என்னை விஷப்பாம்பு என விமர்சித்த காங்கிரஸுக்கு மக்கள் வாக்குகள் மூலம் பதிலடி தருவர்..!!
கர்நாடக மாநிலத்தில் வரும் மே 10 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், பிரதமர் மோடி, பிதார் மாவட்டத்தில் உள்ள ஹம்னாபாத், விஜயபுரா, குடாச்சி மற்றும் பெங்களூரு வடக்கு ஆகிய இடங்களில் நடைபெற்ற பொதுக்கூட்டங்களில் கலந்துகொண்டு உரையாற்றுகிறார். அப்போது பேசிய பிரதமர் நரேந்திர மோடி, “காங்கிரஸ் என்னை அவமரியாதை செய்கிறது. காங்கிரஸ் இதுவரை என்னை 91 முறை இழிவுப்படுத்தி உள்ளது. காங்கிரஸ் ஒவ்வொரு முறை என்னை இழிவுப்படுத்தும் போதும் அது தகர்க்கப்படுகிறது. காங்கிரஸ் எத்தனை முறை … Read more