லட்சத்தீவு எம்.பி முகமது பைசல் தகுதி நீக்கம் ரத்து; ராகுல் காந்திக்கும் சூப்பர் வாய்ப்பு!
காங்கிரஸ் எம்.பியாக இருந்த ராகுல் காந்தியின் பதவி தகுதிநீக்க அடிப்படையில் பறிக்கப்பட்டது. இதன் பின்னணியில் 2019 மக்களவை தேர்தலின் போது கர்நாடக மாநிலம் கோலார் பகுதியில் நடந்த பிரச்சாரம் முக்கியமான விஷயமாக அமைந்தது. அப்போது, தவறு செய்பவர்கள் அனைவரும் தங்கள் பெயருக்கு பின்னால் ’மோடி’ என்ற பெயரை வைத்துக் கொள்வதாக குறிப்பிட்டிருந்தார். அவதூறு வழக்கு இதனை எதிர்த்து பாஜக பிரமுகர் தொடுத்த அவதூறு வழக்கில் சூரத் நீதிமன்றம் 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது. இதன் தொடர்ச்சியாக … Read more