கோவில் விருந்து : 3 குழந்தைகள் கவலைக்கிடம்..!!
உத்திய பிரதேச மாநிலம், பாக்பத்தில் அமைந்துள்ள கோவிலில் மத சமூக விருந்து நடைபெற்றது. இந்த விருந்தை பிப்பன் என்கிற ஓம்பிரகாஷ் என்பவர் ஏற்பாடு செய்துள்ளார். அவர் காலையில் பிரசாதத்தில் கீரை விநியோகித்தார், மாலை சுமார் 5 மணிக்கு கிச்சடி விநியோகிக்கப்பட்டது. இந்த கிச்சடியை சுமார் 100 பேர் சாப்பிட்டனர். இந்த விருந்தில் வழங்கப்பட்ட கிச்சடி சாப்பிட்டதில், குழந்தைகள் உள்பட 21 பேர் மயக்கம் அடைந்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மற்றும் சுகாதார … Read more