பிரதமர் பெயர் குறித்து அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை..!

ராகுல் காந்தி குற்றவாளி – சூரத் நீதிமன்றம் தீர்ப்பு ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை பிரதமர் பெயர் குறித்து அவதூறு – ராகுலுக்கு 2 ஆண்டுகள் சிறை நீதிமன்றத்தில் ஆஜரான ராகுல் காந்தி ஜாமீன் பிரதமர் நரேந்திர மோடியின் பெயரை தவறாக குறிப்பிட்டு அவதூறு பரப்பியதாக தொடரப்பட்ட வழக்கில் ராகுல் காந்தி குற்றவாளி என சூரத் நீதிமன்றம் தீர்ப்பு 2019ஆம் ஆண்டு கர்நாடகா மாநிலத்தில், நாடாளுமன்ற தேர்தல் பரப்புரையின்போது, பிரதமரின் பெயரை குறிப்பிட்டு ராகுல் … Read more

அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு 2 ஆண்டு சிறை தண்டனை: சூரத் நீதிமன்றம் தீர்ப்பு!

டெல்லி: அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 2019-ம் ஆண்டு தொடரப்பட்ட வழக்கில் 4 ஆண்டுகளுக்கு பின் சூரத் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. அவதூறு வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டதை அடுத்து ராகுல் காந்தி சூரத் நீதிமன்றத்தில் ஆஜரானார். 2019 நாடாளுமன்ற தேர்தலின்போது கர்நாடக பிரச்சார கூட்டத்தில் மோடியின் பெயர் பற்றி ராகுல் அவதூறாக பேசியதாக புகார் எழுந்துள்ளது.

ஜி-20 நிதி தொடர்பான கட்டமைப்பு செயற்குழு கூட்டம்: சென்னையில் நாளை தொடக்கம்

ஜி-20 நிதி தொடர்பான கட்டமைப்பு செயற்குழு கூட்டம் சென்னையில் நாளை தொடங்குகிறது. ஜி-20 நாடுகளை சேர்ந்த பிரதிநிதிகள் வரத் தொடங்கியுள்ளதை அடுத்து சென்னையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. ஜி20 மாநாட்டை நடத்துவதற்கு இந்தியா தலைமையேற்றுள்ள நிலையில், அதுதொடர்பான பல்வேறு ஆயத்த கூட்டங்கள் இந்தியாவில் நடைபெற்று வருகின்றன. இதன் தொடர்ச்சியாக Second Framework Working Group Meeting சென்னையில் மார்ச் 24, 25-ம் தேதி நடைபெறுகிறது.சென்னை ஐடிசி கிராண்ட் சோழாவில் நடைபெறும் இக்கூட்டத்தில் 15 வெளிநாட்டு பிரதிநிதிகள் பங்கேற்கின்றனர். ரமடா பிளாசா, … Read more

மீண்டும் பரவி வரும கொரோனா, இந்த மாநிலங்களின் நிலை மோசம்

இந்தியாவில் மீண்டும் கொரோனா பாதிப்புகள் வேகமாக அதிகரிக்கத் தொடங்கியுள்ளன. கடந்த சில மாதங்களுக்குப் பிறகு, இப்போது ஆயிரத்துக்கும் மேற்பட்ட கொரோனா தொற்று எண்ணிக்கைகள் வெளிவரத் தொடங்கியுள்ளன. அந்தவகையில் மார்ச் 23 அன்று, கோவிட் தொற்று எண்ணிக்கை இன்னுமும் அதிகரித்துள்ளது. அதன்படி கடந்த 24 மணி நேரத்தில் 1133 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதே நேரத்தில், கோவிட் காரணமாக நான்கு பேர் உயிரிழந்துள்ளனர். இதனுடன், செயலில் உள்ள கொரோனா தொற்று எண்ணிக்கையும் அதிகரித்துள்ளன. செவ்வாயன்று, 467 … Read more

பிரதமர் மோடியின் பெயரை தவறாக குறிப்பிட்ட வழக்கில் ராகுல் காந்தி குற்றவாளி என சூரத் நீதிமன்றம் தீர்ப்பு..!

ராகுல் காந்தி குற்றவாளி – சூரத் நீதிமன்றம் தீர்ப்பு பிரதமர் நரேந்திர மோடியின் பெயரை தவறாக குறிப்பிட்டு அவதூறு பரப்பியதாக தொடரப்பட்ட வழக்கில் ராகுல் காந்தி குற்றவாளி என சூரத் நீதிமன்றம் தீர்ப்பு 2019ஆம் ஆண்டு கர்நாடகா மாநிலத்தில், நாடாளுமன்ற தேர்தல் பரப்புரையின்போது, பிரதமரின் பெயரை குறிப்பிட்டு ராகுல் அவதூறு பரப்பியதாக வழக்கு Source link

ஆந்திராவில் 3 மாடி கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து; 3 பேர் பரிதாப உயிரிழப்பு..!!

விசாகப்பட்டினம்: ஆந்திராவில் 3 மாடி கட்டிடம் இடிந்து விழுந்து 3 பேர் உயிரிழந்தனர். ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள ராமஜோகிபேட்டையில்  3 மாடி கட்டிடம் திடீரென இடிந்து விழுந்து விழுந்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் சிக்கி 2 குழந்தைகள் உட்பட 3 பேர் பலியாகினர். கட்டிட விபத்தில் சாகேதி அஞ்சலி (14), துர்கா பிரசாத் (17), சோட்டு (30) ஆகியோர் உயிரிழந்தனர். தகவல் அறிந்து நிகழ்விடத்துக்கு வந்த போலீசார், தீயணைப்புத் துறையினர் … Read more

Old Pension Scheme: சுமுகமான முறையை ஆராயும் அரசு, உத்தரவாதமான வருமானம் கிடைக்குமா?

பழைய ஓய்வூதியத் திட்டம் சமீபத்திய செய்திகள்: புதிய ஓய்வூதியத் திட்டத்தில் உத்தரவாதமான வருமானம் அளிப்பது குறித்து நிதி அமைச்சகத்தில் விவாதங்கள் நடைபெற்று வருவதாக அமைச்சகத்தின் வட்டாரங்கள் செவ்வாய்க்கிழமை உறுதிப்படுத்தியுள்ளன. ஓய்வூதியம் பெறுவோர் கூடுதல் வருவாயைப் பெறவும் உதவும் குறைந்தபட்ச உத்தரவாத ஓய்வூதியத்தைத் தொடங்க அமைச்சகம் திட்டமிட்டுள்ளது. பங்களிப்பை 14 சதவீதத்திற்கு மேல் அதிகரிக்க ஓய்வூதியதாரருக்கு சில சலுகைகள் கிடைக்க வாய்ப்புள்ளது. கருவூலத்திற்குச் சுமை ஏற்படாமல் பங்களிப்பு அதிகரிக்கும் என்றும், ஓய்வூதியத்தை அதிகரிக்க வருடாந்திர முதலீட்டின் பெரும்பகுதி சாத்தியமாகும் … Read more

5 நாட்களாக போலீசுக்கு தண்ணி காட்டும் அம்ரித் பால்.. 5 நாட்களாக மெர்சிடிஸ் கார் முதல் பைக், ஆட்டோ ரிக்சாவில் தப்பிச் செல்லும் சிசிடிவி காட்சி

பஞ்சாபில் பிரிவினைவாதத் தலைவர் அம்ரித் பால் மீது வழக்குப் பதிவு செய்து ஜாமீனில் வெளி வரமுடியாத பிடிவாரண்ட்டுடன் அவரை போலீசார் தேடி வரும் நிலையில் 5 நாட்களாக சிக்காத அம்ரித் பால், வெவ்வேறு ஆடைகளில் மற்றும் மாறு வேடங்களில் மெர்சிடிஸ் கார் முதல் பைக், ஆட்டோ ரிக்சா போன்ற வாகனங்களில் தப்பிச் செல்லும் சிசிடிவி காட்சிகளை போலீசார் கைப்பற்றியுள்ளனர். போலீசார் விரட்டிய போது ஜலந்தரில் உள்ள குருதுவாராவிற்கு சென்று அம்ரித்பால் சிங் உடைகளை மாற்றியதாக போலீசார் தெரிவித்தனர். … Read more

சிபிஐ இயக்குநருக்கு காங்கிரஸ் எம்.பி. ஜெய்ராம் ரமேஷ் கடிதம்

டெல்லி : சிபிஐ இயக்குநருக்கு காங்கிரஸ் எம்.பி. ஜெய்ராம் ரமேஷ் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில்  ‘நாட்டிலேயே மேகாலயாவில் அதிக ஊழல் நடப்பதாக உள்துறை அமைச்சர் அமித்ஷா பொதுக்கூட்டத்தில் பேசியிருந்தார்; அவர் கண்டிப்பாக ஆதாரம் இல்லாமல் பேசியிருக்க மாட்டார்; நீங்கள் அவருக்கு சம்மன் அனுப்பி, அனைத்து ஆதாரங்களையும் சமர்ப்பிக்க உத்தரவிட்டு, ஊழல் குறித்து விசாரிக்க வேண்டும்’என உத்தரவிட்டார்.

ஏப்ரல் மாதம் எத்தனை நாள் வங்கிகள் இயங்காது? வெளியானது லிஸ்ட்

ஏப்ரல் 2023 வங்கி விடுமுறைகள்: மார்ச் மாதம் இன்னும் 8 ன் நாட்களில் முடிய உள்ளது. மறுபுறம் ஏப்ரல் 1 முதல் நாட்டில் புதிய நிதி தொடங்குகிறது. இதனுடன், ஒவ்வொரு ஆண்டும் புதிய நிதியாண்டில் இதுபோன்ற பல மாற்றங்கள் ஏற்படுகின்றன, இது சாதாரண மக்களின் பாக்கெட்டுகளை நேரடியாக பாதிக்கும் என்றே கூறலாம். அதேபோல் அனைத்து வங்கி வாடிக்கையாளர்களும் ஏப்ரல் 2023 இல் வரும் வங்கி விடுமுறைகள் குறித்து அறிந்திருக்க வேண்டும். உங்களுக்கும் ஏப்ரலில் வங்கி தொடர்பான ஏதேனும் … Read more