சாக்லெட் கொடுத்து 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை!!

10 வயது சிறுமி சாக்லெட் கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளார். மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூர் மாவட்டம் வாடி பகுதியை சேர்ந்த கூலித்தொழிலாளி தம்பதி வழக்கம்போல வேலைக்கு சென்றிருந்தனர். அப்போது, அந்த தம்பதியின் 10 வயது குழந்தை வீட்டின் அருகே உள்ள கடைக்கு மளிகை பொருட்கள் வாங்க சென்றது. அப்போது, அந்த கடை அருகே நின்றுகொண்டிருந்த நபர் ஒருவர் சிறுமிக்கு சாக்லெட் கொடுத்துள்ளார். சாக்லெட்டை வாங்கியதும் அந்த சிறுமியை அவர் மறைவான இடத்திற்கு அழைத்து சென்றுள்ளார். பின்னர், சிறுமியை … Read more

உத்திரபிரதேசத்தில் சீனாவில் இருந்து வந்தவருக்கு கொரோனா! பாதுகாப்பு கடுமையாக்கப்பட்டது

Corona Update: சீனாவில் இருந்து உத்திரபிரதேசம் வந்த பயணிக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. உத்தரபிரதேச மாநிலம் ஆக்ராவில் மற்றொரு நபருக்கு கோவிட் பாசிட்டிவ் என்று தெரிய வந்துள்ளது. இரண்டு நாட்களுக்கு முன்பு, சீனாவில் இருந்து திரும்பிய நபருக்கு தனியார் ஆய்வகத்தில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது, அந்த பரிசோதனையின் அறிக்கையில், சீனாவில் இருந்து வந்த நபருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. சீனாவில் அதிகரித்து வரும் கோவிட் BF.7 வகை மற்ற நாடுகளிலும் பரவத் தொடங்கியுள்ளது. … Read more

உலகின் 5வது பொருளாதார நாடாக இந்தியா இருந்தும் 5 டிரில்லியன் டாலர் பொருளாதார இலக்கு சரியா? ஆர்பிஐ முன்னாள் ஆளுநர் விளக்கம்

ஐதராபாத்: இந்தியாவின் 5 டிரில்லியன் டாலர் பொருளாதார இலக்கை அடைய மேலும் நீண்ட தூரம் பயணிக்க வேண்டும் என்று  இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் சி.ரங்கராஜன் கூறினார். தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநரும், பொருளாதார நிபுணருமான சி.ரங்கராஜன் பேசுகையில், ‘மொத்த உள்நாட்டு உற்பத்தியின் அடிப்படையில் இந்தியா இப்போது உலகின்  ஐந்தாவது பெரிய பொருளாதார நாடாக உள்ளது. தனிநபர் வருமானத்துடன் ஒப்பிடும்போது சர்வதேச நாணய நிதியத்தின் தரவுகளின்படி … Read more

நடிகை தற்கொலைக்கான காரணம் இதுதான்!!

பஞ்சாப் மாநிலம் சண்டிகரை சேர்ந்த சீரியல் நடிகை துனிஷா ஷர்மா (20), மகாராஷ்டிரா மாநிலத்தில் தொலைக்காட்சி தொடர் ஒன்றின் படப்பிடிப்பு தளத்திலேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். மேக்கப் அறையில் உள்ள மின்விசிறியில் தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்டு, மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அப்போது அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். நடிகையின் தற்கொலை குறித்து விசாரணை நடத்திய போலீஸார், ஷஷென் முகமது கான் என்பவரை கைது செய்தனர். துனிஷா சர்மாவும், அவருடன் வெப் தொடரில் நடித்து … Read more

சீனாவும் பாகிஸ்தானும் ஒன்றிணைந்து தாக்கும்; ராகுல் காந்தி உறுதி.!

வருகிற 2024ம் ஆண்டு இந்தியாவில் மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது. மக்களவை தேர்தலை எதிர்கொள்ளவுள்ள காங்கிரஸ் கட்சி இப்போதே அதற்கான வேலைகளில் இறங்கியுள்ளது. அதன் ஒருபகுதியாக, கட்சியை வலுப்படுத்தவும், தொண்டர்கள் மத்தியில் எழுச்சியை ஏற்படுத்தவும், கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை ‘பாரத் ஜோடோ யாத்ரா’ (பாரதமே ஒன்றிணைவோம்) என்ற பெயரில் 3,500 கிலோ மீட்டர் தூரம், 150 நாட்கள் பாதயாத்திரை மேற்கொள்கிறார் அக்கட்சியின் முன்னாள் அகில இந்திய தலைவரும், எம்.பி.யுமான ராகுல் காந்தி. தமிழ்நாட்டில் தொடங்கிய ராகுல் … Read more

மங்களூரு அருகே கடையின் முன் நின்றிருந்த நபர் படுகொலை.. அசம்பாவிதங்களை தடுக்க 144 தடை உத்தரவு அமல்..!

மங்களூரு அருகே கடை முன் நின்றிருந்த நபர், மர்ம நபர்களால் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை அடுத்து, அங்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கிருஷ்ணாபுரா பகுதியில் நேற்றிரவு தனது கடை வாசலில் நின்றிருந்த ஜலீல் என்பவரை, அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் கத்தியால் குத்திவிட்டு தப்பியுள்ளனர். இதில் படுகாயமடைந்த ஜலீல் உயிரிழந்த நிலையில், கொலையாளிகளை போலீசார் தேடி வருகின்றனர். இந்நிலையில், எவ்வித அசம்பாவிதமும் ஏற்படாமல் தடுக்க மங்களூருவுக்கு உட்பட்ட பகுதிகளில் டிச.27ம் தேதி காலை 6 மணி … Read more

திடீர் மாரடைப்பு ஏற்பட்டதால் பழம்பெரும் தெலுங்கு நடிகர் மரணம்

ஐதராபாத்: ஐதரபாத்தில் உள்ள தனது வீட்டில் பழம்பெரும் தெலுங்கு நடிகர் சலபதி ராவ், திடீர் மாரடைப்பால் இன்று காலை காலமானார். தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் வசித்து வந்த பழம்பெரும் நடிகர் சலபதி ராவ் (78) கடந்த சில மாதங்களாக உடல்நிலை சரியில்லாமல் தொடர் சிகிச்சை இருந்தார். இந்நிலையில் இன்று அதிகாலை அவருக்கு ஏற்பட்ட திடீர் மாரடைப்பால் காலமானார். அவருக்கு ரவி பாபு என்ற மகனும், மாலினி தேவி, தேவி என்ற மகள்களும் உள்ளனர். சலபதி ராவ்வின் திடீர் … Read more

அன்பு பற்றி பேசும் ராகுல் காந்திக்கு பாஜக மூத்த தலைவர் அறிவுரை.!

வருகிற 2024ம் ஆண்டு இந்தியாவில் மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது. மக்களவை தேர்தலை எதிர்கொள்ளவுள்ள காங்கிரஸ் கட்சி இப்போதே அதற்கான வேலைகளில் இறங்கியுள்ளது. அதன் ஒருபகுதியாக, கட்சியை வலுப்படுத்தவும், தொண்டர்கள் மத்தியில் எழுச்சியை ஏற்படுத்தவும், கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை ‘பாரத் ஜோடோ யாத்ரா’ (பாரதமே ஒன்றிணைவோம்) என்ற பெயரில் 3,500 கிலோ மீட்டர் தூரம், 150 நாட்கள் பாதயாத்திரை மேற்கொள்கிறார் அக்கட்சியின் முன்னாள் அகில இந்திய தலைவரும், எம்.பி.யுமான ராகுல் காந்தி. தமிழ்நாட்டில் தொடங்கிய ராகுல் … Read more

பறவைக்காய்ச்சல் பரவல் எதிரொலி – சுமார் 6,000 கோழி, வாத்துகள் அழிப்பு..!

பறவைக்காய்ச்சல் பரவலை தொடர்ந்து, கேரளாவின் கோட்டயத்தில், சுமார் ஆறாயிரம் வாத்துகள் மற்றும் கோழிகள் கொல்லப்பட்டன. பறவைக்காய்ச்சல் காரணமாக கோட்டயம் மாவட்டம் அதிக பாதிப்பை சந்தித்துள்ள நிலையில், வெச்சூர், நீண்டூர் மற்றும் ஆர்ப்பூக்கரை பஞ்சாயத்துக்களில் சுமார் ஆறாயிரம் கோழிகள், வாத்துகள் கொல்லப்பட்டன. பறவைக்காய்ச்சல் எதிரொலியாக, கோழி இறக்குமதிக்கு லட்சத்தீவுகள் நிர்வாகம் தடை விதித்துள்ளது. Source link

காதலியை சரமாரியாக தாக்கிய காதலன்: வீடியோ வைரலால் போலீஸ் விசாரணை

ரேவா: மத்திய பிரதேசம் மாநிலம் ரேவா மாவட்டம் மவுகஞ்ச் பகுதியை சேர்ந்த வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலானதை தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தினர். அந்த வீடியோவில், மவுகஞ்ச் பகுதியை சேர்ந்த 24 வயது இளைஞர் ஒருவர், தனது 19 வயது காதலியை கண்மூடித்தனமாக தாக்கி கீழே தள்ளி காலால் உதைக்கும் கொடூர காட்சிகள் இடம்பெற்றுள்ளன. பலமாக தாக்கப்பட்ட அந்த பெண் மயக்கமடைந்தார். இதையடுத்து அந்த நபர் அந்த பெண்ணை அப்படியே சாலையில் விட்டுவிட்டு சம்பவ இடத்திலிருந்து … Read more