12 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த 72 வயது முதியவர்!!

72 வயது முதியவர் ஒருவர் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் மாநிலம் உதய்பூர் மாவட்டத்தில் உள்ள கனோட் என்ற பகுதியில்தான் இந்த அதிர்ச்சி தரும் சம்பவம் நடந்துள்ளது. அங்கு வசிக்கும் மோகன்லால் ரேகார் (72) என்பவர் குற்றச்செயலில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. சிறுமி தனியாக இருந்ததை அறிந்த முதியவர், பள்ளி ஒன்றின் கழிவறைக்கு சிறுமியை அழைத்து சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். அச்சிறுமி இந்த விஷயத்தை அழுதுகொண்டே தனது பெற்றோரிடம் கூறினார். … Read more

வரதட்சணை கேட்டு இளம்பெண் வாயில் ஆசிட் ஊற்றிய கொடூரம்!!

திருமணமாகி 6 ஆண்டுகள் ஆனபிறகும் கணவர் வீட்டார் வரதட்சணை கேட்டு இளம்பெண்ணை கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம் பரேலி மாவட்டத்தைச் சேர்ந்த அஞ்சும் (25) என்ற பெண்ணுக்கு 6 ஆண்டுகளுக்கு முன்பு இலியாஸ் என்பவருடன் திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்கு பிறகு அப்பெண்ணை கணவர் வீட்டார் தொடர்ந்து கொடுமைப்படுத்தி வந்துள்ளனர். திருமணமாகி 6 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையிலும், கார் வேண்டும், ரூ.2.50 லட்சம் பணம் வேண்டும் என்று வரதட்சணை கேட்டு தொல்லை … Read more

2வது கட்ட இந்திய ஒற்றுமை பயணம்: ராகுல் காந்தி தொடங்க உள்ளதாக தகவல்!

புதுடெல்லி: குஜராத் மாநிலம் போர்பந்தரில் இருந்து 2வது கட்ட இந்திய ஒற்றுமை பயணத்தை ராகுல் காந்தி தொடங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. குஜராத் மாநிலம் போர்பந்தரில் இருந்து அருணாச்சல பிரதேசத்தின் பாசிகட் வரை 2- வது கட்ட இந்திய ஒற்றுமை பயணத்தை ராகுல் காந்தி மேற்கொள்வார் என காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது. இந்தியாவின் மேற்கு எல்லையில் இருந்து கிழக்கு எல்லை வரை 2-ம் கட்ட ஒற்றுமை பயணத்தை ராகுல் காந்தி மேற்கொள்கிறார். ஏற்கனவே கன்னியாகுமரியில் தொடங்கி காஷ்மீர் … Read more

கிழக்கில் இருந்து மேற்கு நோக்கி | மீண்டும் ஒரு யாத்திரைக்கு காங்கிரஸ் திட்டம்

ராய்ப்பூர்: நாட்டின் கிழக்கில் இருந்து மேற்கு நோக்கி மற்றொரு யாத்திரையை நடத்த காங்கிரஸ் திட்டமிட்டுள்ளதாகவும், இது குறித்த விவரங்கள் இன்னும் சில வாரங்களில் வெளியிடப்படும் என்றும் அக்கட்சியின் தகவல் தொடர்பு பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சியின் 3 நாள் மாநாடு சத்தீஸ்கர் தலைநகர் ராய்ப்பூரில் நடைபெற்று வருகிறது. கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கிய இந்த மாநாடு இன்றுடன் முடிவடைய உள்ளது. இந்நிலையில், இந்த மாநாட்டில் விவாதிக்கப்பட்ட அம்சங்கள் தொடர்பாக ஜெய்ராம் ரமேஷ் செய்தியாளர்களிடம் பேசினார். … Read more

காதலியுடன் போனில் பேசிய நண்பன்… ஆணுறுப்பை வெட்டி கொடூர கொலை!

தெலங்கானா தலைநகர் ஹைதராபாத்தில் கல்லூரி மாணவர்களுக்கு இடையேயான காதல் கதை ஒரு கொடூர கொலையில் வந்து முடிந்துள்ளது. குடும்பத்தினரோ அல்லது உறவினர்களோ இந்த கொலையை செய்யவில்லை. கல்லூரி தன்னுடன் படித்த நண்பனையே, காதல் என்ற பெயரில் அந்த இளைஞர் கொலை செய்துள்ளார்.  கொலைசெய்யப்பட்ட அந்த நபர், தனது காதலிக்கு தொடர்ந்து போனில் கால் செய்ததாலும், மெசேஜ் செய்ததாலும் குற்றவாளி இந்த முடிவை எடுத்துள்ளார். இதைத்தொடர்ந்து, போலீசார் கொலையாளியை கடந்த ஒருவாரமாக தேடிவந்த நிலையில், கொலையாளி ஹரிஹர கிருஷ்ணன் … Read more

ஸ்கூட்டர் மீது மோதிய டிப்பர் லாரி.. அதில் பயணித்த தாத்தாவும் 6 வயது பேரனும் பரிதாப பலி..!

உத்தரபிரதேசத்தில் தாத்தாவும் பேரனும் பயணித்த ஸ்கூட்டர் மீது மோதிய டிப்பர் லாரி, சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்துக்கு ஸ்கூட்டரை இழுத்துச் சென்றது. மஹோபா பகுதியில் உள்ள நெடுஞ்சாலையில் உதித் நாராயண் சன்சோரியா என்பவர், தனது 6 வயது பேரன் சாத்விக்குடன் ஸ்கூட்டரில் சென்றுகொண்டிருந்தார். அப்போது அதிவேகமாக வந்த டிப்பர் லாரி ஒன்று ஸ்கூட்டரின் பின்பக்கம் மோதியதில் உதித் சம்பவ இடத்திலேயே தூக்கிவீசப்பட்டு உயிரிழந்தார். ஸ்கூட்டர் மீது மோதிய லாரியை ஓட்டுநர் சுமார் 2 கிலோ மீட்டர் … Read more

பிளாஸ்டிக் பைகளுக்கு பதிலாக துணிப் பைகளை மக்கள் பயன்படுத்த வேண்டும்: பிளாஸ்டிக் பைகளுக்கு 'Bye Bye' என மனதில் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேச்சு

டெல்லி: ஒவ்வொரு மக்களும் பிளாஸ்டிக் பைகளுக்கு மாற்றாக துணிப் பைகளை பயன்படுத்த வேண்டும். பிளாஸ்டிக் பைகளுக்கு ‘Bye Bye’ சொல்ல வேண்டும். மக்களின் இந்த முயற்சி எவ்வளவு திருப்தி தரும் என்பதை ஒவ்வொருவரும் உணரும் காலம் வரும் மனதில் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியுள்ளார். பிளாஸ்டிக் பொருட்களில் இருந்து பயனுள்ள பொருட்களை உற்பத்தி செய்து நல்ல வருவாய் ஈட்டுவதுடன், தூய்மையும் உறுதி செய்யப்படுவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.   பிரதமர் மோடி, ஒவ்வொரு மாதமும் கடைசி … Read more

மக்கள் பீதி..!! மேகாலயா மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களில் இன்று மிதமான நிலநடுக்கம்..!!

இந்தியாவின் வடமாநிலங்களில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து நிலநடுக்கம் உணரப்பட்டு வருகிறது. இதனால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். இந்த நிலையில் மேகாலயா மாநிலம் தூர நகரில் இருந்து 27 கிலோமீட்டர் தொலைவில் இன்று காலை காலை 9.49 மணிக்கு மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. பூமிக்கடியில் 25 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4 புள்ளிகளாக பதிவானதாக தேசிய நிலஅதிர்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் குலுங்கியதாக அப்பகுதி மக்கள் கூறினர். நிலநடுக்கத்தால் ஏற்பட்ட … Read more

என்ன தைரியம் இருந்தால் என் காதலிக்கு நீ மெசேஜ் அனுப்புவே – ஆத்திரத்தில் கல்லூரி மாணவர் படுகொலை..!!

தெலுங்கானா மாநிலம் நலகொண்டா நகரில் மகாத்மா காந்தி பல்கலைகழகம் இயங்கி வருகிறது. இந்த பல்கலைகழகத்தில் படித்து வந்தவர் நவீன். பொதுப்பல் பகுதியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் ஹரஹர கிருஷ்ணா பி.டெக் இறுதி ஆண்டு படித்து வந்தவர். இந்நிலையில், கிருஷ்ணாவின் காதலியுடன் நவீன் நெருங்கி பழகியுள்ளார் என கூறப்படுகிறது. இதனால், கிருஷ்ணாவுக்கு ஆத்திரம் ஏற்பட்டு உள்ளது. நவீனை ஒழித்து கட்ட முடிவு செய்து உள்ளார். இதன்படி, நவீனை அழைத்து வெளிவட்ட சாலையில் உள்ள புதர் பகுதிக்கு அழைத்து … Read more

‘நமக்கான நேரம் வந்துவிட்டது’ – எதிர்கட்சிகளுக்கு பிரியங்கா காந்தி அழைப்பு.!

இந்திய நாடாளுமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. மூன்றாவது முறையாக மீண்டும் ஆட்சி கட்டிலில் அமர பாஜக பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. நாடாளுமன்ற தேர்தல் நடைபெறும் நிலையில், பல்வேறு மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தலும் நடைபெற உள்ளது. வடகிழக்கு மாநிலங்களான மேகாலயா மற்றும் நாகாலாந்து உள்ளிட்ட மாநிலங்களில் நாளை சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. மேலும் திரிபுரா மாநிலத்தில் கடந்த 16ம் தேதி நடைபெற்றது. மேலும் கர்நாடகா, சத்தீஸ்கர், மத்தியப்பிரதேசம், மிசோரம், ராஜஸ்தான், தெலங்கானா ஆகிய … Read more