நீடித்த வளர்ச்சியைப் பெற ஜி-20 நாடுகளுடன் இணைந்து இந்தியா செயல்படும்: மத்திய அரசு

ஸ்ரீநகர்: நீடித்த நிலையான வளர்ச்சியைப் பெற ஜி-20 நாடுகளுடன் இணைந்து இந்தியா செயல்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. ஜி-20 கூட்டமைப்பின் தலைமைப் பொறுப்பை இந்தியா ஏற்றுள்ள நிலையில், சுற்றுலாவை மேம்படுத்தும் நோக்கில் ஜி-20 சுற்றுலா பணிக்குழு கூட்டம் ஸ்ரீநகரில் நேற்று தொடங்கியது. மூன்று நாட்கள் நடைபெறும் இந்த கூட்டத்தில் பங்கேற்பதற்காக ஜி-20 உறுப்பு நாடுகள், அழைப்பு நாடுகள், சர்வதேச அமைப்புகள் ஆகியவற்றின் பிரதிநிதிகள் ஸ்ரீநகருக்கு வருகை தந்துள்ளனர். ஸ்ரீநகரில் உள்ள ஷெர் இ காஷ்மீர் சர்வதேச … Read more

ராகுல் காந்தி லாரி பயணம்: நிறுத்துங்க வண்டியை.. சர்ப்ரைஸ் விசிட் – செம டிரெண்டிங்!

ராகுல் காந்தி உழைக்கும் மக்கள் பக்கம் எப்போதும் இருப்பதாகவும், பிரதமர் மோடியோ கோடீஸ்வரர்களின் பக்கத்தில் இருக்கிறார் என்றும் கூறுகிறார்கள். ராகுல் காந்தி – லாரி டிரைவர்கள் சந்திப்புகாங்கிரஸ் கட்சியின் அகில இந்திய முகமாக உள்ளவர் ராகுல் காந்தி. மக்களவைத் தேர்தலுக்கு முன்பாக நாடு முழுவதும் பாத யாத்திரை மேற்கொண்டு மக்களை சந்தித்து வருகிறார். அதன் பலனாகவே காங்கிரஸ் கட்சி கர்நாடகாவில் ஆட்சியைப் பிடித்ததாகவும் கூறுகிறார்கள். அடுத்தகட்ட நடைபயணத்தை விரைவில் தொடங்க உள்ள அவர் எந்த திட்டமிடலும் இல்லாமல் … Read more

ஞானவாபி – சிருங்கர கவுரி வழக்கு… வாரணாசி நீதிமன்றத்தின் முக்கிய தீர்ப்பு!

ஞானவாபி வளாகத்தில் உள்ள அன்னை சிருங்கர் கௌரி ஸ்தலத்தில் தினசரி வழிபாட்டிற்கு அனுமதி கோரி, கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ராக்கி சிங் உட்பட 5 பெண்கள் அன்னை சிருங்கார கௌரி- ஞானவாபி வழக்கு தொடர்ந்தனர்.

இருமல் மருந்து ஏற்றுமதியாளர்களுக்கு கெடுபிடி: ஜூன் 1 முதல் மத்திய அரசு லேப்களில் சோதனை கட்டாயம்

புதுடெல்லி: இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட இருமல் மருந்துகளால் காம்பியா, உஸ்பெகிஸ்தான் போன்ற நாடுகளில் உயிரிழப்பு ஏற்பட்டதாக உலக சுகாதார நிறுவனமே உறுதி செய்த நிலையில், இனி இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் இருமல் மருந்துகள் அரசு ஆய்வுக் கூடங்களில் சோதனைக்கு உட்படுத்தப்படுவது அவசியமாகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜூன் 1 ஆம் தேதி முதல் இந்த நடைமுறை அமலுக்கு வருகிறது. இது தொடர்பாக வெளிநாட்டு வர்த்தகம் இயக்குநரகம் நேற்று வெளியிட்ட அறிவிக்கையில், ஜூன் 1 2023 முதல் … Read more

திருப்பதி தரிசன டிக்கெட்கள்… வெறும் 3 நிமிடங்கள் தான்… 300 ரூபாய் டிக்கெட்கள் ரிலீஸ் எப்போது?

கோடை விடுமுறை இன்னும் ஒருவாரத்தில் முடிவடைய உள்ளது. அதற்குள் திருப்பதியில் உள்ள ஏழுமலையானை ஒருமுறையாவது தரிசித்து விட வேண்டும் என்று பக்தர்கள் பலரும் ஆர்வம் காட்டி வருகின்றனர். அதற்கேற்ப திருமலையில் கூட்டம் அலைமோதி வருகிறது. விடுமுறையை ஒட்டி அதிகப்படியான பக்தர்கள் வருவதால் விஐபி உள்ளிட்ட சிறப்பு தரிசனங்கள் குறைக்கப்பட்டுள்ளன. ​ஏழுமலையான் தரிசனம்தற்போது இலவச தரிசனம் மற்றும் 300 ரூபாய் தரிசனம் ஆகியவற்றுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. நேற்று திருமலையில் 78 ஆயிரத்து 349 பக்தர்கள் சாமி … Read more

பிரதமர் மோடியைப் பற்றிய ஆவணப்படத்தைத் தயாரித்த பிபிசிக்கு 10 ஆயிரம் கோடி ரூபாய் கேட்டு அவதூறு வழக்கு..!

பிரதமர் மோடியைப் பற்றிய ஆவணப்படத்தைத் தயாரித்த பிபிசிக்கு 10 ஆயிரம் கோடி ரூபாய் கேட்டு அவதூறு வழக்குத் தொடுக்கப்பட்டுள்ளது. குஜராத்தைச் சேர்ந்த தன்னார்வலர் ஒருவர் சார்பில் இந்த வழக்கு பதிவாகியுள்ளது. பிபிசி தயாரித்த அந்தத் திரைப்படம் மத்திய அரசிடமிருந்து கடும் எதிர்ப்பை சந்தித்தது. காலனிய மனநிலையுடன் தயாரிக்கப்பட்ட படம் என்று சர்ச்சைகள் எழுந்தன. பிரதமர் மோடியின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்க எடுக்கப்பட்டதாக அந்தப் படம் மீது மனுதாரர் குற்றம் சாட்டியுள்ளார். இதனிடையே டெல்லி உயர் நீதிமன்றம் ஆவணப்படம் … Read more

மீண்டும் அச்சுறுத்தும் கொரோனா : சிங்கப்பூர் பிரதமருக்கு கொரோனா பாதிப்பு..!

அரசுமுறை பயணமாக தென் ஆப்பிரிக்கா மற்றும் கென்யா நாடுகளுக்கு சமீபத்தில் சென்று வந்த சிங்கப்பூர் பிரதமர் லீ சியென் லூங்குக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து தனது முகநூல் பதிவில் லூங் அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளார். இந்நிலையில், பிரதமர் மோடி தனது நண்பரும் சிங்கப்பூர் பிரதமருமான லீ சியென் லூங் விரைவில் குணம் பெற விரும்பும் வகையில் ட்விட்டர் பதிவு வெளியிட்டுள்ளார். Wishing my friend @leehsienloong good health and a quick recovery. https://t.co/wEOrnzr7oR … Read more

மக்களே இது தெரிஞ்சிக்கோங்க..!! 2,000 ரூபாய் நோட்டுகளை டெபாசிட் செய்ய ‘பான்’ எண் கட்டாயம்..!

கடந்த 19-ந் தேதி 2,000 ரூபாய் நோட்டுகள் வாபஸ் பெறப்படுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்தது. அந்த நோட்டுகள், செப்டம்பர் 30-ந் தேதி வரை செல்லும் என்றும், அதற்குள் வங்கியில் கொடுத்து மாற்றிக்கொள்ளலாம் அல்லது வங்கி கணக்கில் டெபாசிட் செய்யலாம் என்றும் ரிசர்வ் வங்கி கூறியுள்ளது. இந்நிலையில், இந்த அறிவிப்புக்கு பிறகு முதல் முறையாக ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- 2,000 ரூபாய் நோட்டுகள் வாபஸ் அறிவிப்பு, நாணய … Read more

சித்தராமையா பதவியேற்பு விழாவைப் புறக்கணித்த தலைவர்கள்: 2024 மக்களவை தேர்தலுக்காவது ஒன்றிணைவார்களா?

புதுடெல்லி: கர்நாடகாவில் தனிப் பெரும்பான்மையுடன் காங்கிரஸ் ஆட்சி அமைந்துள்ளது. முதல்வராக சித்தராமையா பதவியேற்ற விழா மேடையில் எதிர்க்கட்சிகள் 2018 இல் இருந்ததை விட குறைவாகவே காணப்பட்டது பல்வேறு விமர்சனங்களுக்கும் உள்ளாகி வருகிறது. மேலும், பாஜகவை எதிர்க்கும் இவர்கள் 2024 மக்களவை தேர்தலிலாவது ஒன்றிணைவார்களா? எனும் கேள்வி எழுந்துள்ளது. கடந்த 2018 இல் மதசார்பற்ற ஐக்கிய ஜனதா தளத்தின் குமாரசாமி கர்நாடகா முதல்வராகப் பதவி ஏற்றிருந்தார். இதன் விழாவில் பெரும்பாலான எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து மேடை ஏறி பெருமிதம் காட்டினர். … Read more

மூத்த குடிமக்களுக்கு ஏழுமலையான் தரிசனம் – ஆன்லைனில் டிக்கெட்டுகள் இன்று வெளியீடு

திருமலை: கோடை விடுமுறையில் திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க திருமலைக்கு பக்தர்கள் படை எடுத்து வருகின்றனர். இதனால் தர்ம தரிசனம் வாயிலாக சுவாமி தரிசனம் செய்ய சாதாரண நாட்களில் 18 முதல் 24 மணி நேரமும், வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் 36 மணி நேரத்துக்கும் மேலாகிறது. இதனால் வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் தேவஸ்தானத்தினர் விஐபி சிபாரிசு கடிதங்களை ஏற்க மாட்டோம் என அறிவித்துள்ளனர். இந்நிலையில், வரும் ஜூன், ஜூலை மற்றும் ஆகஸ்ட் ஆகிய 3 மாதங்களில் சுவாமியை தரிசனம் … Read more