கர்நாடக தேர்தல் | அரசு பேருந்தில் பயணித்து மக்களை ஈர்த்த ராகுல் காந்தி
பெங்களூரு: கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, தலைநகர் பெங்களூருவில் அரசு பேருந்தில் பயணித்த ராகுல் காந்தி, சக பயணிகளுடன் பேசியவாறுச் சென்று மக்களின் கவனம் ஈர்த்தார். கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தல் நாளை மறுநாள் நடைபெற உள்ளது. தேர்தல் பிரச்சாரம் இன்று மாலையுடன் முடிவுக்கு வருகிறது. இதனால், அம்மாநிலத்தில் தேர்தல் பிரச்சாரம் உச்சகட்டத்தில் உள்ளது. பெங்களூருவில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, மக்களோடு மக்களாக மிக இயல்பாக பழகி கவனம் ஈர்த்தார். பெங்களூருவின் … Read more