Congress Election Manifesto: “நாங்களும் சளச்சவங்க இல்ல” அசத்தல் வாக்குறுதிகளை அள்ளிவிசிய காங்கிரஸ்

Congress Election Manifesto: இன்று காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, முன்னாள் முதல்வர் சித்தராமையா, டி.கே.சிவக்குமார் ஆகியோர் கர்நாடக தேர்தளுக்கான தேர்தல் வாக்குறுதி அறிக்கையை வெளியிட்டனர். அதன் முழு விவரத்தை அறிந்துக்கொள்ளுங்கள்.

விதிகளை மீறிய காரணத்திற்காக 3,500-க்கும் மேற்பட்ட கடன் செயலிகளை பிளே ஸ்டோரிலிருந்து நீக்கியது கூகுள்..!

இந்தியாவில் விதிகளை மீறிய காரணத்திற்காக 3,500-க்கும் மேற்பட்ட தனிநபர் கடன் செயலிகளை பிளே ஸ்டோரிலிருந்து கூகுள் நிறுவனம் நீக்கியுள்ளது. அண்மையில், கூகுள் பிளே ஸ்டோரின் தனியுரிமை கொள்கைகளில் பல்வேறு மாற்றங்கள் கொண்டு வரப்பட்டன. அதன்படி, கடன் வழங்கும் செயலிகளுக்கு வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட தகவல்களை பெறுத ல், அவற்றை பயன்படுத்துதல், தொடர்பு கொள்ளுதல் உள்ளிட்டவற்றில் கூகுள் விதிகளை கடுமையாக்கியது. சமீபத்தில், நாடு முழுதும் ஆன்லைன் லோன் ஆப் மோசடியில் ஈடுபட்ட 14 பேரை மும்பை சைபர் கிரைம் போலீசார் … Read more

14 மெசெஞ்சர் செயலிகள் முடக்கம்: மத்திய அரசு நடவடிக்கை..!!

ஜம்மு காஷ்மீரில் இருந்து செயல்படும் தீவிரவாத குழுக்கள் தங்களுக்குள் தகவல்கள் பரிமாறிக்கொள்ளவும், பாகிஸ்தானில் இருந்து உத்தரவு பெறவும் பயன்படுத்தப்பட்டதாக தெரியவந்துள்ள 14 மொபைல் மெசேஞ்சர் செயலிகளை மத்திய அரசு முடக்கியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், பல்வேறு தீவிரவாத குழுக்களைச் சேர்ந்தவர்கள் இந்தியாவிற்கு எதிரான தகவல்களைப் பரப்ப இந்த செயலிகளை பயன்படுத்துவதாக உள்துறை அமைச்சகத்திற்கு தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, தகவல் தொழில் நுட்ப அமைச்சகம் மற்றும் தொடர்புடைய பிற அமைப்புகளுடன் இணைந்து உள்துறை அமைச்சகம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. இந்த … Read more

ஜம்மு-காஷ்மீர் | பூஞ்ச் உள்பட பல்வேறு இடங்களில் என்ஐஏ அதிரடி சோதனை

ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் பூஞ்ச் மாவட்டம் உள்பட பல்வேறு இடங்களிலும் தேசிய புலனாய்வு அமைப்பினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர். தெற்கு மற்றும் மத்திய காஷ்மீரில் உள்ள பல்வேறு பகுதிகளில் குறிப்பாக ரஜோரி, பூஞ்ச் மாவட்டங்களில் அதிக இடங்களில் என்ஐஏ சோதனை நடைபெறுவதாகத் தெரிகிறது. கடந்த மாதம் பூஞ்ச் மாவட்டத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் ஐந்து வீரர்கள் கொல்லப்பட்ட நிலையில் என்ஐஏ சோதனை நடைபெற்று வருகிறது. பூஞ்ச் தாக்குதல்: ஜம்மு-காஷ்மீரில் பூஞ்ச் மாவட்டத்தை ஒட்டிய எல்லைக் கட்டுப்பாட்டுக் … Read more

கிருஷ்ண ஜென்மபூமி சர்ச்சை வழக்கு: விசாரணைக்கான தடை நீக்கம் – மீண்டும் விசாரிக்க அலகாபாத் உயர் நீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி: ஸ்ரீ கிருஷ்ண ஜென்மபூமி வழக்கில் மீண்டும் புதிதாக வாதங்களை எடுத்து வைக்க ஏதுவாக விசாரணைக்கான தடையை அலகாபாத் உயர் நீதிமன்றம் நேற்று நீக்கி உத்தரவிட்டது. உத்தர பிரதேச மாநிலம் அயோத்தி பாபர் மசூதி விவகாரத்தில் உச்ச நீதிமன்ற தீர்ப்புக்குப் பிறகு அங்கு ராமர் கோயில் கட்டப்படுகிறது. அதேபோல் மதுராவில் உள்ள ஸ்ரீ கிருஷ்ண ஜென்மபூமி 13.37 ஏக்கர் நிலத்தின் உரிமை தொடர்பான சர்ச்சை, கோயில் தேவஸ்தானத்துக்கும், அங்குள்ள மசூதி அறக்கட்டளைக்கும் இடையே நீண்ட காலமாக இருந்து … Read more

ஜம்மு காஷ்மீரில் அடிப்படை ஜனநாயகத்தை கொண்டு வருமா பஞ்சாயத்து தேர்தல்?

NC Chief Farooq Abdullah On Panchayat Election: தேர்தல்களில் எப்போதும் பாரதிய ஜனதா கட்சியை எதிர்ப்போம், ஆனால் தேர்தலுக்காக அவர்களிடம் பிச்சை எடுக்க மாட்டோம்! ஏன் இப்படி கூறுகிறார் ஃபாரூக் அப்துல்லா?

நாட்டின் உயரிய விருதான பத்ம விருதுகளுக்கு பரிந்துரைக்க அழைப்பு..!

2024ம் ஆண்டுக்கான நாட்டின் உயரிய விருதுகளான பத்ம விருதுகளுக்கு பரிந்துரை செய்யலாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து விடுக்கப்பட்டுள்ள அறிக்கையில், பத்ம விருதுகளுக்கான பரிந்துரைகளை செப்டம்பர் 15 வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள், தாங்கள் உள்பட தன்னலமற்ற சேவை செய்யும் நபர்களை அடையாளம் கண்டு, குறிப்பிட்ட நபர்களை பரிந்துரைக்கலாம் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.  Source link

பாஜக தேர்தல் அறிக்கை அறிவிப்பு.. குஷியில் கர்நாடக பெண்கள்!!

கர்நாடாகாவில் ஆளும் பாஜக அரசின் பதவிக்காலம் வரும் மே 24-ம் தேதியுடன் முடிவுக்கு வருகிறது. மொத்தமுள்ள 224 தொகுதிக்கும் மே 10-ம் தேதி ஒரேகட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் ஏப்ரல் 13-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 20-ம் தேதி வரை நடைபெற்றது. தேர்தல் நடைபெற இன்னும் இரண்டு வாரம் கூட முழுமையாக இல்லாத நிலையில், தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. பாஜக சார்பில் பிரதமர் மோடி, ஒன்றிய அமைச்சர் அமித்ஷா, கட்சியின் தேசிய தலைவர் … Read more

100-வது மனதின் குரல் நிகழ்ச்சிக்கு வாழ்த்து கூறிய பில்கேட்ஸுக்கு பிரதமர் மோடி நன்றி

புதுடெல்லி: மனதின் குரல் 100-வது நிகழ்ச்சிக்கு வாழ்த்து கூறிய தொழிலதிபர் பில்கேட்ஸுக்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்துள்ளார். அமெரிக்காவைச் சேர்ந்த மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் நிறுவனர் பில்கேட்ஸ், சில மாதங்களுக்கு முன்பு தனது சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், “மிகப்பெரிய பிரச்சினைகளுக்கு இந்தியாவினால் எளிதாக தீர்வு காண முடியும். பல நெருக்கடிகளை உலகம் எதிர்கொண்டாலும், அந்த நெருக்கடிகளுக்கு தீர்வுகளை வழங்கும் நாடாக இந்தியா திகழ்கிறது’’ என்று புகழாரம் சூட்டினார். அண்மையில் டெல்லி வந்த பில்கேட்ஸ் பிரதமர் நரேந்திர மோடியை … Read more

பகுஜன் சமாஜ் கட்சியின் மக்களவை உறுப்பினர் அஃப்ஸலுக்கு 4 ஆண்டுகள் சிறை..!

உத்தரப்பிரதேசத்தில் கிரிமினல் வழக்குகளில் தண்டனை பெற்ற பகுஜன் சமாஜ் கட்சியின் மக்களவை உறுப்பினர் அஃப்ஸல் அன்சாரியின் எம்.பி., பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார். அம்மாநிலத்தின் காஜிபூர் தொகுதியின் மக்களவை உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டிருந்த அஃப்ஸல் அன்சாரி மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. ஆட்கடத்தல், கொலை வழக்கில் அஃப்ஸலுக்கு 4 ஆண்டுகளும், அவரது சகோதரருக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனையும்  விதிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து இந்திய அரசியலமைப்பின் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் படி அஃப்ஸல் அன்சாரி மக்களவை … Read more