குஜராத்தில் மாயமான 40 ஆயிரம் பெண்கள், சிறுமிகள்.. விபச்சாரத்திற்கு விற்பனை.. அதிர்ச்சி தகவல்

பிரதமர் மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தில் கடந்த 5 ஆண்டுகளில் 40,000 க்கும் மேற்பட்ட பெண்கள் மாயமாகியுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இவ்வாறு காணாமல் போகும் பெண்கள் இளம் வயதிலேயே கடத்தப்பட்டு விபச்சாரத்திற்கு விற்கப்படுவதாகவும் தெரிய வந்துள்ளது. இந்த அதிர்ச்சிகரமான தகவலை தேசிய குற்ற ஆவணக் காப்பகம் அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ளது. இந்த தரவுகளின்படி, 2016-ல் 7,105 பெண்களும், 2017-ல் 7,712 பெண்களும், 2018-ல் 9,246 பெண்களும், 2019-ல் 9,268 பெண்களும் காணாமல் போயுள்ளனர். 2020 ஆம் ஆண்டில் … Read more

வெட்டுக் காயத்தில் பெவிகுயிக் போட்ட டுபாக்கூர் டாக்டர்..! கிளினீக்கை சீல் வைத்து பூட்டினர்

கீழே விழுந்து நெற்றியில் வெட்டுக்காயம் அடைந்த சிறுவனுக்கு மருந்துக்கு பதில் பெவிகுயிக் போட்டு விட்ட மருத்துவரின் கிளினீக்கிற்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். வெட்டுக்காயம் ‘குயிக்’காக குணமாகும் என்று வெட்டுக்காயத்தில் பெவிகுயிக் தடவி விட்ட வில்லங்க மருத்துவர் இவர் தான்..! தெலுங்கானா மாநிலம் ஜோகுலம்பா கட்வால் மாவட்டத்தில் உள்ள அலம்பூர் நகரை சேர்ந்த விவசாயி வம்சி கிருஷ்ணாவின் மகன் பிரணவ் கால் தவறி கீழே விழுந்ததில் நெற்றியையொட்டி புருவத்தில் வெட்டுக்காயம் ஏற்பட்டது. தனது மகனை சிகிச்சைக்காக வம்சி கிருஷ்ணா … Read more

#BIG NEWS : காவு வாங்கும் நீட்..!! மீண்டும் ஒரு நீட் மாணவன் தற்கொலை..!

புதுச்சேரியில் நீட் தேர்வு எழுதவிருந்த மாணவன் தூக்கிட்டு திடீரென தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாடு முழுவதும் நீட் தேர்வு இன்று மதியம் பிற்பகல் 2 மணி முதல் மாலை 5.20 மணி வரை நடக்கிறது. இந்தியா முழுவதும் 20.87 லட்சம் மாணவர்கள் நீட் தேர்வு எழுத தயாராகி வரும் வேளையில் புதுச்சேரியில் நீட் தேர்வு எழுதவிருந்த மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். புதுச்சேரி, அண்ணா நகர் பகுதியை சேர்ந்த 18 வயதான ஹேமச்சந்திரன் … Read more

தேர்தலுக்கு வாக்குச் சீட்டுகளைப் பயன்படுத்தினால் காங்கிரஸூம், பாஜகவும் தோல்வி அடையும்: கர்நாடகாவில் மாயாவதி பிரச்சாரம்

பெங்களரூ: மக்களவை, சட்டப்பேரவைத் தேர்தல்களில் வாக்குச் சீட்டுகளைப் பயன்படுத்தி வாக்களிக்கும் முறையை அமல்படுத்தினால் காங்கிரஸூம், பாஜகவும் தோல்வி அடையும் என பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி தெரிவித்தார். கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் 114 தொகுதிகளில் பகுஜன் சமாஜ் கட்சி தனித்து போட்டியிடுகிறது. அதன் வேட்பாளர்களை ஆதரித்து பெங்களூரு அரண்மனை மைதானத்தில் நேற்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அக்கட்சியின் தேசிய‌ தலைவரும் உத்தரப்பிரதேச முன்னாள் முதல்வருமான மாயாவதி பங்கேற்றார். அவருக்கு கர்நாடகா, தமிழ்நாடு, கேரளா ஆகிய மாநிலங்களின் சார்பில் … Read more

2.5 லட்சம் அரசு காலிப் பணியிடங்கள்; கர்நாடகாவில் ராகுலின் கடைசி நேர அஸ்திரம்!

கர்நாடகாவில் 224 சட்டமன்ற தொகுதிகளுக்கு வரும் மே 10ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இதையொட்டி இறுதிகட்ட பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது. நாளை மாலையுடன் பிரச்சாரம் ஓய்கிறது. 113 இடங்களை கைப்பற்றும் கட்சியே ஆட்சியை பிடிக்கும். எனவே எப்படியாவது ஆட்சி கட்டிலில் அமர்ந்துவிட வேண்டும் என்று காங்கிரஸ் மும்முரமாக செயல்பட்டு வருகிறது. பல்வேறு கருத்துக்கணிப்பு முடிவுகளும் காங்கிரஸ் கட்சிக்கு சாதகமாக இருக்கின்றன. கர்நாடக தேர்தல் 2023 இருப்பினும் தங்களின் செல்வாக்கை பயன்படுத்தி தேர்தலில் கடும் போட்டியை அளிக்க பாஜக, மதச்சார்பற்ற … Read more

கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி 2-ம் நாளாக திறந்த வாகனத்தில் பிரதமர் மோடி பேரணி..!

கர்நாடக மாநில தலைநகர் பெங்களூரில் 2வது நாளாக பிரதமர் மோடி இன்று திறந்த வாகனத்தில் சென்று பாஜக வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டினார். சட்டப்பேரவைத் தேர்தல் 10ம் தேதி நடைபெறவுள்ள நிலையில், அதற்கான பிரச்சாரம் நாளை மாலையுடன் நிறைவடையவுள்ளது. இதையொட்டி பல்வேறு கட்சியினரும் தங்களது வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் நேற்று சுமார் 26 கிலோ மீட்டர் தூரத்துக்கு திறந்த வாகனத்தில் சென்று பிரதமர் மோடி ஆதரவு திரட்டினார். அதைத் தொடர்ந்து இன்று சுமார் 10 … Read more

சூடானில் இருந்து நேரடியாக இந்தியாவுக்கு 192 பேரைமீட்டு வந்தது ஐஏஎஃப் விமானம்

புதுடெல்லி: உள்நாட்டு கலவரம் நடைபெறும் சூடானின் துறைமுக நகரான போர்ட் சூடானிலிருந்து சவுதி அரேபியாவின் துறைமுக நகரான ஜெட்டாவுக்கு இந்தியர்கள் அழைத்து வரப்பட்டு பின்னர் அங்கிருந்து இந்தியாவுக்கு அழைத்து வரப்படுகின்றனர். இந்நிலையில் கடந்த வியாழக் கிழமை விமானப் படையைச் சேர்ந்த சி-17 விமானம் 192 பேரை சூடானிலிருந்து மீட்டு ஜெட்டா செல்லாமல் நேரடியாக இந்தியா அழைத்து வந்துள்ளது.இந்த விமானத்தில் பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் அழைத்து வரப்பட்டுள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் வெளிநாடுவாழ் இந்தியர்கள் மற்றும் வெளிநாடுகளில் குடி யுரிமைப் … Read more

டிரஸ் போட்டிருந்தாலும் நிர்வாணமாக பார்க்கலாம்.. இந்தாங்க மேஜிக் கண்ணாடி..! டம்மி கும்பலை தட்டித் தூக்கிய போலீஸ்

முன்னால் நிற்பவர் ஆடை அணிந்திருந்தாலும் நிர்வாணமாக காட்டும் எக்ஸ்ரே மேஜிக் கண்ணாடி விற்பனைக்கு இருப்பதாக கூறி லட்சக்கணக்கில் பணம் பறித்த சதுரங்க வேட்டை மோசடி கும்பலை கோயம்பேடு ஓட்டலில் வைத்து போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர். பல வருடங்களுக்கு முன்பு வெளியான நெற்றிக்கண் மற்றும் பூவே பூச்சூடவா படங்களில் எதிரில் நிற்பவர்கள் ஆடை அணிந்திருந்தாலும் அவர்களை நிர்வாணமாக பார்க்கும் கண்ணாடி இருப்பதாக சில காட்சிகள் இடம் பெற்று இருக்கும். உண்மையில் அப்படிப்பட்ட கண்ணாடிகள் ஏதும் இல்லாத … Read more

கொடுத்த கடனையா கேக்குற..! பெண்ணை துண்டு துண்டாக வெட்டி வீசிய கொடூரம்..!

கேரள மாநிலம் எர்ணாகுளம் அருகே காலடி பகுதியைச் சேர்ந்தவர் சனில். இவரது மனைவி ஆதிரா (26). அங்கமாலி என்ற இடத்தில் உள்ள ஒரு சூப்பர் மார்க்கெட்டில் பணிபுரிந்து வந்தார். அதே சூப்பர் மார்க்கெட்டில் அகில் என்பவரும் பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் கடந்த மாதம் 29-ம் தேதி காலை வேலைக்கு சென்ற ஆதிரா அதன் பிறகு வீடு திரும்பவில்லை. இதுகுறித்து அவரது கணவர் சனில் காலடி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு … Read more

மல்லிகார்ஜுன கார்கேவை கொல்ல திட்டமிட்டதாக பாஜக வேட்பாளர் மீது காங்கிரஸ் குற்றச்சாட்டு

பெங்களூரு: கர்நாடக தேர்தலுக்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் சித்தாப்பூர் பாஜக வேட்பாளர் மணிகண்ட ரத்தோட் பேசிய ஆடியோ நேற்று சமூக வலை தளங்களில் வெளியானது. அதில் கார்கே மற்றும் அவரது குடும்பத்துக்கு கொலை மிரட்டல் விடுக்கும் வகையிலும் தரக்குறைவாகவும் பேசுவதாக இருந்தது. இதுகுறித்து கர்நாடக காங்கிரஸ் மேலிடப் பொறுப் பாளர் ரன்தீப் சுர்ஜேவாலா நேற்று பெங்களூருவில் கூறியதாவது: குல்பர்கா மாவட்டம் சித்தாப் பூரில் காங்கிரஸ் தலைவர் கார்கேவின் மகன் பிரியங்க் கார்கே போட்டியிடுகிறார். அவரை … Read more