கேரளாவில் ஓடும் ரயிலில் சக பயணிக்கு தீவைத்த சம்பவம்: தீவிரவாத சதியா என போலீஸ் விசாரணை

ஆலப்புழா: கேரள மாநிலம் ஆலப்புழா – கண்ணூர் இடையே பயணித்த ரயிலில் பயணி ஒருவரை சக பயணிக்கு தீ வைத்த சம்பவத்தின் பின்னணியில் தீவிரவாத சதி இருக்கிறதா என்று போலீஸார் விசாரித்து வருகின்றனர். ஆலப்புழா – கண்ணூர் இடையே பயணித்த ரயிலில் முன்பதிவு செய்த படணிகளுக்கான டி1 பெட்டியில் பயணி ஒருவர் மீது சக பயணி ஒருவர் எண்ணெய்யை ஊற்றி நெருப்பு வைத்துள்ளார். இச்சம்பவம் ரயில் நேற்றிரவு 9.50 மணியளவில் கோழிக்கோடு ரயில் நிலையத்திலிருந்து புறப்பட்ட நிலையில் … Read more

கர்நாடக சட்டமன்றத் தேர்தல் 2023: 2வது வேட்பாளர் பட்டியல்… காங்கிரஸில் யாருக்கெல்லாம் வாய்ப்பு?

கர்நாடக மாநிலத்தில் வரும் மே 10ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதையடுத்து மே 13ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. மொத்தமுள்ள 224 தொகுதிகளில் 113 இடங்களை பிடிக்கும் கட்சியே ஆட்சியை பிடிக்கும். தற்போது ஆளுங்கட்சியாக இருக்கும் பாஜகவை வீழ்த்தி ஆட்சிக் கட்டிலில் அமர காங்கிரஸ் வியூகம் வகுத்து செயல்பட்டு வருகிறது. காங்கிரஸ் வேட்பாளர்கள் கடந்த மார்ச் 25ஆம் தேதி 124 பேர் கொண்ட முதல் வேட்பாளர்கள் பட்டியலை காங்கிரஸ் கட்சி வெளியிட்டது. இன்னும் … Read more

மேல்முறையீடு செய்வதற்காக இன்று சூரத் செல்லவுள்ள ராகுல்காந்தி உடன் சோனியா காந்தி சந்திப்பு

டெல்லி: மேல்முறையீடு செய்வதற்காக இன்று சூரத் செல்லவுள்ள ராகுல்காந்தி உடன் சோனியா காந்தி சந்தித்துள்ளார். சிறைத்தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு வழக்கு தாக்கல் செய்ய ராகுல் காந்தி இன்று சூரத் செல்கிறார்.

மீண்டும் மிரட்டும் கொரோனா; 4 ஆயிரத்தை நெருங்கும் தினசரி பாதிப்பு.. நாட்டில் பீதி.!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 3 ஆயிரத்திற்கும் அதிகமானோருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. சீனா சீனாவின் வூகான் நகரில் இருந்து பரவிய கொரோனா வைரஸால் உலகம் முழுவதும் லட்சக்கணக்கானோர் பலியாகினர். இந்தியாவில் இரண்டு அலைகள் உருவாகி, பல உயிர்களை பலி கொண்டது. மேலும் பலியானவர்கள் அடக்கம் செய்ய க்யூவில் நிற்க வேண்டிய அவலமும் நிகழ்ந்தது. அதேபோல் ஆக்சிஜன். படுக்கை வசதி பற்றாக்குறையால் பலர் உயிரிழந்தனர். அதைத் தொடர்ந்து தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டதால் கொரோனா கட்டுப்படுத்தப்பட்டது. மீண்டும் மிரட்டும் … Read more

தொழிலதிபர் ஆனந்த் மகேந்திராவை ஈர்த்த மகாராஷ்டிராவின் மொஹித்யாஞ்சே வட்கான் கிராமம்.!

மின்னணு சாதனங்களின் பயன்பாட்டை தினமும் ஒன்றரை மணி நேரம் கட்டுப்படுத்தி, அதனை தவறாமல் கடைபிடிக்கும் மகாராஷ்டிராவில் உள்ள கிராமத்தைப் பற்றி தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். டிஜிட்டல் சாதனங்களின் ஆதிக்கத்தை குறைக்கும் வகையில், இடையே அவ்வப்போது அவற்றையெல்லாம் தற்காலிகமாக விலக்கி வைப்பதை ”டிஜிட்டல் டீடாக்ஸ்” என்று குறிப்பிடுகின்றனர். மகாராஷ்டிராவின் சாங்லி மாவட்டத்திலுள்ள மொஹித்யாஞ்சே வட்கான் கிராமத்தினர் ”டிஜிட்டல் டீடாக்ஸ்” கடைபிடிக்கின்றனர். இதற்கென தினமும் ஒன்றரை மணி நேரம் ஒதுக்குவதாகவும், கொரோனா பரவல் தொடங்கியதில் இருந்து தவறாமல் … Read more

பாலியல் புகாரில் தேடப்பட்டு வந்த கலாஷேத்ரா கல்லூரி உதவி பேராசிரியர் ஹரி பத்மன் ஹைதராபாத்தில் கைது.! தனிப்படை போலீசார் அதிரடி

ஹைதராபாத்: பாலியல் புகாரில் தேடப்பட்டு வந்த கலாஷேத்ரா கல்லூரி உதவி பேராசிரியர் ஹரி பத்மன் தனிப்படை போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். மாணவிகளின் புகாரின்பேரில் தேடப்பட்டு வந்த நடன பேராசிரியர் ஹரி பத்மனை கைது செய்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னை திருவான்மியூரில் கலாஷேத்ரா அறக்கட்டளையின் இயங்கி வரும் ருக்மணிதேவி நுண்கலைக் கல்லூரியில் பயிலும் மாணவ மாணவிகள் பலருக்கும் பேராசிரியர்கள்  பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்தது.   மாணவிகளுக்கு தொல்லை கொடுத்த பேராசிரியர்கள் ஹரி பத்மன், … Read more

Karnataka Election: முதல்வர் வேட்பாளரை அறிவிக்க பம்மும் பாஜக; இது தான் காரணமாம்.!

கர்நாடகா தேர்தல் நெருங்கும் நிலையில் பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகள் இன்னும் முதல்வர் வேட்பாளரை அறிவிக்காமல் உள்ளது. கர்நாடகா தேர்தல் கர்நாடகாவில் அடுத்த மாதம் 10ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. அதேபொல் 13ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. மொத்தம் உள்ள 224 தொகுதிகளில் 113 தொகுதிகளில் வெற்றி பெற்றால் தான் ஆட்சி அமைக்க முடியும். ஆளும் பாஜக, காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா … Read more

ஓடும் ரயிலுக்குள் தீ வைத்த சம்பவம்! தண்டவாளத்தின் அருகே 3 சடலங்கள்!

கோழிக்கோடு: ஆலப்புழா-கண்ணூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் சக பயணிகளை தீ வைத்து எரித்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. எலத்தூர் ஸ்டேஷன் மற்றும் கொரபுழா பாலம் இடையே மூன்று சடலங்கள் கண்டெடுக்கப்பட்டன. ரயிலுக்குள் நபர் தீ வைத்த போது வெளியே குதித்தவர்களின் சடலங்கள் இவை என கூறப்படுகிறது. விபத்து நடந்த பாலத்திற்கு அருகிலேயே ஆண், பெண் மற்றும் ஒரு குழந்தையின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இறந்தவர் கண்ணூரைச் சேர்ந்த பெண் என்றும் அவரது மருமகன் என்றும் … Read more

ராமநவமி விழாவை அடுத்து பீகாரில் தொடர் கலவரம்: 1000 துணை ராணுவப்படை வீரர்கள் அனுப்பி வைப்பு!

பீகாரில் ஏற்பட்டுள்ள வன்முறையைக் கட்டுக்குள் கொண்டு வருவதற்கு 1000 துணை ராணுவப்படை வீரர்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். கடந்த மாதம் 31ம் தேதி ராமநவமியின் போது நாளந்தா, ரோஹ்தாஸ் உள்ளிட்ட மாவட்டங்களில் வன்முறை வெடித்தது. இதனைத் தொடர்ந்து கலவரத்தைக் கட்டுக்குள் கொண்டு வருவதற்கு மத்திய ரிசர்வ் போலீஸ் படை உள்ளிட்ட துணை ராணுவத்தைச் சேர்ந்த 10 கம்பெனி வீரர்கள் பீகாருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் கலவரம் தொடர்பாக 75 பேர் கைது செய்யப்பட்டுள்ளாக பீகார் மாநில காவல்துறை தெரிவித்துள்ளது. … Read more

பாலியல் புகாரில் தேடப்பட்டு வந்த கலாஷேத்ரா கல்லூரி உதவி பேராசிரியர் ஹரி பத்மன் தனிப்படை போலீசாரால் கைது

ஹைதராபாத்: பாலியல் புகாரில் தேடப்பட்டு வந்த கலாஷேத்ரா கல்லூரி உதவி பேராசிரியர் ஹரி பத்மன் தனிப்படை போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். மாணவிகளின் புகாரின்பேரில் தேடப்பட்டு வந்த நடன பேராசிரியர் ஹரி பத்மனை கைது செய்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மகளிர் வன்கொடுமை தடுப்புச்சட்டம் உள்ளிட்ட 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்த நிலையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.