“புகார் அளித்த அனைத்துப் பெண்களும் நார்கோ சோதனைக்கு தயார்” – பிரிஜ் பூஷனுக்கு மல்யுத்த வீராங்கனைகள் பதில்

புதுடெல்லி: வினேஷ் போகத் மட்டுமல்ல மல்யுத்த கூட்டமைப்புத் தலைவர் பிரிஜ் பூஷன் மீது பாலியல் துன்புறுத்தல் புகாரளித்துள்ள அத்தனைப் பெண்களும் உண்மை கண்டறியும் சோதனைக்குத் தயார் என்று மல்யுத்த வீராங்கனைகள் தெரிவித்துள்ளனர். இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் பிரிஜ் பூஷனை கைது செய்ய வலியுறுத்தி டெல்லியில் தொடர் போராட்டம் நடத்தி வரும் மல்யுத்த வீராங்கனைகள் திங்கள்கிழமை செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய வினேஷ் போகத்,”அவர் (பிரிஜ் பூஷன் சரண் சிங்) என் பெயரையும், பஜ்ரங் புனியா பெயரை … Read more

கர்நாடகா சட்டமன்றத்தை கோமியம் கொண்டு புனிதம் செய்த காங்கிரஸ்.. மென் இந்துத்துவா அரசியல்.?

கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சி அமைத்துள்ளது. மொத்தம் உள்ள 224 தொகுதிகளில் 135 தொகுதிகளைக் கைப்பற்றி காங்கிரஸ் வெற்றி வாகை சூடியுள்ளது. அதைத் தொடர்ந்து முதல்வராக சித்தராமையாவும், துணை முதல்வராக டிகே சிவக்குமாரும் பதவி ஏற்றுள்ளனர். இந்த பதவி ஏற்கும் நிகழ்சியில் பல்வேறு மாநில முதல்வர்களும், எதிர்கட்சி தலைவர்களும் பெரும் திரளாக கலந்து கொண்டனர். 2024 பொதுத் தேர்தலில் பாஜகவை அப்புறப்படுத்த காங்கிரஸ் உள்ளிட்ட மாநில எதிர்கட்சிகள் திட்டமிட்டு காய் நகர்த்தி வருகின்றன. அதனால் தான் கர்நாடகா முதல்வர் … Read more

ஸ்ரீநகரில் ஜி20 சுற்றுலா பணிக்குழு கூட்டம் – பல்வேறு நாடுகளில் இருந்து பங்கேற்பாளர்கள் வருகை

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரில் இன்று முதல் 3 நாட்களுக்கு நடைபெறும் மூன்றாவது ஜி20 சுற்றுலா பணிக்குழு கூட்டத்தில் பங்கேற்பதற்காக பல்வேறு நாடுகளில் இருந்தும் பங்கேற்பாளர்கள் வருகை தந்துள்ளனர். ஜி20 கூட்டமைப்பின் தலைமைப் பொறுப்பை இந்தியா ஏற்றுள்ள நிலையில், சுற்றுலாவை மேம்படுத்தும் நோக்கில் ஜி20 சுற்றுலா பணிக்குழு கூட்டம் ஸ்ரீநகரில் இன்று தொடங்குகிறது. மூன்று நாட்கள் நடைபெறும் இந்த கூட்டத்தில் பங்கேற்பதற்காக ஜி20 உறுப்பு நாடுகள், அழைப்பு நாடுகள், சர்வதேச அமைப்புகள் ஆகியவற்றின் பிரதிநிதிகள் ஸ்ரீநகருக்கு … Read more

Tirupati: வார இறுதி நாளில் திருப்பதியில் அலைமோதிய கூட்டம்.. 4 கிமீ தொலைவுக்கு நின்ற பக்தர்கள்!

கோடை விடுமுறை என்பதால் திருப்பதியில் தற்போது வழக்கத்தை பக்தர்கள் கூட்டம் அதிகம் உள்ளது. வார இறுதி நாட்களில் பக்தர்களின் கூட்டம் மேலும் அதிகரித்து வருவதால் சாமி தரிசனம் செய்ய நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் பக்தர்கள் 24 மணி நேரம் வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். இலவச தரிசனம் செய்ய பக்தர்கள் 4 கிலோ மீட்டர் தூரம் வரை வரிசையில் நின்று ஏழுமலையானை தரிசித்து வருகின்றனர். வார இறுதி நாளான … Read more

அப்போதே நோ சொன்ன மோடி… ரூ. 2000 வாபஸ் பெறுவதற்கு இதுதான் காரணமா?

PM Modi On 2000 Rupees Note: 2016ஆம் ஆண்டில் 2000 ரூபாய் நோட்டுகளை புழக்கத்திற்கு வருவதை பிரதமர் நரேந்திர மோடி விரும்பவில்லை என அவரின் முன்னாள் முதன்மை செயலாளரான நிருபேந்திர மிஸ்ரா தெரிவித்துள்ளார்.

இரவு நேர பார்ட்டியில் இருந்து BMW காரில் திரும்பிய இளம்பெண்… அதிவேகமாக மோதியதில் இருசக்கர வாகன ஓட்டி பலி

டெல்லியில், இரவு நேர பார்ட்டியிலிருந்து திரும்பிய இளம்பெண், தனது பி.எம்.டபுள்யு காரை வேகமாக ஓட்டிச்சென்று விபத்து ஏற்படுத்தியதில் இருசக்கர வாகன ஓட்டி ஒருவர் உயிரிழந்தார். உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட அஜய் குப்தா, அதிகாலை 4 மணியளவில் மருந்து வாங்கிவிட்டு வீட்டிற்கு திரும்பியுள்ளார். அவ்வழியாக பி.எம்.டபுள்யு காரில் வேகமாக வந்த இளம்பெண் ஜெனரேட்டர் ஒன்றின் மீது காரை மோதிவிட்டு, பின் அஜய் குப்தா மீதும் மோதினார். படுகாயமடைந்த அஜய் குப்தாவை அந்த பெண் மருத்துவமனையில் சேர்த்துள்ளார். அங்கு சிகிச்சை … Read more

கர்நாடக வெற்றி எதிரொலி | மத்தியப் பிரதேச வாக்காளர்களுக்கும் 5 வாக்குறுதிகள் அளித்துள்ள காங்கிரஸ்

போபால்: கர்நாடக தேர்தல் வெற்றியை அடுத்து, மத்தியப் பிரதேச வாக்காளர்களுக்கும் 5 முக்கிய தேர்தல் வாக்குறுதிகளை காங்கிரஸ் அறிவித்துள்ளது. மத்தியப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தல் இந்த ஆண்டின் இறுதியில் நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு, காங்கிரஸ் கட்சி தற்போதே தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடத் தொடங்கி உள்ளது. கர்நாடகத்தில் 5 முக்கிய வாக்குறுதிகள் அளிக்கப்பட்டது போன்று மத்தியப் பிரதேசத்துக்கும் 5 முக்கிய வாக்குறுதிகளை காங்கிரஸ் இன்று அறிவித்துள்ளது. அதன்படி, சிலிண்டர் விலை ரூ.500 ஆக குறைக்கப்படும், பெண்கள் அனைவருக்கும் … Read more

எதிர்க்கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் விரைவில் நடைபெற உள்ளது – காங்கிரஸ் அறிவிப்பு

புதுடெல்லி: எதிர்க்கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் விரைவில் நடைபெற உள்ளதாக காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது. காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே மற்றும் ராகுல் காந்தியை, பிகார் முதல்வர் நிதிஷ் குமார் சந்தித்ததை அடுத்து, காங்கிரஸ் அமைப்பு பொதுச் செயலாளர் கே.சி. வேணுகோபால் இதனைத் தெரிவித்தார். டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய வேணுகோபால், “எதிர்க்கட்சிகளின் கூட்டம் விரைவில் கூட இருக்கிறது. தேதி மற்றும் இடம் குறித்த அறிவிப்பு இன்னும் 1-2 நாட்களில் வெளியிடப்படும். இந்த கூட்டத்தில் அதிக எண்ணிக்கையில் எதிர்க்கட்சிகள் பங்கேற்கும்” … Read more

பிரதமர் மோடிக்கு சிட்னியில் இந்திய வம்சாவளியினர் உற்சாக வரவேற்பு… தேசியக்கொடிகளை ஏந்தி குழுமியவர்கள் செல்பி எடுத்து மகிழ்ச்சி

மூன்று நாடுகள் பயணத்தின் கடைசி கட்டமாக ஆஸ்திரேலிய சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. ஜப்பானின் ஹிரோஷிமாவில் நடைபெற்ற ஜி7 நாடுகளின் உச்சிமாநாட்டில் பங்கேற்ற பிரதமர், அங்கிருந்து பப்புவா நியூ கினியா சென்றார். அங்கு, இந்தியா – பசிபிக் தீவுகள் ஒத்துழைப்பு மாநாட்டில் பங்கேற்ற அவர், சர்வதேச சவால்களை ஒன்றிணைந்து எதிர்கொள்ள சிறிய நாடுகளுக்கு அழைப்பு விடுத்தார். அவருக்கு ஃபிஜி மற்றும் பலாவ் குடியரசின் மிக உயரிய விருதுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டன. இதனை தொடர்ந்து, ஆஸ்திரேலிய … Read more

கேரளா | ஸ்டேஷனில் நிற்காமல் சென்ற ரயில்: பயணிகளை ஏற்ற 700 மீட்டர் பின்னோக்கி வந்த சுவாரஸ்யம் 

ஆலப்புழா: கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தின் வழியாக சென்ற வேநாட் எக்ஸ்பிரஸ் ரயில் வழியில் உள்ள செரியநாடு ரயில் நிலையத்தில் நிற்காமல் சென்றுவிட்டதால் ஓட்டுநர் அந்த ரயிலை 700 மீட்டர் பின்னோக்கி இயக்கி பயணிகளை ஏமாற்றாமல் ஏற்றிச் சென்ற சுவாரஸ்ய நிகழ்வு நடந்துள்ளது. செரியநாடு ரயில் நிலையம் என்பது ஆலப்புழா மாவட்டத்தில் மாவேலிக்கரா மற்றும் செங்கனூர் இடையே உள்ள சிறிய ரயில் நிலையம். இன்று காலையில் இந்த ரயில் நிலையத்தில் நிற்க வேண்டிய வேநாட் எக்ஸ்பிரஸ் அங்கு … Read more