'மேரா லடுக்கா'.. பிணக்குவியலுக்கு நடுவே மகனை தேடும் தந்தை..நெஞ்சை உலுக்கும் காட்சி
ஒடிசாவில் நடந்த ரயில் விபத்து நாட்டையே உலுக்கி எடுத்துள்ளது. இந்த விபத்தில் உயிரிழந்தோரின் எண்னிக்கை 288 ஆக உயர்ந்துள்ளது. ஒடிசா மாநிலம் பாலாசோர் மாவட்டம் பகனகா பஜார் ரெயில் நிலையம் அருகே லூப் பாதையில் நின்று கொண்டிருந்த கூட்ஸ் ரயில் மீது ஷாலிமார்-சென்னை சென்ட்ரல் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் மோதி முதல் விபத்துக்குள்ளானது. அதற்கு பின்னர் பெங்களூரு-ஹவுரா ரயில், கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் பெட்டிகள் மீது மோதி விபத்துக்குள்ளானது. நேற்று இரவு முழுக்க நடந்த மீட்பு பணிகள் இன்று … Read more