ஒடிசா எல்லையை நோட்டமிட்ட அதிகாரிகளே ஆந்திராவுக்கு திரும்பி செல்லுங்கள்!: ஒன்றிய அமைச்சரின் கோஷத்தால் சலசலப்பு
கோராபுட்: ஒடிசா – ஆந்திர மாநில எல்லையில் உள்ள கோடியாவுக்கு வந்த ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதான், அங்கிருந்த ஆந்திர மாநில் அதிகாரிகளிடம் ‘ஆந்திராவுக்குத் திரும்பிச் செல்லுங்கள்’ என்று பேசியதால் பரபரப்பு ஏற்பட்டது. ஒடிசா மற்றும் ஆந்திரா ஆகிய இரு மாநிலங்களும் எல்லை கிராமமான கோடியாவை சொந்தம் கொண்டாடி வருகின்றன. ‘உத்கல் திவாஸ்’ என்ற நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக ஒன்றிய கல்வித்துறை அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான தர்மேந்திர பிரதான் கோடியாவிற்கு வந்தார். அப்போது அங்கிருந்த ஆந்திர மாநில … Read more