ராகுல் காந்தி எம்.பி. பதவியில் இருந்து நீக்கம் – அடுத்தது என்ன?

பிரதமர் நரேந்திர மோடி குறித்து அவதூறாக பேசிய விவகாரத்தில் சூரத் நீதிமன்றத்தால் இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற ராகுல் காந்தி நாடாளுமன்ற பதவியை இழந்துள்ளார் ஒரு மக்கள் பிரதிநிதி என்னென்ன காரணங்களுக்காக பதவி இழப்பை சந்திப்பார்கள் இந்த விவகாரத்தில் ராகுல் காந்தி முன்னாள் உள்ள சட்ட வாய்ப்புகள் என்ன உள்ளிட்டவற்றை விரிவாக காணலாம். மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 1951இல் தான் நாடாளுமன்றத்தின் இரு அவைகள் மற்றும் சட்டமன்றத்தின் இரு அவைகளிலும் அந்தந்த தொகுதிகளுக்கான இடங்கள் என்பது … Read more

“அவர்கள் இப்போதும் அப்படித்தானே சொல்வர்கள்…” – கார்கேவிடம் ராகுல் காந்தி வேதனை

புதுடெல்லி: “இப்போதும் நான் உங்கள் முதுகில் எனது அழுக்கைத் துடைத்ததாகத்தானே சொல்வார்கள்” என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவிடம் ராகுல் காந்தி வேதனை தெரிவித்தார். கடந்த 2019-ம் ஆண்டு தொடரப்பட்ட அவதூறு வழக்கில், காங்கிரஸ் முக்கியத் தலைவர் ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனையை விதித்தது சூரத் நீதிமன்றம். இந்தத் தீர்ப்புக்குப் பின்னர் ராகுல் காந்தி இன்று (வெள்ளிக்கிழமை) நாடாளுமன்றத்திற்கு வந்தார். அவர், நாடாளுமன்றத்தில் உள்ள மாநிலங்களைவை எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவின் அறையில் நடந்த … Read more

எடியூரப்பா ஷாக்; விஜயேந்திரா பக்கம் திரும்பிய அமித் ஷா… கர்நாடக அரசியலில் ட்விஸ்ட்!

கர்நாடக சட்டமன்ற தேர்தல் அறிவிப்பிற்கு இன்னும் சில வாரங்களே இருக்கின்றன. வரும் ஏப்ரல் – மே மாதத்தில் தேர்தல் நடத்தி முடிவுகள் அறிவிக்கப்பட்டு விடும். தற்போது முதல்வர் பசவராஜ் பொம்மை தலைமையிலான பாஜக ஆட்சிக் கட்டிலில் உள்ளது. எனவே மீண்டும் ஆட்சியை கைப்பற்றும் வகையில் வியூகம் வகுத்து வருகிறது. குறிப்பாக லிங்காயத் வாக்குகளை பெறுவதற்கு எடியூரப்பா இல்லாமல் எதுவுமே செய்ய முடியாது என்ற நிலைப்பாடு இருக்கிறது. மீண்டும் எடியூரப்பா எனவே அவரை ஓரங்கட்ட விரும்பாத டெல்லி, தேர்தல் … Read more

கர்நாடகா எம்.எல்.ஏ.க்களில் 95%-க்கு மேற்பட்டோர் கோடீஸ்வரர்கள்: ஜனநாயக சீர்திருத்த அமைப்பு அறிக்கை

கர்நாடகா: கர்நாடகா எம்.எல்.ஏ.க்களில் 95%-க்கு மேற்பட்டோர் கோடீஸ்வரர்கள், 35%-க்கு மேற்பட்டோர் மீது கிரிமினல் குற்றச்சாட்டுகள் இருக்கின்றன என ஜனநாயக சீர்திருத்த அமைப்பின் ஆய்வறிக்கையில் தகவல் தெரிவித்துள்ளனர். மொத்தமுள்ள 219 எம்.எல்.ஏ.க்களில், 73 பேர் (33%) 12ம் வகுப்பு கல்வித் தகுதியுடனும், 140 பேர் பட்டதாரிகளாகவும், 2 பேர் முனைவர் பட்டமும் பெற்றவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

ராகுல் காந்தியின் எம்.பி பதவியை பறித்தது சரியான நடவடிக்கையே: பாஜக

புதுடெல்லி: ராகுல் காந்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி பறிக்கப்பட்டது சரியான நடவடிக்கையே என்று பாஜக மூத்த தலைவரும், மத்திய அமைச்சருமான புபேந்தர் யாதவ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”இது நீதிமன்றத்தின் தீர்ப்பு. ஒவ்வொருவரும் இதனை ஏற்கத்தான் வேண்டும். ராகுல் காந்தி குற்றவாளி என்று நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. தேர்தல் காலங்களில் சமூகங்களை சிலர் இழிபடுத்துகிறார்கள். இதற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும். அந்த வகையில், இந்தத் தீர்ப்பு நாடு முழுவதற்கும் ஒரு நல்ல செய்தியை கொடுத்திருக்கிறது” … Read more

ராகுல் காந்தியின் பதவி நீக்கம் சரியா.? – மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் சொல்வது என்ன.?

ராகுல் காந்தி பதவி பறிப்பு மோடி என்ற பெயரை வைத்தவர்கள் எல்லாம் திருடர்களாக இருக்கின்றனர் என ராகுல் காந்தி கடந்த 2019ம் ஆண்டு கர்நாடகா தேர்தல் பிரச்சாரத்தில் பேசினார். அதைத் தொடர்ந்து ஓபிசி சமூக மக்களின் குடும்ப பெயரை இழிவுபடுத்தியதாக கூறி, குஜராத் முன்னாள் அமைச்சர் புர்னேஷ் மோடி சூரத் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்தநிலையில் வழக்கு விசாரணை நடைபெற்று வந்தநிலையில், நேற்று ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறைதண்டனை விதித்து சூரத் நீதிமன்றம் உத்தரவிட்டது. அதைத் … Read more

நாட்டுக்காக போரடினால் சிறையா? ஏற்கத் தயார்: சூளுரைக்கும் ராகுல் காந்தி

நியூடெல்லி: எம்.பி. பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டது குறித்து ராகுல் காந்தி ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார். “இந்தியாவின் குரலுக்காக போராடுகிறேன்; அதற்காக நான் எந்த விலையையும் தர தயாராக உள்ளேன்” எம்.பி. பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்ட ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். தனது பதவி தகுதிநீக்கம் தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில்; ”நான் இந்தியாவின் குரலுக்காக போராடுகிறேன்; அதற்காக நான் எந்த விலையையும் தர தயாராக உள்ளேன்” என்று … Read more

”பெரும்பாலான போதைப் பொருட்கள் பாகிஸ்தானிலிருந்து, ஈரான் வழியே, ஆப்பிரிக்காவுக்கு கடத்தல்..” – அமித்ஷா..!

பெரும்பாலான போதைப்பொருட்கள் பாகிஸ்தானில் இருந்து ஈரான் வழியாக இலங்கை மற்றும் ஆப்பிரிக்காவிற்கு கடத்தப்படுவதால், கடல்சார் பாதுகாப்பை வலுப்படுத்துவது அவசியமானது என உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். பெங்களூருவில் போதைப்பொருள் கடத்தல் தடுப்பு பிராந்திய மாநாட்டில் பேசிய அமித்ஷா, போதைப்பொருள் கடத்தல் மற்றும் பயன்பாட்டை தடுக்க, டிரோன்கள், செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்த வேண்டும் என அறிவுறுத்தினார்.  Source link

எதிர்க்கட்சி தலைவர்களை குறி வைப்பதே பிரதமர் மோடியின் புதிய இந்தியா: மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி கண்டனம்

கொல்கத்தா: எதிர்க்கட்சி தலைவர்களை குறி வைப்பதே பிரதமர் மோடியின் புதிய இந்தியா என மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி கண்டனம் தெரிவித்துள்ளார். மத்திய அமைச்சரவையில் குற்றவாளிகள் சிலர் இடம்பெற்றுள்ளதாகவும் மம்தா பானர்ஜி விமர்சனம் செய்துள்ளார். மம்தா பானர்ஜி அண்மை காலமாக காங்கிரசையும், ராகுல் காந்தியையும் மிக கடுமையாக விமர்சித்து வருகிறார். எதிர்க்கட்சிகளின் பாஸ் அல்ல காங்கிரஸ் கட்சி என்று அவர் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகிறார். இந்த சூழலில் ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டது குறித்து … Read more

“நாட்டுக்காக எந்த விலையையும் கொடுப்பேன்” – எம்.பி பதவி பறிக்கப்பட்ட ராகுல் காந்தி

புதுடெல்லி: “நாட்டுக்காக எந்த விலையையும் கொடுப்பேன்” என்று எம்.பி பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ள ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். வயநாடு தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டதை அடுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் ராகுல் காந்தி கருத்து பதிவிட்டுள்ளார். அதில், ”இந்தியாவின் குரல் தொடர்ந்து ஒலிக்க வேண்டும் என்பதற்காக நான் போராடுகிறேன். அதற்காக எந்த ஒரு விலையையும் கொடுக்கத் தயாராக இருக்கிறேன்” என தெரிவித்துள்ளார். இந்தத் தீர்ப்பு குறித்து கருத்து தெரிவித்துள்ள … Read more