந்தஸ்து நேற்று கிடைத்தது. இதையடுத்து, டெல்லியில் உள்ள கட்சியின் தலைமையகத்திற்கு வந்த கேஜ்ரிவால், தொண்டர்கள் மத்தியில் உரையாற்றினார். அப்போது, ”ஆம் ஆத்மி கட்சி இப்போது தேசிய கட்சிக்கான அங்கீகாரத்தைப் பெற்றுள்ளதை அடுத்து, நமக்கான பொறுப்பு அதிகரித்திருக்கிறது. ஆம் ஆத்மி கட்சி … Read more

தென் மேற்கு பருவமழை இந்த ஆண்டு எப்படி இருக்கும்? இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை சராசரிக்கு சற்று குறைவாக பதிவாகும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டுக்கு அதிக மழைப் பொழிவைத் தருவது வடகிழக்கு பருவமழை என்றாலும் தென்மேற்கு பருவமழை அதிகமாக பெய்தால் மட்டுமே பெரும்பாலான அணைகளில் நீர் வரத்து அதிகமாகும். அப்போது தான் தமிழ்நாட்டின் பல மாவட்ட மக்களுக்கு குடிநீர் தேவைகள் பூர்த்தியாகும், விவசாய நிலங்கள் வளம் பெறும். தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல் இந்தியாவில் பெரும்பாலான மாநிலங்கள் தென்மேற்கு பருவமழை காரணமாகவே வளம் பெறுகின்றன. … Read more

கோமியத்தை குடிச்சிடாதீங்க! எச்சரிக்கை! சிறுநீரில் ஆபத்தான பாக்டீரியாக்கள்

NO Komiyam Please: எந்தவொரு சந்தர்ப்பத்திலும் சிறுநீரை மனித நுகர்வுக்கு பரிந்துரைக்க முடியாது என்று ஆராய்ச்சி கூறுகிறது. கழிவுநீரான சிறுநீர் மனித பயன்பாட்டுக்கு உகந்ததல்ல

வங்கி மோசடியில் 74 வயதான முன்னாள் ஏஜிஎம்.க்கு 3 ஆண்டு சிறை

மும்பை: பேங்க் ஆப் மகாராஷ்டிராவில் கடன் வழங்கி மோசடியில் ஈடுபட்ட முன்னாள் உதவிப் பொது மேலாளர் திலீப் தேஷ் பாண்டே (74) மற்றும் 8 பேருக்கு சிபிஐ சிறப்பு நீதிமன்றம் 3 ஆண்டு கடுங்காவல் தண்டனை, ரூ.5 கோடி அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கில் 16 ஆண்டுகளுக்குப் பிறகு தீர்ப்புவழங் கப்பட்டுள்ளது. தேஷ் பாண்டே உதவி பொது மேலாளராக (ஏஜிஎம்) இருந்தபோது கடன் வழங்கியதில் ரூ.7 கோடிக்கு மேல் முறைகேடு நடந்தது கண்டுபிடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. Source … Read more

அந்த சீல் வச்ச கவர்… தூக்கி எறிஞ்ச தலைமை நீதிபதி சந்திரசூட்; செம அப்செட்டில் பாஜக!

கேரளாவை சேர்ந்த மீடியா ஒன் தொலைக்காட்சி ஒளிபரப்பிற்கு தடை விதிக்கப்பட்டதும், அதை எதிர்த்து நீதிமன்ற நடவடிக்கைகளும், இறுதியில் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பும் தலைப்பு செய்தியாக மாறியுள்ளன. இந்த விவகாரத்தில் சிலவற்றை திரும்பி பார்க்க வேண்டியுள்ளது. முன்னதாக தேச பாதுகாப்பு என்ற விஷயத்தை சுட்டிக் காட்டி தடையில்லா சான்று (NOC) வழங்க மத்திய அரசு மறுத்துவிடுகிறது. மீடியா ஒன் விவகாரம் இதை எதிர்த்து மீடியா ஒன் நிறுவனம் கேரள உயர் நீதிமன்றத்தை அணுகியது. தனி நீதிபதி மற்றும் … Read more