ஆன்மிக அரசியல் எல்லாம் வேலைக்கு ஆகாது; உச்சநீதிமன்றம் குட்டு.!
அரசியலையும் மதத்தையும் பிரித்தால் மட்டுமே வெறுப்பு பேச்சுக்களை முடிவுக்கு கொண்டு வர முடியும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. இந்து பெரும்பான்மைவாத பாஜக மத்தியில் ஆட்சி அமைத்தது முதலே, இந்தியாவில் சிறுபான்மையினருக்கு எதிரான வெறுப்புணர்வு மற்றும் வெறுப்பு பேச்சுக்கள் அதிகரித்து விட்டதாக அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர். இந்து ராஷ்டிரத்தை அமைக்கப் பாடுபடும் வலதுசாரி தீவிர இந்துத்துவ அமைப்பான ஆர்எஸ்எஸ் மற்றும் அதன் அரசியல் பிரிவான பாஜக ஒரே நாடு, ஒரே மதம், ஒரே மொழி என்ற கொள்கைகளை பின்பற்றி … Read more