காங்கிரஸ் கரண்ட் கொடுக்காததால் மக்கள் தொகை பெருகியது; பாஜக அமைச்சர் பலே.!
கடந்த காங்கிரஸ் ஆட்சியில் மின்சாரம் தொடர்ச்சியாக வழங்கப்படாததால் மக்கள் தொகை அதிகரித்துள்ளதாக ஒன்றிய பாஜக அமைச்சர் பிரகலாத் ஜோஷி தெரிவித்துள்ளார். கர்நாடகா மநிலத்தில் வருகிற மே மாத்திற்குள் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. மாநிலத்தில் காங்கிரஸ், பாஜக மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆகிய கட்சிகளிடையே மும்முனை போட்டி நிலவிவருகிறது. கடந்த சட்டப்பேரவை தேர்தலின் போது எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காததால், காங்கிரஸ் மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்து ஆட்சியமைத்தது. ஆனால் அக்கூட்டணி … Read more