ஏம்மா இது உனக்கே நியாயமா..? உன் சுயநலத்திற்காக கழிவறையின் ஜன்னல் வழியே பிறந்த குழந்தையை வீசிய கொடூரம்.!!

தலைநகர் டெல்லியின் நொய்டா பகுதியில் உள்ள ஜெய் அம்பே அடுக்குமாடி குடியிருப்பில் 20 வயது பெண் ஒருவர் வசித்து வந்தார். இவர் அப்பகுதியில் உள்ள தனியார் துறையில் பணிபுரிந்து வந்த நிலையில், நேற்று குழந்தை பிறந்துள்ளது. அந்த பெண் திருமணமாகாமல் குழந்தையை பெற்று எடுத்ததால் வீட்டின் கழிவறையின் ஜன்னலில் இருந்து வீசி உள்ளார். சாலையில் கிடந்த குழந்தையை கண்ட அப்பகுதி மக்கள், குழந்தையை மீட்டு நொய்டா மெட்ரோ மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு … Read more

அதிமுக பொதுக்குழுவுக்கே உச்சபட்ச அதிகாரம்: உச்ச நீதிமன்றத்தில் எடப்பாடி தரப்பு வாதம்

புதுடெல்லி: அதிமுக பொதுக்குழுவுக்கே உச்சபட்ச அதிகாரம் என்று உச்ச நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி தரப்பு வாதங்களை முன்வைத்துள்ளது.அதிமுக பொதுக்குழுவுக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவானது உச்ச நீதிமன்றத்தில் நீதிபதி தினேஷ் மகேஸ்வரி தலைமையிலான அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது எடப்பாடி பழனிசாமி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அரிமா சுந்தரம் வாதத்தில், ‘‘அதிமுகவை பொருத்தமட்டில் கட்சியில் 1.5 கோடி தொண்டர்கள் தான் பொதுச்செயலாளர் தேர்தலை நடத்த வேண்டும் என எதிர் தரப்பு கூறுவது … Read more

நாடு முழுவதும் உள்ள முக்கிய பிரச்சினை என்பதால் மதமாற்றத்துக்கு அரசியல் சாயம் வேண்டாம் – உச்ச நீதிமன்றம்

புதுடெல்லி: மதமாற்றம் என்பது நாடு முழுவதும் உள்ள முக்கியமான பிரச்சினை என்பதால், அதற்கு அரசியல் சாயம் பூச வேண்டாம் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. கட்டாய மதமாற்றம் குறித்தும், சலுகைகள், உதவிகள் அளித்து மதமாற்றம் நடைபெற்றால், அதை கட்டுப்படுத்த எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் பற்றியும் நீதிமன்றத்துக்கு தெரிவிக்குமாறு மத்திய அரசின் தலைமை வழக்கறிஞருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நாட்டில் நடைபெறும் முறைகேடான மதமாற்றங்களை கட்டுப்படுத்த கடும் நடவடிக்கைகள் எடுக்குமாறு மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிடக் கோரி உச்ச நீதிமன்றத்தில் … Read more

நாடு முழுவதும் உள்ள முக்கிய பிரச்சினை என்பதால் மதமாற்றத்துக்கு அரசியல் சாயம் வேண்டாம் – உச்ச நீதிமன்றம்

புதுடெல்லி: மதமாற்றம் என்பது நாடு முழுவதும் உள்ள முக்கியமான பிரச்சினை என்பதால், அதற்கு அரசியல் சாயம் பூச வேண்டாம் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. கட்டாய மதமாற்றம் குறித்தும், சலுகைகள், உதவிகள் அளித்து மதமாற்றம் நடைபெற்றால், அதை கட்டுப்படுத்த எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் பற்றியும் நீதிமன்றத்துக்கு தெரிவிக்குமாறு மத்திய அரசின் தலைமை வழக்கறிஞருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நாட்டில் நடைபெறும் முறைகேடான மதமாற்றங்களை கட்டுப்படுத்த கடும் நடவடிக்கைகள் எடுக்குமாறு மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிடக் கோரி உச்ச நீதிமன்றத்தில் … Read more

டெல்லி செங்கோட்டையில் ஜெய் ஹிந்த் என்ற ஒலி, ஒளி காட்சி இன்று தொடக்கம்!

டெல்லி செங்கோட்டையில் ஜெய் ஹிந்த் என்ற ஒலி, ஒளி காட்சியை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று தொடங்கி வைக்கிறார். 3 பகுதிகளைக் கொண்ட இந்நிகழ்ச்சி செங்கோட்டையின் உள்ளே உள்ள பல்வேறு நினைவுச்சின்னங்களில் ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளில் பார்க்கும் வகையில் காட்சிப்படுத்தப்பட உள்ளது. மராட்டியர்களின் எழுச்சி, 1857-ம் ஆண்டு சுதந்திரப் போர், இந்திய தேசிய ராணுவத்தின் எழுச்சி, ஐஎன்ஏ சோதனைகள் மற்றும் சுதந்திரத்திற்கான போராட்டம் ஆகியவை ஒளிபரப்பப்பட உள்ளது. 17-ம் நூற்றாண்டு முதல் தற்போது வரையிலான … Read more

பஞ்சாப்பில் இன்று ஒற்றுமை பயணம் ற்கோயிலில் ராகுல் வழிபாடு

சண்டிகர்: பஞ்சாபில் இந்திய ஒற்றுமை பயணத்தை இன்று தொடங்கவுள்ள காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, அமிர்தசரஸ் பொற்கோயிலில் நேற்று வழிபாடு நடத்தினார். த்தரப்பிரதேசத்தில் இருந்து காங்கிரஸ் கட்சியின் இந்திய ஒற்றுமை பயணம் கடந்த வியாழனன்று அரியானாவின் பானிப்பட்டில் நுழைந்தது.  அரியானாவில் ஒற்றுமை பயணம் அம்பாலா மாவட்டத்தில் நேற்று முடிவடைந்தது. இதனை தொடர்ந்து ஒற்றுமை பயணத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் நேற்று பிற்பகல் பஞ்சாப் மாநிலத்திற்கு வந்தனர். இன்று காலை முதல் பஞ்சாப் மாநிலத்தில் ஒற்றுமை யாத்திரையை ராகுல் தொடங்க உள்ளார். … Read more

அரசின் உரையைப் படிக்காமல் தமிழ்நாடு ஆளுநர் மரபுகளை மீறிவிட்டார்: தேசியவாத காங்கிரஸ் குற்றச்சாட்டு

மும்பை: தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி அவை மரபுகளை மீறிவிட்டதாக தேசியவாத காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது. மிழக சட்டப்பேரவை நிகழ்வுகள் குறித்து தேசியவாத காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் கிளைட் கிராஸ்டோ கூறியதாவது:  ஆளுநர்கள் மாநிலத்தின் பாதுகாவலர்கள். அவர்களின் அரசியலமைப்பு கடமையை நடுநிலையோடு நிறைவேற்ற வேண்டும். தமிழக சட்டப்பேரவையில் திங்கட்கிழமை ஆளுநர் ஆற்றிய உரையில் அரசு தயாரித்த அறிக்கையில் இருந்த சில பகுதிகளை புறக்கணித்துள்ளார். புதிதாக அறிக்கையில் இல்லாத சொந்த கருத்துக்களையும் சேர்த்து படித்துள்ளார். ஆளுனர் தானாக … Read more

உத்தரகாண்டின் ஜோஷிமத் நிலத்துக்குள் புதையும் அபாயம்.. மக்களை அகற்றும் பணியில் முழு வீச்சில் பேரிடர் மீட்பு படை!

உத்தரகாண்ட்  மாநிலத்தின் சுற்றுலா தலமான ஜோஷிமத் நிலத்துக்குள் மூழ்கும் அபாய நிலையில் இருப்பதால் அங்கு வசிப்பவர்கள் அதிவேகமாக வெளியேற்றப்பட்டு வருகின்றனர். கடந்த 48 மணி நேரத்தில் மட்டும் சேதமடைந்த வீடுகளின் எண்ணிக்கை 603 ஆக அதிகரித்துள்ளது. சாமோலி மாவட்ட நிர்வாகம் காலி செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள நிலையில் பிரதமர் மோடி இந்த விவகாரம் குறித்து நிபுணர்களின் உயர் மட்ட கூட்டத்தை கூட்டி ஆலோசனை நடத்தினார். இதையடுத்து மத்திய அரசின் பேரிடர் அமைப்புகள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. புவியியலாளர் … Read more

54 பயணிகளை மறந்துவிட்டு பறந்த விமானம்: மன்னிப்பு கேட்டது கோ பர்ஸ்ட்

மும்பை: பெங்களூர் விமான நிலையத்தில் 54பயணிகளை ஏற்றாமல் கவனக்குறைவாக சென்ற சம்பவத்திற்காக பயணிகளிடம் கோர் பர்ஸ்ட் விமான நிறுவனம் மன்னிப்பு கேட்டுக்கொண்டுள்ளது. கர்நாடக மாநிலம், பெங்களூரு விமான நிலையத்தில் இருந்து தலைநகர் டெல்லிக்கு நேற்று முன்தினம் கோ பர்ஸ்ட் விமானம் புறப்பட்டது. விமானத்திற்காக காத்திருந்த 54 பயணிகளை ஏற்றாமல் கவனக்குறைவாக விமானம் டெல்லி புறப்பட்டு சென்றது. 54 பயணிகளை ஏற்றாமல் சென்ற சம்பவம் மிகுந்த சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. சம்பவத்தில் ஈடுபட்ட … Read more

உத்தரகாண்டில் நாளுக்கு நாள் மோசமடையும் நிலைமை ஜோஷிமத்தில் 738 கட்டிடத்தில் விரிசல்: வீடுகளை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டம்

டேராடூன்: உத்தரகாண்ட் மாநிலத்தில் மண்ணில் புதைந்து வரும் ஜோஷிமத்தில் நிலைமை நாளுக்கு நாள் மோசமடைகிறது. விரிசல் விழுந்த கட்டிடங்களின் எண்ணிக்கை நேற்று 738 ஆக அதிகரித்தது. உத்தரகாண்ட் மாநிலத்தின் சமோலி மாவட்டத்தில் அமைந்துள்ள ஜோஷிமத் நகரத்தில் சமீபகாலமாக சாலைகள், கட்டிடங்களில் விரிசல் விழுந்து வருகிறது. இதனால் இந்த மலை நகரமே இடிந்து, மண்ணில் புதையும் அபாயம் நிலவி வருகிறது. கடந்த ஆண்டே இதுதொடர்பான எச்சரிக்கை விடுக்கப்பட்ட போதிலும் ஆளும் பாஜ அரசு அதை கண்டுகொள்ளாமல் இருந்ததால், இன்று … Read more