எல்லையில் பிரச்சினைகள் உள்ள போதும் சீனா போரை விரும்பவில்லை.. சீனாவின் மூத்த தூதரக அதிகாரி
எல்லையில் பிரச்சினைகள் உள்ள போதும் இந்தியாவுடன் சீனா போரை விரும்பவில்லை என்று டெல்லியில் உள்ள சீனாவின் மூத்த தூதரக அதிகாரி மா ஜியா கூறினார். இருதரப்பினரும் எல்லைப் பகுதிகளில் போரையோ மோதலையோ விரும்பவில்லை என்று மா ஜியா தெரிவித்துள்ளார். இந்திய பத்திரிகையாளர்களிடையே பேசிய அவர், இருதரப்பினரின் நிர்வாக ரீதியான மேலாண்மை மற்றும் கட்டுப்பாடு ஆகியவை எல்லையில் மாற்றத்தை ஊக்குவிப்பதாகக் கூறினார். வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் எல்லை நிலைமையை கடுமையானது என்று கூறியதற்கு பதிலளித்த மா, இரு தரப்பினரும் … Read more