ரூ.2,000 நோட்டு வாபஸ் நடவடிக்கை ஏன்?: ரிசர்வ் வங்கி கவர்னர் விளக்கம்
2 ஆயிரம் ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கையால் பொருளாதாரத்தில் ஏற்படும் பாதிப்பு மிகமிக குறைவாகவே இருக்கும் என்று ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார். 500 மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுகளை திரும்ப பெற்ற போது அதன் இடத்தை விரைவாக நிரப்புவதற்காகவே 2 ஆயிரம் நோட்டுகள் முதன்மையாக அறிமுகப்படுத்தப்பட்டன என சக்திகாந்த தாஸ் விளக்கமளித்துள்ளார். ரிசர்வ் வங்கியின் நாணய மேலாண்மை நடவடிக்கையின் ஒரு பகுதியாக உயர்மதிப்பு கொண்ட நோட்டுகள் திரும்ப பெறப்படுவதாக தெரிவித்துள்ள ரிசர்வ் வங்கி … Read more