மோசடியைத் தடுக்க விரல் ரேகை மூலம் ஆதார் விவரம் சரிபார்க்க புதிய பாதுகாப்பு வசதி

புதுடெல்லி: கடந்த 2009-ம் ஆண்டு மத்திய அரசு, குடிமக்களுக்கு தனித்த அடையாள எண் வழங்கும் நோக்கில் ஆதார் அட்டை திட்டத்தை முன்னெடுத்தது. தற்போது அனைத்து விதமான சேவைகளுக்கும், வாடிக்கையாளர்களின் தகவலை உறுதி செய்ய ஆதார் அட்டை முதன்மையான ஆவணமாக பயன்படுத்தப்படுகிறது. இந்நிலையில், ஆதாருக்கு என்று அமைக்கப்பட்ட ஆணையமான யுஐடிஏஐ, ஆதார் அட்டை வழியான தகவல் சரிபார்ப்பு சார்ந்து புதிய பாதுகாப்பு வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. Source link

சிறார் பாதுகாப்பு குறித்த தேசிய மாநாடு

புதுடெல்லி:  தேசிய மனித உரிமைகள் ஆணையம் சார்பில் டெல்லியில் நாளை மற்றும் நாளை மறுநாள் ஆகிய இரண்டு நாட்களும் சிறார்களுக்கு எதிரான பாலியல் துஷ்பிரயோகம் குறித்த தேசிய அளவிலான மாநாடு நடைபெற உள்ளது இந்த மாநாட்டில் ஆன்லைன் சிறார் பாலியல் துஷ்பிரயோக பொருட்களின் விளைவுகள் மற்றும் அச்சுறுத்தலை தடுப்பதற்கான வழிமுறைகள் குறித்து ஆலோசித்து அவற்றை நடைமுறைப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் இந்த மாநாட்டில் ஒன்றிய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ கலந்து கொள்கிறார்

டெல்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியா ராஜினாமா – சிறையில் உள்ள அமைச்சர் சத்யேந்தரும் விலகல்

புதுடெல்லி: ஊழல் வழக்குகளில் கைது செய்யப்பட்ட டெல்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியா, 9 மாதங்களாக சிறையில் இருக்கும் அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் ஆகிய இருவரும் பதவியை ராஜினாமா செய்தனர். டெல்லியில் முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் தலைமையில் ஆம் ஆத்மி ஆட்சிநடைபெறுகிறது. கடந்த 2021 நவம்பரில் புதிய மதுபானக் கொள்கையை கேஜ்ரிவால் அரசு அமல்படுத்தியது. இதில் பல்வேறு முறைகேடுகள் நடந்திருப்பதாகவும் அரசுக்கு ரூ.2,800 கோடி இழப்பு ஏற்பட்டிருப்பதாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இந்த ஊழல் விவகாரம் தொடர்பாக சிபிஐ விசாரணை … Read more

டெல்லி பல்கலைக்கழகத்தில் தமிழ், தெலுங்கு மொழி பாடம் தேர்ந்தெடுத்தவர்கள் திணறல்: மறைமுகமாக இந்தி திணிப்பு?

புதுடெல்லி: டெல்லி பல்கலைக்கழகத்தில் கியூட் நுழைவுத் தேர்வு மூலம் தேர்வான மாணவர்கள் புதிய மொழி கற்கலாம் என தமிழ், தெலுங்கு மொழிப் பாடத்தை தேர்வு செய்து சிக்கலில் மாட்டிக் கொண்டுள்ளனர் நாடு முழுவதும் அனைத்து ஒன்றிய பல்கலைக்கழகங்களில் இளங்கலை உள்ளிட்ட படிப்புகளுக்கு, தேசிய தேர்வு முகமை நடத்தும் கியூட் தேர்வு கடந்த ஆண்டு கட்டாயப்படுத்தப்பட்டது இந்த கியூட் தேர்வை எழுதி முதல் பேட்ச் மாணவர்கள் ஒன்றிய பல்கலைக்கழகங்களில் சேர்ந்துள்ளனர் புதிய தேசியக் கல்விக் கொள்கைபடி, கட்டாயப் பாடத்துடன், … Read more

உச்ச நீதிமன்றம் மீண்டும் உறுதி அமைச்சரவை முடிவுக்கு கட்டுப்பட்டவர் ஆளுநர்

புதுடெல்லி: ‘மாநில அமைச்சரவையின் முடிவுக்கு ஆளுநர் கட்டுப்பட்டவர்’ என உச்ச நீதிமன்றம் மீண்டும் ஒருமுறை உறுதி செய்துள்ளது பஞ்சாப்பில் ஆம் ஆத்மி அரசின் முதல்வர் பகவந்த் சிங் மானுக்கும், ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துக்கும் இடையேயான மோதல் தீவிரமடைந்தது சிங்கப்பூரில் பயிற்சி பெற 36 அரசுப் பள்ளி முதல்வர்களை தேர்வு செய்ததில் முறைகேடு நடந்திருப்பதாகவும், அதுதொடர்பாக விளக்கம் அளிக்க முதல்வர் மானுக்கு ஆளுநர் பன்வாரிலால் கடந்த மாதம் கடிதம் எழுதினார் அதற்கு முதல்வர் மான், ஓட்டு போட்ட 3 … Read more

இந்தியா வளர்ந்த நாடாக தொழில்நுட்பம் உதவும்: பிரதமர் மோடி பேச்சு

புதுடெல்லி: வரும் 2047ம் ஆண்டுக்குள் இந்தியா வளர்ச்சி அடைந்த நாடாக வேண்டும் என்ற இலக்கை எட்ட தொழில்நுட்பம் உதவும்’ என பிரதமர் மோடி கூறி உள்ளார் ‘தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வாழ்க்கையை எளிதாக்குதல்’ என்ற தலைப்பில் பட்ஜெட்டுக்கு பிந்தைய இணையவழி கருத்தரங்கில் பிரதமர் மோடி நேற்று பேசியதாவது: சிறு தொழில்களை தொடங்குவதில் உள்ள  விதிகளை குறைக்க நாங்கள் விரும்புகிறோம் எனவே தேவையற்ற  விதிகளின் பட்டியலை உருவாக்கவும் தொழில்துறையிடம் கேட்டுக் கொண்டுள்ளோம் இதுவரை தொழில் தொடங்குவதில் இருந்த 40,000 விதிகளை … Read more

உணவில் விஷம் கலந்ததாக புகார் மருத்துவமனையில் சரிதா நாயர் அனுமதி

திருவனந்தபுரம்:    கேரளாவில் கடந்த 8 வருடங்களுக்கு முன்பு உம்மன்சாண்டி தலைமையிலான காங்கிரஸ் கூட்டணி அரசுக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தியவர் சரிதா நாயர் கேரளா மற்றும் தமிழ்நாட்டில் குறைந்த விலையில் சோலார் பேனல் அமைத்துத் தருவதாக கூறி பலரை ஏமாற்றி பல கோடி மோசடி செய்ததாக அவர் மீது புகார் கூறப்பட்டது இந்தநிலையில் தனது கார் டிரைவர் வினுகுமார் சிலருடன் சேர்ந்து சதி செய்து தன்னை கொல்வதற்காக உணவில் விஷம் கலந்ததாக சமீபத்தில் சரிதா நாயர் கூறினார் இது … Read more

வினோத் அதானியிடம் விசாரணை நடத்தப்படுமா?: காங்கேள்வி

புதுடெல்லி: அதானி குழுமத்தின் பண மோசடி குறித்து வினோத் அதானியிடம் விசாரணை அமைப்புக்கள் விசாரணை நடத்துமா என்ற  காங்கிரஸ் கேள்வி எழுப்பி உள்ளது காங்கிரஸ் பொது செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தனது டிவிட்டர் பதிவில், அதானி குழுமத்தில் வினோத் அதானியின் முக்கிய பங்கு பற்றி மேலும் மேலும் பல்வேறு முக்கிய தகவல்கள் வெளிவருகின்றன  அதானி குழுமத்தில் வினோத் அதானியின் ஷெல் நிறுவனங்களின் பணமோசடி குற்றச்சாட்டுக்கள் குறித்து ஒன்றிய விசாரணை ஏஜென்சிகள் விசாரணை நடத்துமா? பிரதமர் மோடி தனது … Read more

பாகிஸ்தான், சீனாவில் பயிற்சி பெற்ற தீவிரவாதி மும்பையில் ஊடுருவலா?

மும்பை:  தேசிய புலனாய்வு அமைப்புக்கு கடந்த  ஞாயிறன்று மர்மநபரிடம் இருந்து இமெயில் ஒன்று வந்தது  அதில் தீவிரவாதி என  சந்தேகப்படும் இந்தூர் நகரின் தார் ரோடு பகுதியை சேர்ந்த மர்மநபர்  மும்பைக்குள் ஊடுருவியுள்ளார் என குறிப்பிடப்பட்டிருந்தது ஆபத்தான அந்த  நபர் பெயர் சர்பராஷ் மேமன் என்பதும் சீனா, ஹாங்காங், பாகிஸ்தான்  ஆகிய நாடுகளில் பயிற்சி பெற்றதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது இமெயிலுடன் அவரது ஆதார்  கார்டு, பாஸ்போர்ட், ஓட்டுனர் உரிமம் ஆகியவற்றில் இடம்பெறும்  தகவல்களும் இணைக்கப்பட்டுள்ளது. அந்த நபர் பற்றிய … Read more

எல்லை பதற்றம் நீடிக்கும் நிலையில், இந்தியா வரும் சீன வெளியுறவுத்துறை அமைச்சர்..!

எல்லையில் பதற்றம் நீடிக்கும் நிலையில், ஜி20 வெளியுறவுத்துறை அமைச்சர்கள் மாநாட்டில் பங்கேற்க சீன வெளியுறவுத்துறை அமைச்சர் கின் கேங் (Qin Gang) இந்தியா வர உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் வரும் மார்ச் 1 மற்றும் 2 ஆகிய தேதிகளில் நடைபெறும் அம்மாநாட்டில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த வெளியுறவுத்துறை அமைச்சர்கள் பங்கேற்க உள்ளனர். இந்நிலையில், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் விடுத்த அழைப்பின் பேரில் சீன வெளியுறவுத்துறை அமைச்சர் 2ஆம் தேதியன்று கூட்டத்தில் பங்கேற்க உள்ளார்.  Source link