“புகார் அளித்த அனைத்துப் பெண்களும் நார்கோ சோதனைக்கு தயார்” – பிரிஜ் பூஷனுக்கு மல்யுத்த வீராங்கனைகள் பதில்
புதுடெல்லி: வினேஷ் போகத் மட்டுமல்ல மல்யுத்த கூட்டமைப்புத் தலைவர் பிரிஜ் பூஷன் மீது பாலியல் துன்புறுத்தல் புகாரளித்துள்ள அத்தனைப் பெண்களும் உண்மை கண்டறியும் சோதனைக்குத் தயார் என்று மல்யுத்த வீராங்கனைகள் தெரிவித்துள்ளனர். இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் பிரிஜ் பூஷனை கைது செய்ய வலியுறுத்தி டெல்லியில் தொடர் போராட்டம் நடத்தி வரும் மல்யுத்த வீராங்கனைகள் திங்கள்கிழமை செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய வினேஷ் போகத்,”அவர் (பிரிஜ் பூஷன் சரண் சிங்) என் பெயரையும், பஜ்ரங் புனியா பெயரை … Read more