காங்கிரஸ் கரண்ட் கொடுக்காததால் மக்கள் தொகை பெருகியது; பாஜக அமைச்சர் பலே.!

கடந்த காங்கிரஸ் ஆட்சியில் மின்சாரம் தொடர்ச்சியாக வழங்கப்படாததால் மக்கள் தொகை அதிகரித்துள்ளதாக ஒன்றிய பாஜக அமைச்சர் பிரகலாத் ஜோஷி தெரிவித்துள்ளார். கர்நாடகா மநிலத்தில் வருகிற மே மாத்திற்குள் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. மாநிலத்தில் காங்கிரஸ், பாஜக மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆகிய கட்சிகளிடையே மும்முனை போட்டி நிலவிவருகிறது. கடந்த சட்டப்பேரவை தேர்தலின் போது எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காததால், காங்கிரஸ் மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்து ஆட்சியமைத்தது. ஆனால் அக்கூட்டணி … Read more

ரூ500 கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விட்ட விவசாயத்துறை பெண் அதிகாரி கைது: கேரளாவில் பரபரப்பு

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் ஆலப்புழாவில் ரூ500 கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விட்ட விவசாயத்துறை பெண் அதிகாரியை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். கேரள மாநிலம் ஆலப்புழாவைச் சேர்ந்த மீன்பிடி உபகரணங்கள் விற்பனை செய்யும் ஒருவர் நேற்று அங்குள்ள ஒரு வங்கியில் ரூ50 ஆயிரம் முதலீடு செய்வதற்காக சென்றார். தொடர்ந்து அவர் கொடுத்த பணத்தை வங்கி அதிகாரிகள் பரிசோதித்து பார்த்தனர். அப்போது அதில் 7 ரூ500  நோட்டுகள் கள்ள நோட்டுகள் என்பது தெரியவந்தது. இதுகுறித்து வங்கி அதிகாரிகள் … Read more

சிபிஐயை தொடர்ந்து அமலாக்கத்துறையால் மணீஷ் சிசோடியா அதிரடி கைது: நாளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த திட்டம்..!

டெல்லி: டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். டெல்லி மதுபானக்கொள்கை முறைகேடு தொடர்பாக விசாரணை நடத்தி வந்த சிபிஐ அதிகாரிகள் கலால் துறை அதிகாரிகள் மற்றும் தொழிலதிபா்கள் சிலரை கைது செய்தது. இதன் தொடர்ச்சியாக, கலால் துறை அமைச்சராக இருந்த துணை முதல்வர் சிசோடியாவின் வீடு மற்றும் அலுவலகம் உள்ளிட்ட இடங்களில்  சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர். அதன்பின் சிசோடியாவை விசாரணைக்காக இரண்டு முறை வரவழைத்தனர். இரண்டாவது முறையாக கடந்த மாதம்  … Read more

மே மாதம் வரை இந்தியாவில் வெப்ப அலை பல மாநிலங்களை தாக்கும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

டெல்லி: இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இதுவரை இல்லாத அளவில் இந்தாண்டு வெப்ப அலை வீச வாய்ப்புள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல், மே மாதங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும். மார்ச் மாதம் வெயில் தொடங்கி ஏப்ரல், மே மாதங்களில் வெயில் உச்சத்தில் இருக்கும். ஆனால், இந்தாண்டு பிப்ரவரி மாதமே இந்தியாவில் வெயிலின் தாக்கம் புதிய உச்சத்தை தொட்டுள்ளது. இதன்படி, இந்தியாவில் கடந்த 1901ம் ஆண்டுக்கு பிறகு … Read more

தமிழகத்தில் 4 மிதக்கும் கப்பல் தளம்: ஒன்றிய அமைச்சகம் அனுமதி

டெல்லி: சாகர்மாலா திட்டம் என்பது தமிழ்நாடு சுற்றுலா பொருளாதாரத்திற்கு ஊக்கமளிக்கிறது என கூறியுள்ள ஒன்றிய அமைச்சர், தமிழ்நாட்டில் கூடுதலாக 4 மிதக்கும் கப்பல் தளத்துக்கு அனுமதி வழங்கியுள்ளதாக தெரிவித்துள்ளார். ஒன்றிய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழி அமைச்சகம் நாட்டின் சமூக பொருளாதார சூழலை வலுப்படுத்த சாகர்மாலா திட்டத்தின் கீழ் சீர்திருத்தங்கள் மற்றும் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதில் பழமையான முறையில் நிரந்தர கப்பல் இறங்கு தளங்களை அமைப்பதற்கு பதிலாக தனித்துவமான மிதக்கும் இறங்கு தளங்களை உருவாக்க … Read more

உள்நாட்டு தயாரிப்பான ஐஎன்எஸ் விக்ராந்த் கப்பலை பார்வையிட்டார் ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பேனிஸ்..!

ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பேனிஸ், ஐஎன்எஸ் விக்ராந்த் கப்பலை பார்வையிட்டார். நான்கு நாள் பயணமாக இந்தியா வந்திருக்கும் அந்தோணி அல்பேனிஸ், பிரதமர் நரேந்திர மோடியுடன் இணைந்து அஹமதாபாத்தில் நடைபெற்ற இந்தியா – ஆஸ்திரேலியா இடையிலான கிரிக்கெட் போட்டியை கண்டு ரசித்தார். தொடர்ந்து மும்பை சென்ற அவர், முழுவதும் இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட விமானம் தாங்கிக் கப்பலான ஐஎன்எஸ் விக்ராந்த்தை பார்வையிட்டார். முன்னதாக அவருக்கு கடற்படை சார்பில் அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது.  Source link

டெல்லி மதுபானக் கொள்கை முறைகேடு புகார் தொடர்பாக மணீஷ் சிசோடியாவை கைது செய்துள்ளது அமலாக்கத்துறை

டெல்லி: டெல்லி மதுபானக் கொள்கை முறைகேடு புகார் தொடர்பாக மணீஷ் சிசோடியாவை அமலாக்கத்துறை கைது செய்துள்ளது. திகார் சிறையில் உள்ள மணீஷ் சிசோடியாவிடம் காலை முதல் அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தினர். விசாரணை முடிவில் மணீஷ் சிசோடியாவை கைது செய்வதாக அமலாக்கப்பிரிவு அறிவித்துள்ளது.

நள்ளிரவில் இளம்பெண்ணின் வீட்டுக்கு சென்ற பேருந்து ஓட்டுநர் அடித்துக் கொலை..!!

கேரள மாநிலம் திருச்சூர் அருகே உள்ள திருவாணிக்காவு பகுதியை சேர்ந்தவர் முகம்மது சஹர் (32). இவர் தனியார் பேருந்தில் ஓட்டுநராக பணிபுரிந்து வந்தார். இவருக்கு திருமணமாகி குழந்தைகள் உள்ளன. இந்த நிலையில் அதே பகுதியை சேர்ந்த திருமணமான ஒரு இளம்பெண்ணுடன் நெருக்கம் ஏற்பட்டது. அந்த பெண்ணின் கணவர் வெளிநாட்டில் பணிபுரிந்து வருகிறார். இதற்கிடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு, இளம்பெண்ணின் வீட்டுக்கு நள்ளிரவில் முகம்மது சஹர் சென்றுள்ளார். இதையறிந்த அந்த பகுதியை சேர்ந்த 8 பேர் கும்பல், … Read more

விழுப்புரம் அன்பு ஜோதி ஆசிரமம் விவகாரத்தில் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய தேசிய மனித உரிமைகள் ஆணையம் உத்தரவு

டெல்லி: விழுப்புரத்தில் அன்பு ஜோதி ஆசிரமம் இயங்கி வருகிறது. இங்கு தங்கியிருந்த பெண்கள் மற்றும் மனநலம் பாதிக்கப்பட்ட பெண்கள், ஆசிரமத்தை நடத்தி வந்தவர்களாலேயே பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டார்கள். இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பாக தமிழக அரசு பதிலளிக்க மகளிர் ஆணையம் மற்றும் மாநில மனித உரிமைகள் ஆணையம் தெரிவித்திருந்தது. இந்நிலையில் விழுப்புரம் அன்பு ஜோதி இல்லம் தொடர்பான விவகாரத்தில் நாளிதழ்களில் வந்த செய்திகளை அடிப்படையாக கொண்டு தேசிய மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து … Read more

இந்தியா-ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான கிரிக்கெட் போட்டியை கண்டுரசித்த பிரதமர்கள்..!

அகமதாபாத்தில் நடைபெறும் நான்காவது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தை, இந்திய பிரதமர் மோடியும், ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பேனிசும் கண்டு களித்தனர். நரேந்திரமோடி மைதானத்தில் நடைபெறும் பார்டர் – கவாஸ்கர் தொடரின் நான்காவது டெஸ்ட் போட்டியை காண வருகை தந்த ஆஸ்திரேலிய பிரதமர் மற்றும் பிரதமர் மோடிக்கு, மைதானத்தில் குழுமியிருந்த ரசிகர்கள் உற்சாக வரவேற்பளித்தனர். தொடர்ந்து, கோல்ப் காரில் மைதானத்தில் வலம் வந்த இருவரும் ரசிகர்களை நோக்கி கையசைத்தனர். இரு அணி கேப்டன்களுக்கும் டெஸ்ட் தொப்பிகளை … Read more