கர்நாடகாவில் ராகுல் காந்தி பொதுக் கூட்டம் மீண்டும் ஒத்திவைப்பு: காங். கட்சியினர் அதிருப்தி
பெங்களூரு: கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு காங்கிரஸ் முக்கியத் தலைவர் ராகுல் காந்தி பங்கேற்க இருந்த பொதுக்கூட்டம் மீண்டும் ஒத்திவைக்கப்பட்டதால் காங்கிரஸ் கட்சியினர் அதிருப்தி அடைந்தனர். கர்நாடக சட்டப்பேரவைக்கு வருகிற மே 10-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. இதில் ஆளும் பாஜக, எதிர்க்கட்சியான காங்கிரஸ், முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் மதசார்பற்ற ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகள் போட்டியிடுகின்றன. பெரும்பான்மையான தொகுதிகளில் காங்கிரஸுக்கும் பாஜகவுக்கும் இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. இதனால் பிரதமர் நரேந்திர மோடி, … Read more