ஒன்றிணைந்து பயங்கரவாதத்தை எதிர்க்க வேண்டும்: எஸ்சிஓ மாநாட்டில் ராஜ்நாத் சிங் பேச்சு

புதுடெல்லி: ஒன்றிணைந்து பயங்கரவாதத்தை எதிர்க்க வேண்டும் என்று ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வலியுறுத்தியுள்ளார். ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்புக்கு இந்த ஆண்டு இந்தியா தலைமை வகிக்கும் நிலையில், அதன் பாதுகாப்பு மாநாடு புதுடெல்லியில் இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்றது. இந்தியா, சீனா, ரஷ்யா, கஜகஸ்தான், கிர்கிஸ்தான், தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான், பாகிஸ்தான் ஆகிய நாடுகள் எஸ்சிஓ அமைப்பின் நிரந்தர உறுப்பு நாடுகளாக உள்ளன. பெலாரஸ், ஈரான் ஆகிய நாடுகள் பார்வையாளர் நாடுகளாக உள்ளன. இன்று … Read more

மாமியார் உடனான தகராறில் 5 மாத கர்ப்பிணி கடலில் குதித்து தற்கொலை..!

ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் அருகே, மாமியார் உடனான தகராறில் 5 மாத கர்ப்பிணி கடலில் குதித்து தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். சாப்ட்வேர் என்ஜினியரான மணிகண்டனுக்கும், சுவேதாவுக்கும் 2 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. மணிகண்டன் பணி நிமித்தமாக ஹைதராபாத் சென்றிருந்த நிலையில், சம்பவத்தன்று சுவேதாவுக்கும் அவரது மாமியாருக்கும் ஏற்பட்ட தகராறில் விசாகப்பட்டினம் கடற்கரைக்கு சென்று சுவேதா கடலில் குதித்து தற்கொலை செய்துக் கொண்டதாக கூறப்படுகிறது. 5 மாத கர்ப்பிணியான சுவேதாவின் … Read more

கர்நாடக தேர்தல் | பிரதமர் மோடியை பழிப்பதன் மூலம் காங்கிரஸால் வெற்றி பெற முடியாது: அமித் ஷா

பெங்களூரு: பிரதமர் மோடியை பழிப்பதன் மூலம் கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியால் வெற்றி பெற்றுவிட முடியாது என்று பாஜக மூத்த தலைவரும் உள்துறை அமைச்சருமான அமித் ஷா தெரிவித்துள்ளார். கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு நாவல்குண்டு தொகுதியில் நடைபெற்ற பிரச்சார பொதுக்கூட்டத்தில் அமித் ஷா உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது: “ஒரு பக்கம் ராகுல் காந்தியின் தலைமையில் காங்கிரஸ் கட்சி உள்ளது. மறு பக்கம், பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் பாஜக உள்ளது. கர்நாடகா இரட்டை … Read more

”இந்தியாவில் கடந்த ஒரே ஆண்டில் 3,500 கடன்செயலிகள் நீக்கம்..” – கூகுள்..!

இந்தியாவில் விதிமுறைகளை மீறியதாக கடந்த ஒரு ஆண்டில் மட்டும்  3 ஆயிரத்து 500-க்கும் அதிகமான கடன் செயலிகளை நீக்கி இருப்பதாக கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது. உலக அளவில் 14 லட்சத்து 30 ஆயிரம் கடன் செயலிகளை கூகுள் பிளேஸ்டோரில் வெளியிடவிடாமல் தாங்கள் தடுத்திருப்பதாகவும் கூகுள் குறிப்பிட்டுள்ளது. இதுதவிர, 200 மில்லியன் அமெரிக்க டாலர்கள் அளவிற்கு மோசடி பணப்பரிவர்த்தனைகளுக்கு பயன்படுத்தப்பட்ட ஒரு லட்சத்து 73 ஆயிரம் அக்கவுண்ட்களுக்கு தடை விதித்திருப்பதாகவும் கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது. எனினும் மோசடி கடன் … Read more

கர்நாடகாவில் காங்கிரஸ் அரசு அமைவதை யாராலும் தடுக்க முடியாது: ராகுல் காந்தி

கலபுர்கி(கர்நாடகா): கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சி அமைவதை யாராலும் தடுக்க முடியாது என்று அக்கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, கலபுர்கியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தி உரையாற்றினார். அதன் விவரம்: “கர்நாடக அரசில் 50 ஆயிரம் பணியிடங்கள் காலியாக உள்ளன. காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததும் அந்தப் பணியிடங்கள் உடனடியாக நிரப்பப்படும். மேலும், கர்நாடகத்தில் சிறப்புக் கல்விக் கொள்கை கொண்டுவரப்படும். அதன்மூலம், ஐஐடி-க்கள், ஐஐஎம்-கள் ஆகியவை இங்கு கொண்டுவரப்படும். கர்நாடகாவில் ஒவ்வொரு … Read more

WFI தலைவர் பிரிஜ் பிரிஜ்பூஷன் சிங் மீது 2 FIR பதியப்பட்டது!போக்சோவும் பாய்ந்தது

POSCO On WFI chief Brij Bhushan: WFI தலைவர் பிரிஜ் பிரிஜ்பூஷன் சரண் சிங் மீது பெண் மல்யுத்த வீரர்கள் அளித்த புகாரின் பேரில் கன்னாட் பிளேஸ் காவல் நிலையத்தில் இரு எஃப்.ஐ.ஆர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன 

எல்லாவற்றிற்கும் ஒரு பெரிய நன்றி..! கடலில் குதித்த கர்ப்பிணி..! மாமியாரை எதிர்த்து விபரீதம்

மாமியாருடன் ஏற்பட்ட தகராறின் போது தனது கணவன், தாய்க்கு ஆதரவாக பேசியதால் விரக்தி அடைந்த இளம் கர்ப்பிணி பெண் ஒருவர் உருக்கமான கடிதம் எழுதி வைத்து விட்டு கடலில் குதித்து உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் ஸ்ரீகாகுளத்தில் அரங்கேறி உள்ளது… மாமியார் கொடுமையை எதிர்த்து கடலில் குதித்து உயிரை மாய்த்துக் கொண்ட கர்ப்பிணி பெண் சுவேதா இவர் தான்..! ஆந்திர மாநிலம், ஸ்ரீகாகுளம் மாவட்டம், கஜுவாக்கா பகுதியை சேர்ந்த சாப்ட்வேர் என்ஜினியர் மணிகண்டனுக்கும், சுவேதாவுக்கும் கடந்த ஆண்டு … Read more

தொழில்நுட்பத்தை ஜனநாயகப்படுத்த அரசு தொடர்ந்து பாடுபடுகிறது: பிரதமர் மோடி

புதுடெல்லி: தொழில்நுட்பத்தை ஜனநாயகப்படுத்த மத்திய அரசு தொடர்ந்து பாடுபட்டுக் கொண்டிருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். நாட்டில் பண்பலை இணைப்பை மேம்படுத்துவதற்காக 91 புதிய 100 வாட்ஸ் பண்பலை டிரான்ஸ்மிட்டர்களை பிரதமர் நரேந்திர மோடி காணொலிக் காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் பேசிய பிரதமர், “அகில இந்திய வானொலியின் 91 பண்பலை டிரான்ஸ்மிட்டர்கள் தொடங்கப்பட்டிருப்பது, 85 மாவட்டங்களில் உள்ள 2 கோடி மக்களுக்கு கிடைத்துள்ள மிகப்பெரிய பரிசு. மனதின் குரல் நிகழ்ச்சி தனது 100-வது அத்தியாயத்தை … Read more

பாலியல் குற்றச்சாட்டு | பிரிஜ் பூஷன் மீது எஃப்ஐஆர் பதிவு செய்யப்படும்: டெல்லி போலீஸ் உச்ச நீதிமன்றத்தில் பதில்

புதுடெல்லி: இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவரும், பாஜக எம்.பி.,யுமான பிரிஜ் பூஷன் சரண் மீது மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் குற்றச்சாட்டை கூறி போராட்டம் நடத்தி வரும் நிலையில் அவர் மீது எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட உள்ளதாக டெல்லி போலீஸார் உச்ச நீதிமன்றத்தில் கூறியுள்ளனர். பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது பிரபல மல்யுத்த வீராங்கனைகளான வினேஷ் போகத், சாக்சி மாலிக் உள்ளிட்டோர் பாலியல் குற்றச்சாட்டை சுமத்தி கடந்த ஜனவரி மாதம் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரம் தொடர்பாக … Read more

பூரி டூ ஹௌரா வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்; ஒடிசாவில் முதல் பயணம் எப்போது?

நாட்டின் முக்கிய நகரங்களை இணைக்கும் வகையில் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் சேவை அறிமுகம் செய்யப்பட்டு வருகிறது. இதுதான் இந்தியாவின் அதிவேக ரயில் என்று புகழப்பட்டு வருகிறது. முற்றிலும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டு Made in India திட்டத்திற்கு வலுசேர்க்கும் வகையில் சர்வதேச அரங்கில் கவனம் பெற்றுள்ளது. பிரதமர் மோடியே முன்னின்று அனைத்து ரயில் சேவைகளையும் தொடங்கி வைத்து வருகிறார். வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் அடுத்த மூன்று ஆண்டுகளில் 400 வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்களை பயன்பாட்டிற்கு கொண்டு வர மத்திய … Read more