இந்திய உணவு கழக ஊழல் விவகாரம் – பஞ்சாபில் 30 இடங்களில் சிபிஐ சோதனை

புதுடெல்லி: பஞ்சாபில் தனியார் வணிகர்களுக்கு ஆதாயம் அளிக்கும் வகையில் தரம் குறைந்த தானியங்களை கொள்முதல் செய்த குற்றச்சாட்டில் இந்திய உணவுக் கழக அதிகாரிகளுக்கு சொந்தமான 30 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர். பஞ்சாபில் உள்ள தனியார் வணிகர்கள் மற்றும் அரிசி ஆலையினர் பயன்பெறும் வகையில் தரம் குறைந்த உணவு தானியங்களை இந்திய உணவுக் கழகம் (எப்சிஐ) கொள்முதல் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஆபரேஷன் கனக் 2: இந்த ஊழல் புகார் தொடர்பாக ‘‘ஆபரேஷன் கனக் … Read more

சிவசேனா கட்சியின் தலைவராகப் பொறுப்பேற்றார் ஷிண்டே..!

சிவசேனா தலைமைப் பொறுப்பை மும்பையில் நடைபெற்ற தேசிய செயற்குழுக் கூட்டத்தில் மகாராஷ்ட்ரா முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே முறைப்படி ஏற்றுக் கொண்டார். அதிகாரப்பூர்வமான கட்சியாக ஷிண்டே தரப்புக்கு தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரம் கிடைத்ததையடுத்து டெல்லி நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள சிவசேனா அலுவலகத்தை ஷிண்டே ஆதரவாளர்கள் கைப்பற்றினர் . இதனிடையே தேர்தல் ஆணையத்தின் முடிவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, உத்தவ் தாக்கரே தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது.   Source link

கோழிக்கோட்டில் மது கொடுத்து நர்சிங் மாணவி கூட்டு பலாத்காரம்: 2 கல்லூரி மாணவர்களுக்கு வலை

திருவனந்தபுரம்: கேரள  மாநிலம் கோழிக்கோட்டில் கட்டாயப்படுத்தி மது கொடுத்து நர்சிங் மாணவி  கூட்டு பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.  இது தொடர்பாக 2 கல்லூரி மாணவர்களை போலீசார் தேடி வருகின்றனர். கேரள மாநிலம்  எர்ணாகுளத்தை சேர்ந்த இளம்பெண் கோழிக்கோட்டில் உள்ள ஒரு நர்சிங்  கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இதற்காக கல்லூரிக்கு அருகில்  உள்ள ஒரு விடுதியில் தங்கி உள்ளார். இந்தநிலையில் மாணவிக்கும், அதே  பகுதியில் வசித்து வரும் எர்ணாகுளத்தை சேர்ந்த 2 … Read more

ஒரு பீரோவால் நடக்க இருந்த கல்யாணம் நின்று போனது என்று சொன்னால் நம்ப முடிகிறதா ?

திருமண நிகழ்வின்போது பெண் வீட்டார், மாப்பிள்ளை வீட்டாருக்கு வரதட்சணை என்ற பெயரில் பொன்னும், பொருளும் கொடுத்து வருகின்றனர். ஆரம்பத்தில் ஒரு பழக்கமாக இருந்தது, நாளடைவில் கலாச்சாரமாக மாறியது. மேலும் இது கட்டாயமாக்கவும்பட்டது. இந்த வரதட்சணை கொடுமை காரணமாக பல பெண்கள் தங்கள் வாழ்க்கையை இழந்துள்ளனர். பல குடும்பங்கள் சீர்குலைத்து போயுள்ளது. பல பெண்கள் தற்கொலை செய்து கொள்கின்றனர். இதனால் இந்தியாவில் வரதட்சணை கொடுமை தடுப்பு சட்டம் கொண்டு வரப்பட்டது. இந்த சட்டத்தால் பல பேர் தண்டனை அனுபவித்து … Read more

மக்களுக்கு எச்சரிக்கை..!! துருக்கி தொடர்ந்து உத்தரகாண்டை ஒரு பெரிய நிலநடுக்கம் எந்நேரமும் தாக்கலாம்..!!

துருக்கி நாட்டின் தென்கிழக்கு பகுதியில் சிரியாவின் எல்லையையொட்டி அமைந்துள்ள காசியான்டெப் மாகாணத்தில் உள்ள நூர்டகிக்கு கிழக்கே 23 கி.மீ. தொலைவில் 24.1 கி.மீ. ஆழத்தில் கடந்த 6-ம் தேதி அதிகாலையில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டரில் 7.8 புள்ளிகள் அளவில் பதிவான இந்த நிலநடுக்கம் துருக்கி நாட்டையும், அதன் அண்டை நாடான சிரியாவையும் நிலைகுலைய வைத்துள்ளது. இரு நாடுகளிலும் மொத்தம் உயிரிழப்பு 50 ஆயிரத்தை கடந்துள்ளது. துருக்கியில் 50 ஆயிரத்து 642 பேரும், சிரியாவில் 5 ஆயிரத்து … Read more

12 எதிர்க்கட்சி எம்.பி.க்கள் மீது விசாரணை – மாநிலங்களவை தலைவர் உத்தரவு

புதுடெல்லி: நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் முதல் அமர்வு சமீபத்தில் முடிந்தது. இதில் அதானி குழுமம் மீதான புகார் குறித்து விவாதிக்க வலியுறுத்தி எதிர்க்கட்சி எம்.பி.க்கள் இரு அவைகளிலும் அமளியில் ஈடுபட்டனர். இதனால் அவை நடவடிக்கைகள் முடங்கின. இந்நிலையில், மாநிலங்களவை செயலகம் சார்பில் பிப்ரவரி 18-ம் தேதியிட்டு வெளியான செய்தி அறிக்கை: நாடாளுமன்ற கூட்டத்தொடரின்போது எதிர்க்கட்சி எம்.பி.க்கள், அவை மரபு மற்றும் விதிகளை மீறி அவையின் மைய பகுதிக்கு சென்று கோஷம் எழுப்பினர். அவைத் தலைவரின் உத்தரவை … Read more

போலி பெயரில் அதானி பற்றிய தகவல்கள் திருத்தம்: விக்கிபீடியா குற்றச்சாட்டு

புதுடெல்லி: போலி பெயரில் அதானி குடும்பம் மற்றும் அதானி குழுமம் குறித்து விக்கிபீடியாவில் இடம் பெற்ற தகவல்கள் திருத்தப்பட்டிருப்பதாக அந்நிறுவனம் குற்றம் சாட்டியுள்ளது. அமெரிக்காவின் முதலீட்டு ஆய்வு நிறுவனமான ஹிண்டன்பர்க் நடத்திய ஆய்வில் இந்திய தொழிலதிபர் கவுதம் அதானியின், அதானி குழுமம் பங்கு சந்தையில் வரலாறு காணாத வகையில்ரூ.17.80 லட்சம் கோடி மோசடி செய்ததாக ஆதாரங்களுடன் அறிக்கை வெளியிட்டது. இதனைத் தொடர்ந்து, அதானி குழுமத்தின் பங்குகள் கடும் வீழ்ச்சி அடைந்தது. ஹிண்டன்பர்க்கின் இந்த குற்றச்சாட்டுகளை மறுத்த அதானி … Read more

நடிகர் பிரபு மருத்துவமனையில் அனுமதி..!! மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்ட முக்கிய அப்டேட்!

1982-ல் வெளியான ‘சங்கலி’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் நடிகர் பிரபு. அதனைத் தொடர்ந்து பல வெற்றி படங்களில் நடித்துள்ளார். மேலும், ரஜினி, கமல், விஜய், அஜித், சூர்யா உள்ளிட்ட பல முன்னனி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார். தற்போதும் தொடர்ந்து நடித்து வருகிறார். இந்த நிலையில், நடிகர் பிரபு சிறுநீரக பிரச்னை காரணமாக சென்னை, கோடம்பாக்கத்தில் உள்ள மெட்வே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு நலமாக உள்ளார் எனவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. இது … Read more

பாகிஸ்தானுடன் தொடர்புடைய சமூகவிரோத கும்பலை பிடிக்க 70 இடங்களில் என்ஐஏ சோதனை – முழு விவரம்

புதுடெல்லி: பாகிஸ்தானுடன் தொடர்புடைய சமூகவிரோத கும்பல்களை பிடிக்கும் வகையில் 8 மாநிலங்களில் 70 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தினர். பஞ்சாபில் காலிஸ்தான் பிரிவினைவாத குழுக்கள் செயல்படுகின்றன. இந்த குழுக்களுக்கு பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ ஆயுதம் மற்றும் நிதியுதவியை வழங்கி வருகிறது. இவை தவிர, லாரன்ஸ் பிஷ்னோய், நீரஜ் பவானா, பாம்பிகா உள்ளிட்ட சமூக விரோத கும்பல்கள் பாகிஸ்தான் பின்புலத்துடன் செயல்பட்டு வருகின்றன. பணத்துக்காக பிரபலங்களை கொலை செய்வது, தொழிலதிபர்கள், … Read more

விலைவாசியை கட்டுப்படுத்த மேலும் 20 லட்சம் டன் கோதுமை விற்க முடிவு

புதுடெல்லி: தேவை அதிகரிக்கும் போது விநியோகத்தை ஊக்குவிக்கவும், பொது சந்தையில் விலைவாசி உயரும் போது அதனைக் கட்டுப்படுத்தவும்  இந்திய உணவுக் கழகம் உணவு தானியங்களை  விற்க ஒன்றிய அரசு அனுமதி அளித்துள்ளது. இதற்கு முன்பு, கடந்த ஜனவரி 25ம் தேதி அரசின் இருப்பில் இருந்து 30 லட்சம் டன் கோதுமையை விற்க ஒன்றிய அரசு முடிவு எடுத்தது. இந்நிலையில், உயர்ந்து வரும் கோதுமை விலையைக் கட்டுப்படுத்த, இருப்பில் இருந்து மேலும் 20 லட்சம் டன் கோதுமை விற்க … Read more