சட்டீஸ்கரில் நாளை மறுநாள் காங்கிரஸ் மாநாடு: எதிர்கட்சிகளை ஒருங்கிணைக்கும் கூட்டணி ‘பார்முலா’ என்னாகும்? அரசியல் தடைகளை உடைப்பது குறித்து முக்கிய ஆலோசனை
புதுடெல்லி: சட்டீஸ்கரில் நாளை மறுநாள் காங்கிரசின் மாநாடு நடைபெறவுள்ள நிலையில், எதிர்கட்சிகளை ஒன்றிணைக்கும் காங்கிரசின் கூட்டணி பார்முலா குறித்து பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. அகில இந்திய காங்கிரஸ் காரிய கமிட்டியின் 85வது மாநாடு சட்டீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் வரும் 24, 25, 26 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, முன்னாள் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி, பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி உள்பட கட்சியின் மூத்த தலைவர்கள் … Read more