திருமண பரிசில் வெடிகுண்டு! பெண்ணின் முன்னாள் ஆண் நண்பரால் மாப்பிள்ளை பலி! நடந்தது என்ன?

Chhattisgarh Crime News: சத்தீஸ்கர் மாநிலத்தில் தன்னை திருமணம் செய்யாமல், வேறொருவரை திருமணம் செய்ததால், முன்னாள் ஆண் நண்பர் திருமணத்துக்கு கிப்ட்டில் பாம் வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த வெடிகுண்டு வெடித்ததில் புதுமாப்பிள்ளை சம்பவ இடத்திலேயே பலியானார். என்ன நடந்தது என்பதை விரிவாகப் பார்க்கலாம். சத்தீஸ்கர் மாநிலம் கபீர்தாம் மாவட்டத்தில் ஹோம் தியேட்டர் வெடித்ததில் மணமகனும், அவரது சகோதரரும் உயிரிழந்துள்ளனர். அதோடு ஒரு குழந்தை உட்பட 7 பேர் காயமடைந்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து போலீஸார் … Read more

அமைதியான முறையில் அனுமன் ஜெயந்தி: மாநில அரசுகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தல்

புதுடெல்லி: நாடு முழுவதும் நாளை (ஏப்.6) அனுமன் ஜெயந்தி கொண்டாடப்படவுள்ள நிலையில் மாநில அரசுகளும், யூனியன் பிரதேசங்களும் விழா அமைதியாக நடைபெறுவதை உறுதி செய்யுமாறு மத்திய உள்துறை அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம் ட்விட்டரில் வழிகாட்டுதலை வெளியிட்டுள்ளது. அது தொடர்பாக உள்துறை அமைச்சகம் பகிர்ந்துள்ள ட்வீட்டில், “மாநில அரசுகள், யூனியன் பிரதேசங்கள் சட்டம் – ஒழுங்கை பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், அனுமன் ஜெயந்தி விழா அமைதியாக கொண்டாடப்படுவதை உறுதி செய்ய … Read more

CJI On WFH: கொரோனாவின் ருத்ரதாண்டவத்தை அடக்க ஹைப்ரிட் ‘வொர்க் ஃப்ரம் ஹோம்’

நியூடெல்லி: இந்தியாவில் இன்று (2023 ஏப்ரல் 5, புதன்கிழமை) 4,435 புதிய கோவிட் -19 நோய்த்தொற்றுகள் பதிவாகியுள்ளன, இது 163 நாட்களுக்குப் பிறகு ஒரு நாளில் பதிவாகியுள்ள அதிக கொரோனா பாதிப்பு என்பது அச்சத்தை அதிகரிக்கிறது. நாட்டில் அதிகரித்து வரும் கோவிட் -19 வழக்குகளுக்கு மத்தியில், உச்ச நீதிமன்றம் வீடியோ கான்பரன்சிங் மூலம் வழக்கறிஞர்களை விசாரிக்க தயாராக உள்ளது என்று இந்திய தலைமை நீதிபதி (Chief Justice of India ) டிஒய் சந்திரசூட் தெரிவித்துள்ளார். உச்ச நீதிமன்ற தலைமை … Read more

கர்நாடகாவில் தனது கடைசி அஸ்திரமான புலனாய்வு அமைப்புகளை பயன்படுத்த பிரதமர் மோடி திட்டம் – காங்கிரஸ் குற்றச்சாட்டு

புதுடெல்லி: கர்நாடகா தேர்தலில் போட்டியிட இருக்கும் வேட்பாளர்கள் மற்றும் தலைவர்களின் வீடுகளில் சோதனை நடத்த அம்மாநிலத்திற்கு புலனாய்வு அமைப்புகளை மத்திய அரசு அனுப்பி இருப்பதாக காங்கிரஸ் குற்றஞ்சாட்டியுள்ளது. இதுகுறித்து காங்கிரஸ் எம்.பி. ரன்தீப் சுர்ஜ்வாலா கூறியதாவது: கர்நாடகா தேர்தலில் பாஜக அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் தங்களின் தொகுதிகளில் போட்டியிட மறுத்து வருகின்றனர். இதனால் வேட்பாளர்களைத் தேர்ந்தெடுக்க அக்கட்சி திணறிவருகிறது இதுகுறித்த ஆதாரம் எங்களிடம் இருக்கிறது. கர்நாடகாவில் மிகப்பெரிய அளவில் பாஜகவினர் கட்சியில் இருந்து வெளியேறி வருகின்றனர். 10க்கும் அதிமாக … Read more

கேரளாவில் ஓடும் ரயிலில் தீ; 3 பேரின் உயிரை பறித்த கொடூர கொலைக்காரன் சிக்கியது எப்படி?

சைக்கோ கொலைக்காரர்கள் பலரை வரலாறு கண்டுள்ளது. அதில் சமீபத்திய அப்டேட்டாக உள்ளே நுழைந்திருப்பவர் ஷாருக். கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆலப்புழா – கண்ணூர் எக்ஸ்பிரஸ் கோழிக்கோடு மாவட்டம் எலத்தூர் அருகே சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் இரவு 9.30 மணியளவில் D1 பெட்டியில் பயணிகளுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது சக பயணிகள் மீது ஒரு நபர் பெட்ரோல் ஊற்றி நெருப்பை பற்ற வைத்துள்ளார். கேரள ரயிலில் நடந்த பயங்கரம் வேகமாக பரவிய தீ பயணிகள், இருக்கைகள், … Read more

பிளாஸ்டிக் கழிவுகளுக்கு தங்க நாணயம்… அசத்தும் காஷ்மீர் கிராமம்!

தங்கம் வாங்க ஆசைப்படாதவர்கள் யாராவது இருக்க முடியுமா என்ன… சிலர் சேமிப்பிற்காக தங்க நாணயம் வாங்குவார்கள்… சிலர் நகைகளாக வாங்குவார்கள்… சிலர் முதலீட்டு நோக்கத்திற்காக வாங்குகிறார்கள். அதுவும், வீட்டில் உபயோகமில்லாத பிளாஸ்டிக்கிற்கு பதிலாக தங்கம் கிடைக்கிறது என்றால் யார் தான் வேண்டாம் என்று சொல்வார்கள். இந்த நிலையில், பிளாச்டிக் கழிவுகளை அப்புறப்படுத்தும் நோக்கி இந்தியாவில் உள்ள ஒரு கிராமத்தில் ஒரு சிறப்பு திட்டம் கொண்டு வரப்பட்டது.  கிராமத்தில் குப்பைக்குப் பதிலாக தங்கம் கொடுப்பதாக அறிவிக்கப்பட்டதை அடுத்து, மக்கள் … Read more

திருப்பூரில் கொரோனா தொற்று பாதிப்புக்கு சிகிச்சைப் பெற்றுவந்த 82 வயது முதியவர் உயிரிழப்பு!

திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவிலில் கொரோனா தொற்று பாதிப்புக்கு சிகிச்சைப் பெற்றுவந்த 82 வயது முதியவர் உயிரிழந்த நிலையில், அவரது மனைவிக்கும் கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கே.பி.சி.நகர் பகுதியை சேர்ந்த சுப்பிரமணி யம் கடந்த சில தினங்களுக்கு முன்பு சளி மற்றும் இருமல் காரணமாக கோவை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்றுவந்த சுப்ரமணியம் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். … Read more

பா.ஜ.க மூழ்கிக் கொண்டிருக்கும் கப்பல் – காங்கிரஸ் தலைவர்கள் கருத்து…!

பிரதமர் நரேந்திர மோடியால் கூட காப்பாற்ற முடியாத கர்நாடகாவில் ஆளும் பாஜகவை மூழ்கிக் கொண்டிருக்கும் கப்பல் என்று கூறிய காங்கிரஸ் தலைவர்கள், தென் மாநிலத்தில் தங்கள் கட்சி ஒற்றுமையாக இருப்பதாகவும், 40 சதவீத கமிஷன் அரசாங்கத்தை வெளியேற்றுவதை உறுதி செய்யும் என்றும் காங்கிரஸ் தலைவர்கள் தெரிவித்தனர். கட்சியில் வெகுஜன வெளியேற்றம் நடப்பதால், பாஜக தனது வேட்பாளர்களைத் தேர்ந்தெடுக்க முடியவில்லை என்றும், காங்கிரஸ் தலைவர்களுக்கு எதிராக வருமான வரி மற்றும் அதிகாரிகளை தவறாகப் பயன்படுத்துவதற்கான கடைசி ஆயுதத்தை பிரதமர் … Read more

பா.ஜ.க மூழ்கிக் கொண்டிருக்கும் கப்பல் – காங்கிரஸ் தலைவர்கள் கருத்து…!

பிரதமர் நரேந்திர மோடியால் கூட காப்பாற்ற முடியாத கர்நாடகாவில் ஆளும் பாஜகவை மூழ்கிக் கொண்டிருக்கும் கப்பல் என்று கூறிய காங்கிரஸ் தலைவர்கள், தென் மாநிலத்தில் தங்கள் கட்சி ஒற்றுமையாக இருப்பதாகவும், 40 சதவீத கமிஷன் அரசாங்கத்தை வெளியேற்றுவதை உறுதி செய்யும் என்றும் காங்கிரஸ் தலைவர்கள் தெரிவித்தனர். கட்சியில் வெகுஜன வெளியேற்றம் நடப்பதால், பாஜக தனது வேட்பாளர்களைத் தேர்ந்தெடுக்க முடியவில்லை என்றும், காங்கிரஸ் தலைவர்களுக்கு எதிராக வருமான வரி மற்றும் அதிகாரிகளை தவறாகப் பயன்படுத்துவதற்கான கடைசி ஆயுதத்தை பிரதமர் … Read more