என்னை விஷப்பாம்பு என விமர்சித்த காங்கிரஸுக்கு மக்கள் வாக்குகள் மூலம் பதிலடி தருவர்..!!

கர்நாடக மாநிலத்தில் வரும் மே 10 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், பிரதமர் மோடி, பிதார் மாவட்டத்தில் உள்ள ஹம்னாபாத், விஜயபுரா, குடாச்சி மற்றும் பெங்களூரு வடக்கு ஆகிய இடங்களில் நடைபெற்ற பொதுக்கூட்டங்களில் கலந்துகொண்டு உரையாற்றுகிறார். அப்போது பேசிய பிரதமர் நரேந்திர மோடி, “காங்கிரஸ் என்னை அவமரியாதை செய்கிறது. காங்கிரஸ் இதுவரை என்னை 91 முறை இழிவுப்படுத்தி உள்ளது. காங்கிரஸ் ஒவ்வொரு முறை என்னை இழிவுப்படுத்தும் போதும் அது தகர்க்கப்படுகிறது. காங்கிரஸ் எத்தனை முறை … Read more

2024-க்குள் உலகின் 4-வது பெரிய பொருளாதார நாடாக இந்தியா உருவெடுக்கும்: முப்படை தலைமைத் தளபதி அனில் சவுகான்

புதுடெல்லி: அடுத்த ஆண்டுக்குள் ஜெர்மனியை பின்னுக்குத் தள்ளி உலகின் 4-வது பெரிய பொருளாதார நாடாக இந்தியா உருவெடுக்கும் என்று முப்படை தலைமைத் தளபதி அனில் சவுகான் தெரிவித்துள்ளார். டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அனில் சவுகான், “ஸ்டார்ட்அப் நிறுவனங்களின் எண்ணிக்கையில் உலகின் மூன்றாவது நாடாக இந்தியா உருவெடுத்துக் கொண்டிருக்கிறது. இதுவரை 84 ஆயிரம் ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. அடுத்த ஆண்டுக்குள் ஜெர்மனியை பின்னுக்குத் தள்ளி இந்தியா, உலகின் 4-வது பெரிய பொருளாதாரமாக உருவெடுக்கும். … Read more

‘விஷப் பாம்பு’ என விமர்சித்த விவகாரம் | வாக்குகள் மூலம் காங்கிரஸுக்கு மக்கள் பதிலடி தருவர்: பிரதமர் மோடி

ஹம்னாபாத் (கர்நாடகா): காங்கிரஸ் தலைவர்களின் கடும் விமர்சனங்களுக்கு வாக்குகள் மூலம் மக்கள் பதிலடி கொடுப்பார்கள் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, அம்மாநிலத்தில் பிரதமர் நரேந்திர மோடி இன்று பிரச்சாரம் மேற்கொண்டார். பிதார் மாவட்டத்தின் ஹம்னாபாத் நகரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் அவர் ஆற்றிய உரை விவரம்: “நாட்டின் வளர்ச்சிக்காகவும், கர்நாடகத்தின் வளர்ச்சிக்காகவும் பாஜக தொடர்ந்து பாடுபட்டு வருகிறது. மத்தியிலும், மாநிலத்திலும் பாஜக ஆட்சியில் இருப்பதால் கர்நாடகா வேகமாக வளர்ந்து … Read more

பழங்குடியின பள்ளி மாணவர்களுடன் சேர்ந்து நடனமாடிய ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன்

ஒடிசாவில் கல்வி நிலைய நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க சென்ற ஜார்க்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரன், அங்கு குழந்தைகளுடன் இணைந்து நடனமாடினார். ஒடிசாவில் உள்ள கலிங்கா கல்வி நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஹேமந்த் சோரன், அவரது மனைவி கல்பனா முர்முவுடன் பங்கேற்றார். அப்போது பழங்குடியின பள்ளி மாணவ, மாணவிகளுடன் இணைந்து ஹேமந்த் சோரனும், அவரது மனைவியும் நடனமாடினர். Source link

டெல்லி மெட்ரோவில் ஆபாசமாக நடந்துகொண்டவர் மீது வழக்குப் பதிவு: வைரல் வீடியோவால் போலீஸ் நடவடிக்கை

புதுடெல்லி: மெட்ரோ ரயிலில் இளைஞர் ஒருவர் சுய இன்ப நடவடிக்கையில் ஈடுபடும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலானதைத் தொடர்ந்து, அது குறித்து டெல்லி போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். முன்னதாக, இந்த ஒழுங்கீனச் செயல் குறித்து நடவடிக்கை எடுக்கும்படி டெல்லி மகளிர் ஆணையத்தின் தலைவர், டெல்லி போலீசாருக்கு நோட்டீஸ் அனுப்பி இருந்தார். சமூக வலைதளங்களில் இளைஞர் ஒருவரின் வீடியோ ஒன்று வைரலானது. டெல்லி மெட்ரோ ரயிலில் பயணம் செய்யும் அந்த இளைஞர் ரயில் … Read more

பைஜூஸ் இணை நிறுவனருக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை சோதனை..!

பெங்களூருவில், ஆன்லைன் கல்வி தொழில்நுட்ப நிறுவனமான பைஜூஸ்-ன் தலைமை செயல் அதிகாரியும், இணை நிறுவனருமான ரவீந்திரனுக்கு தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தினர். அந்நிய செலாவணி மேலாண்மை சட்டத்தின் கீழ் நடைபெற்ற சோதனையில், பல முக்கிய டிஜிட்டல் ஆதாரங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2011 முதல் 2021-ம் ஆண்டு வரை சுமார் 28 ஆயிரம் கோடி அந்நிய நேரடி முதலீடாக அந்நிறுவனம் பெற்றதும், 9,754 கோடியை அந்நிய முதலீடு எனக்கூறி பல்வேறு அந்நிய நிறுவனங்களுக்கு அனுப்பியதும் சோதனையில் … Read more

அதிரடியாக முஸ்லீம்களை களமிறக்கும் மோடி!

‘சிறுபான்மையினரை அரவணைத்துச் செல்ல வேண்டும். அவர்களுக்கு எதிராக செயல்படுவதை பாஜகவினர் முற்றிலுமாக கைவிட வேண்டும்’ என ஹைதராபாத்தில் நடைபெற்ற பாஜக நிர்வாகிகள் கூட்டத்தில் பிரதமர் மோடி அண்மையில் பேசியிருந்தார். இதனை உறுதிப்படுத்தும் வகையில், உத்தரபிரதேச மக்களவை, சட்டப்பேரவை தேர்தல்களில் இதுவரை முஸ்லிம்களுக்கு முக்கியத்துவம் கொடுக்காத பாஜக, வரும் மே 4, 11 தேதிகளில் இரண்டு கட்டமாக நடக்கும் உ.பி. உள்ளாட்சி தேர்தலில் மற்ற, மாநிலங்களை விட அதிக அளவு முஸ்லீம்களை வேட்பாளராக அறிவித்துள்ளது. அதாவது, முதல்கட்ட தேர்தலில் … Read more

“மல்யுத்த வீராங்கனைகளின் போராட்ட பின்னணியில் காங்கிரஸ்… நான் பதவி விலக மாட்டேன்!” – பிரிஜ் பூஷன்

கோண்டா (உ.பி): தன் மீதான பாலியல் குற்றச்சாட்டில் உண்மை இல்லை என்றும், எந்த ஒரு விசாரணைக்கும் தான் தயார் என்றும் இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் பிரிஜ் பூஷன் சிங் தெரிவித்துள்ளார். மேலும், “ஒரு குற்றவாளியாக நான் பதவி விலக மாட்டேன். இந்த சர்ச்சையின் பின்னணியில் காங்கிரஸ் இருக்கிறது” என்று அவர் குறிப்பிட்டுள்ளார். மல்யுத்த வீராங்கனைகளிடம், பிரிஜ் பூஷன் சிங் பாலியல் ரீதியில் அத்துமீறி நடந்து கொண்டதாக 7 மல்யுத்த வீராங்கனைகள் குற்றம் சாட்டியுள்ளனர். இந்திய மல்யுத்த … Read more

காங்கிரஸ் என் மீது 91 முறை அவதூறுகளை வீசியுள்ளது… ஆனால்… கர்நாடகாவில் பிரதமர் மோடி!

பிரதமர் நரேந்திர மோடி சனிக்கிழமையன்று மேற்கொண்ட தேர்தல் பிரச்சாரத்தில், காங்கிரஸ் கட்சி தன் மீது 91 முறை அவர் மீது அவதூறுகளை வீசியுள்ளது என்று கூறி கடுமையான விமர்சனங்களை முன் வைத்தார்.

முடங்கிய நிலையில் மீண்டும் பயன்பாட்டுக்கு வந்தது ஏஎன்ஐ செய்தி நிறுவனத்தின் ட்விட்டர் பக்கம்!

சென்னை: ஏஎன்ஐ செய்தி நிறுவனத்தின் ட்விட்டர் பக்கம் முடங்கிய நிலையில் மீண்டும் பயன்பாட்டுக்கு வந்துள்ளது. ட்விட்டர் தளத்தின் சார்பில் ஏஎன்ஐ செய்தி நிறுவனத்தின் பிரதான ட்விட்டர் பக்கம் முடக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. ட்விட்டர் தளத்தின் விதிமுறைகளுக்கு உட்பட்டு ஏஎன்ஐ செய்தி நிறுவனத்தின் பக்கம் முடக்கப்பட்டதாக ட்விட்டர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்தியாவின் மிகப் பெரிய செய்தி நிறுவனங்களில் ஒன்றான ஏஎன்ஐ-யின் ட்விட்டர் பக்கத்தை, ட்விட்டர் நிர்வாகம் இன்று (சனிக்கிழமை) பிற்பகல் முடக்கியது. இது தொடர்பாக ஏஎன்ஐ-க்கு, ட்விட்டர் தரப்பில் தெரிவிக்கப்பட்ட … Read more