ஏம்மா இது உனக்கே நியாயமா..? உன் சுயநலத்திற்காக கழிவறையின் ஜன்னல் வழியே பிறந்த குழந்தையை வீசிய கொடூரம்.!!
தலைநகர் டெல்லியின் நொய்டா பகுதியில் உள்ள ஜெய் அம்பே அடுக்குமாடி குடியிருப்பில் 20 வயது பெண் ஒருவர் வசித்து வந்தார். இவர் அப்பகுதியில் உள்ள தனியார் துறையில் பணிபுரிந்து வந்த நிலையில், நேற்று குழந்தை பிறந்துள்ளது. அந்த பெண் திருமணமாகாமல் குழந்தையை பெற்று எடுத்ததால் வீட்டின் கழிவறையின் ஜன்னலில் இருந்து வீசி உள்ளார். சாலையில் கிடந்த குழந்தையை கண்ட அப்பகுதி மக்கள், குழந்தையை மீட்டு நொய்டா மெட்ரோ மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு … Read more