மத்திய அமைச்சர்களுக்கு பிரதமர் மோடி 2 இலக்குகளை நிர்ணயித்துள்ளார் – அமித்ஷா

இந்தியாவை முழு வளர்ச்சியடைந்த நாடாக மாற்றுவது உள்ளிட்ட 2 இலக்குகளை மத்திய அமைச்சர்களுக்கு பிரதமர் மோடி நிர்ணயித்திருப்பதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். டெல்லியில் நடைபெற்ற ASSOCHAM’s அமைப்பின் நிகழ்ச்சியில் பேசிய அவர், 2047ம் ஆண்டுக்குள் இந்தியாவை முழு வளர்ச்சியடைந்த நாடாக மாற்றுவது, 2025ம் ஆண்டுக்குள் 5 டிரில்லியன் டாலர் பொருளாதார சக்தியாக இந்தியாவை உருவாக்குவது ஆகிய 2 இலக்குகளை பிரதமர் நிர்ணயித்திருப்பதாக தெரிவித்தார். இந்த 2 இலக்குகளையும் நம்மால் நிச்சயம் அடைய முடியும் … Read more

பான் கார்டை ஆதார் எண்ணுடன் இணைப்பதற்கான காலக்கெடு ஜூன் 30ம் தேதி வரை நீட்டிப்பு: ஒன்றிய அரசு அறிவிப்பு

டெல்லி: பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க ஜூன் 30ம் தேதி வரை அவகாசத்தை ஒன்றிய அரசு நீட்டித்தது. ஆதார்- பான் எண் இணைப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மார்ச் 31-ம் தேதிக்குள் ஆதார்- பான் எண் இணைக்க வேண்டும் என ஒன்றிய அரசு அறிவித்தது. இதை செய்ய தவறும்பட்சத்தில் ஏப்ரல் 1-ம் தேதி முதல் பான் அட்டை செயலற்றதாகி விடும் எனவும் எச்சரித்திருந்தது. தற்போது ரூ.1000 அபராத கட்டணத்துடன் ஆதார்- பான் இணைக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், பான் கார்டை … Read more

“ராகுல் காந்தி வசிக்க எனது பங்களாவை தர தயார்” – மல்லிகார்ஜுன கார்கே

புதுடெல்லி: ராகுல் காந்தி வசிக்க தனது பங்களாவை தர தயார் என்று காங்கிரஸ் தலைவரும், மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவருமான மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர் என்ற வகையில் ராகுல் காந்திக்கு டெல்லியில் துக்ளக் லேன் பகுதியில் அரசு பங்களா ஒதுக்கப்பட்டிருந்தது. நான்கு முறை நாடாளுமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட ராகுல் காந்தி, கடந்த 2005 முதல் இந்த பங்களாவில் வசித்து வருகிறார். தற்போது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளதால், அரசு பங்களாவை காலி செய்வதற்கான … Read more

8th Pay Commission: ஊழியர்களுக்கு காத்திருக்கும் குட் நியூஸ்… மீண்டும் ஒரு ஊதிய உயர்வா?

8 ஆவது ஊதியக்கமிஷன்: லட்சக்கணக்கான அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையில், சில நாட்களுக்கு முன்னர் அரசு அகவிலைப்படியை 4 சதவிகிதம் அதிகரித்தது. இதனால் ஊழியர்களின் ஊதியத்தில் பம்பர் ஏற்றம் இருக்கும். இதற்கிடையில் 8வது ஊதியக் குழு தொடர்பான சர்ச்சைகளும் கலந்துரையாடல்களும் நடந்துவருகின்றன. முன்னதாக, 2022 ஆம் ஆண்டில், மத்திய அரசு 8 ஆவது ஊதியக்கமிஷன் தொடர்பான கூற்றை மறுத்ததோடு, மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் சம்பளம், அலவன்ஸ் மற்றும் ஓய்வூதியங்களைத் திருத்த … Read more

திருப்பதி கோயிலுக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக ₹18 கோடி மதிப்பிலான 10 எலக்ட்ரிக் பஸ்கள் நன்கொடை-தனியார் நிறுவனம் வழங்கியது

திருமலை :  திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக திருமலையில் ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு அறைகள் மற்றும் தரிசனம் உள்ளிட்ட பல்வேறு பயன்பாட்டிற்காக இலவசமாக தேவஸ்தானம் பஸ்களை இயக்கி வருகிறது. இந்நிலையில் டீசல் பஸ்சுக்கு மாற்றாக எலக்ட்ரிக் பேருந்துகளை இயக்க திருமலை திருப்பதி தேவஸ்தானம் முடிவு செய்தது. இதற்காக  தேவஸ்தானத்திற்கு 10 எலக்ட்ரிக் பேருந்துகளை தனியார் இன்ஜினியரிங் நிறுவனத்தினர் நன்கொடையாக நேற்று வழங்கினார். இதனை திருமலையில் உள்ள ராம்பகிஜா பக்தர்கள் ஓய்வறை   அருகே வரிசையாக … Read more

ஏப்ரல் முதல் உயரும் அத்தியாவசிய மருந்துகளின் விலை!

ஏப்ரல் முதல் அத்தியாவசிய மருந்துகளின் விலை 12 சதவீதத்துக்கு மேல் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. மொத்த விற்பனை விலைக் குறியீட்டின் (WPI) அடிப்படையில்  மருந்துகளின் விலைகளை ஒவ்வொரு ஆண்டும் 10 சதவிகிதம் வரை உயர்த்திக் கொள்ள அனுமதி வழங்கியிருக்கிறது இந்திய தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையம் . அந்த வகையில் வலி நிவாரணிகள், தொற்று எதிர்ப்பு மருந்துகள், இதய நோய் மருந்துகள், நுண்ணுயிர் எதிர்ப்பு மருந்துகள் உள்ளிட்ட அத்தியாவசிய மருந்துகளின் விலை வருகிற ஏப்ரல் மாதம் … Read more

பள்ளியில் இருந்து மகளை அழைத்து வந்த தாய்க்கு எமனாக மாறிய டாடா ஏஸ்..!!

தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் உள்ள பாலாபூரில் பயங்கர சம்பவம் நடந்துள்ளது. சாலையில் நடந்து சென்ற பெண் மீது டிராலி ஆட்டோ அதிவேகமாக மோதியது. இந்த விபத்தில் பெண் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். பர்வீன் பேகம் (38) என்ற பெண் தனது மகளை பள்ளியில் இருந்து வீட்டிற்கு அழைத்துச் சென்று கொண்டிருந்தார். அவர் தனது மகள் மற்றும் மற்றொரு பெண்ணுடன் ஷாஹேன் நகர் நெடுஞ்சாலை பகுதியில் சாலையின் இடதுபுறத்தில் நடந்து சென்று கொண்டிருந்தார். இந்த நிலையில், அதிவேகமாக … Read more

“உங்கள் கடிதத்திற்கு நன்றி; நான் கட்டுப்படுகிறேன்” – அரசு பங்களா விவகாரத்தில் ராகுல் காந்தி பதில்

புது டெல்லி: “உங்கள் கடிதத்திற்கு நன்றி. அதற்கு நான் கட்டுப்படுகிறேன்” என்று அரசு பங்களாவை காலி செய்வது குறித்த நோட்டீஸுக்கு ராகுல் காந்தி பதிலளித்துள்ளார். தகுதி நீக்க நடவடிக்கையைத் தொடர்ந்து அரசு பங்களாவை காலி செய்யும்படி ராகுல் காந்திக்கு நேற்று (திங்கள்கிழமை) நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அதற்கு ராகுல் இன்று (செவ்வாய்க்கிழமை) பதிலளித்து மறு கடிதம் அனுப்பியுள்ளார். அதில் அவர்,” கடந்த நான்கு முறை மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினராக, இங்கு கழித்த மகிழ்ச்சியான நினைவுகளுக்காக நான் என்றும் கடமைப்பட்டுள்ளனேன். … Read more

அத்தியாவசிய மருந்துகள் விலை உயர்கிறதா… சாமான்ய மக்களுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி!

அத்தியாவசிய மருந்துகளின் விலை உயர்வு: பணவீக்கத்தின் தாக்கத்தை எதிர்கொள்ளும் சாமானிய மக்களுக்கு ஏப்ரல் 1 ஆம் தேதி மற்றொரு அதிர்ச்சி காத்திருக்கிறது. இப்போது மக்கள் அத்தியாவசிய மருந்துகள் வாங்க அதிக பணம் செலவழிக்க வேண்டியிருக்கும். ஏப்ரல் 1 முதல், வலி ​​நிவாரணி, ஆன்டிபயாடிக் உள்ளிட்ட பல அத்தியாவசிய மருந்துகளின் விலை அதிகரிக்கப் போகிறது (Essential Medicines Price Hike). ஆண்டு மொத்த விற்பனை விலைக் குறியீட்டில் (WPI) மாற்றத்திற்கு ஏற்ப மருந்து நிறுவனங்கள் விலையை உயர்த்தக் கூடும். … Read more

மத்திய அமைச்சர்களுக்கு பிரதமர் மோடி 2 இலக்குகள் நிர்ணயம் – அமித்ஷா

இந்தியாவை முழு வளர்ச்சியடைந்த நாடாக மாற்றுவது உள்ளிட்ட 2 இலக்குகளை மத்திய அமைச்சர்களுக்கு பிரதமர் மோடி நிர்ணயித்திருப்பதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். டெல்லியில் நடைபெற்ற ASSOCHAM’s அமைப்பின் நிகழ்ச்சியில் பேசிய அவர், 2047ம் ஆண்டுக்குள் இந்தியாவை முழு வளர்ச்சியடைந்த நாடாக மாற்றுவது, 2025ம் ஆண்டுக்குள் 5 டிரில்லியன் டாலர் பொருளாதார சக்தியாக இந்தியாவை உருவாக்குவது ஆகிய 2 இலக்குகளை பிரதமர் நிர்ணயித்திருப்பதாக தெரிவித்தார். இந்த 2 இலக்குகளையும் நம்மால் நிச்சயம் அடைய முடியும் … Read more