குட் நியூஸ்..!! இனி நொய்டா விமான நிலையத்தில் 5 ஓடுபாதைகள் அமைக்கப்படும்..!!
உத்தரபிரதேச மாநில சட்டப் பேரவையில் யோகி ஆதித்யநாத் அரசு 2023-24 ஆண்டு பட்ஜெட்டை தாக்கல் செய்தது. அதில் நொய்டா சர்வதேச விமான நிலையத்தின் (என்ஐஏ) முதற்கட்ட பணிகள் கிட்டத்தட்ட 25 சதவீதம் நிறைவடைந்துள்ளன. தற்பொழுது 2 ஓடுபாதைகள் அமைக்கப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக 5 ஓடுபாதைகள் அமைக்கப்படும் என அறிவித்துள்ளது. இதையடுத்து மாநிலத்தில் வரவிருக்கும் 5 சர்வதேச விமான நிலையங்களுக்கான பணிகள் விரைவில் தொடங்கும் என்றும் அம்மாநில அரசு அறிவித்துள்ளது. தற்பொழுது ஜெவார் மற்றும் அயோத்தியில் இரண்டு சர்வதேச … Read more