நெஞ்சை பதைபதைக்கும் வீடியோ..!! கார் ஓட்டுனரை சாலையில் தரதரவென இழுத்து சென்ற கொடூரம்..!!

கர்நாடகாவில் கார் ஓட்டுனரை சாலையில் 1 கி.மீ. தொலைவுக்கு பைக்கில் சென்ற நபர் இழுத்து சென்றது பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. கர்நாடகாவின் பெங்களூரில் பைக் ஓட்டி செல்லும் ஒருவர் தனது வாகனத்தின் பின்புறம் ஒருவரை 1 கி.மீ. தொலைவுக்கு சாலை வழியே இழுத்து சென்றுள்ளார். அந்த பைக் ஓட்டுனர், இந்த நபரின் கார் மீது மோதி உள்ளார் என கூறப்படுகிறது. இதனால், காரில் இருந்து கீழே இறங்கிய ஓட்டுனர், பைக்கை ஓட்டி வந்தவரிடம் நிற்கும்படி கூறியுள்ளார். ஆனால், … Read more

அடுத்த 25 ஆண்டுகளை கடமைக் காலமாக மாற்ற வேண்டும்: பிரதமர் மோடி

புதுடெல்லி: அடுத்த 25 ஆண்டுகளை கடமைக் காலமாக மாற்ற வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். புதுடெல்லியில் நடைபெற்ற பாஜகவின் 2 நாட்கள் தேசிய செயற்குழுக் கூட்டம் இன்று நிறைவடைந்தது. இன்றைய கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள், மாநில முதல்வர்கள், கட்சியின் தேசியத் தலைவர்கள், தேசிய செயற்குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்தக் கூட்டத்தில், அடுத்த நாடாளுமன்றத் தேர்தல் வரை கட்சியின் தலைவராக ஜெ.பி.நட்டா தொடரும் வகையில் ஒருமனதாக தீர்மானம் … Read more

பாய்ந்த ஆசாமி.. பதறிய ராகுல்; பாதுகாப்பு அதிகாரிகள் அதிரடி!

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், வயநாடு தொகுதி எம்.பியான ராகுல் காந்தி கடந்த செப்டம்பர் 7ம் தேதி பாரத் ஜோடோ யாத்திரை என்கிற பெயரில் இந்திய ஒற்றுமை யாத்திரை நடை பயணத்தை கன்னியாகுமரியில் தொடங்கினார். இந்த யாத்திரை தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான், மராட்டியம், உத்தரபிரதேசம் மற்றும் டெல்லி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களின் வழியாக கடந்து சென்றுள்ளது. கடந்த 6ம் தேதி அரியானாவில் நுழைந்த இந்த யாத்திரை தற்போது பஞ்சாப்பில் நடைபெற்று வருகின்றது. கடந்த 14ம் … Read more

பாஜக தலைவர் ஜேபி நட்டாவின் பதவிக் காலம் 2024 வரை நீட்டிப்பு!

2023-ம் ஆண்டு நாடு முழுவதும் 9 மாநில சட்டசபை தேர்தல்கள் நடைபெற உள்ள நிலையில், இந்த ஆண்டு பாஜகவுக்கு மிக முக்கியமான காலம் எனலாம். இந்த 9 மாநில சட்டசபை தேர்தல்களில் வெல்வதற்கு பாஜக தனது உத்திகளை வகுக்க தொடங்கி விட்டது. உள்ளது. இந்நிலையில், பாஜகவின் தேசிய செயற்குழு கூட்டம் நேற்றும் இன்றும் டெல்லியில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் 35 மத்திய அமைச்சர்கள், 12 மாநிலங்களின் முதல அமைச்சர்கள், பல மாநில தலைவர்கள் பங்கேற்றனர். இக்கூட்டத்தில், 2024 … Read more

மக்களுக்கும் கட்சிக்கும் இடையே இணைப்பை ஏற்படுத்தும் வகையில் பாஜக ஒற்றுமை பிரச்சாரம்: பிரதமர் மோடி அறிவிப்பு

டெல்லி: மக்களுக்கும் கட்சிக்கும் இடையே இணைப்பை ஏற்படுத்தும் வகையில் பாஜக ஒற்றுமை பிரச்சாரம் நடத்தவுள்ளதாக பிரதமர் மோடி அறிவித்துள்ளார். ராகுல்காந்தி ஒற்றுமை பயணம் மேற்கொண்டுள்ள நிலையில் பாஜகவினர் ஒற்றுமை பிரச்சாரம் மேற்கொள்ள பாஜக செயற்குழு கூட்டத்தில் பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார். ஒரே பாரதம், ஒற்றுமை பாரதம் என்ற முழக்கத்துடனும் அனைத்து மாநிலங்களும் ஒன்றோடொன்று ஒத்துழைக்க பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார்.

‘இந்தியாவுடனான 3 போர்கள் மூலம் பாடம் கற்றுக்கொண்டோம்’- சுமூக உறவை விரும்பும் பாக். பிரதமர்

இந்தியாவுடன் நடைபெற்ற மூன்று போர்கள் மூலம் பாகிஸ்தான் பாடங்களை கற்றுக் கொண்டுள்ளது எனவும், இந்தியாவுடன் சுமூகமான உறவை தங்கள் நாடு விரும்புகிறது எனவும் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரிஃப் தெரிவித்துள்ளார். பேச்சுவார்த்தை மூலம் காஷ்மீர் உள்ளிட்ட அனைத்து பிரச்சனைகளையும் இந்தியாவுடன் அமைதியான முறையில் தீர்த்துக் கொள்ள விரும்புவதாகவும் அவர் வலியுறுத்தியுள்ளார். ஐக்கிய அரபு அமீரகம் இந்தப் பிரச்சனையில் மத்தியஸ்தம் செய்து வைக்க வேண்டும் எனவும் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரிஃப் விருப்பம் தெரிவித்துள்ளார். பாகிஸ்தானுக்கு சகோதர நாடாக … Read more

செவ்வாய் கிரகத்தை சுற்றி தனி அலை…இந்திய விஞ்ஞானிகள் சாதனை!…

செவ்வாய் கிரகத்தை சுற்றிலும் தனி அலைகள் இருப்பதற்கான முதல் ஆதாரத்தை இந்திய விஞ்ஞானிகள் குழு கண்டறிந்துள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் நவி மும்பையை சேர்ந்த இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் ஜியோ மேக்னடிசம் (ஐ.ஐ.ஜி) ஆராய்ச்சியாளர்கள் அறிக்கை ஒன்றை சமர்பித்துள்ளனர். அதில், நாசாவின் செவ்வாய் வளி மண்டலம் மற்றும் நிலையற்ற பரிணாமம் (மேவன்) விண்கலத்தை அலைகள் கருவி மூலம் பதிவு செய்யப்பட்ட உயர் தெளிவுத்திறன் கொண்ட மின்சார புல தரவுகளின்படி பார்த்தால், செவ்வாய் காந்த மண்டலத்தை சுற்றிலும் தனி அலைகள் … Read more

பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டாவின் பதவிக் காலம் ஜூன் 2024 வரை நீட்டிப்பு

புதுடெல்லி: பாஜக தேசிய தலைவர் ஜெ.பி. நட்டாவின் பதவிக் காலம் அடுத்த ஆண்டு ஜூன் மாதம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்கான தீர்மானம் அக்கட்சியின் தேசிய செயற்குழுக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. புதுடெல்லியில் நடைபெற்ற பாஜகவின் 2 நாட்கள் தேசிய செயற்குழுக் கூட்டம் இன்று நிறைவடைந்தது. இன்றைய கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள், மாநில முதல்வர்கள், கட்சியின் தேசிய தலைவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்தக் கூட்டத்தில் பல்வேறு முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. குறிப்பாக, கட்சியின் தேசிய … Read more

பாகிஸ்தான் பெண்ணை 2வது திருமணம் செய்த தாவூத் இப்ராஹிம்

பாகிஸ்தான் நாட்டில் பதுங்கி வாழும் நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிம் இரண்டாவது திருமணம் செய்து கொண்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் நடந்த தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்தில் தொடர்பு உடைய நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிம், அண்டை நாடான பாகிஸ்தானின் கராச்சி நகரில் வசித்து வருகிறார். ஆனால், இதை பாகிஸ்தான் மறுத்து வருகிறது. நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிமின் சகோதரி ஹசீனா பார்கரின் மகன் அலிஷா மும்பையில் வசித்து வருகிறார். … Read more

பெண் ஊழியர்களுக்கு ஹேப்பி நியூஸ்! 60 நாள் சிறப்பு விடுப்பு அறிவித்த மத்திய அரசு

Special Maternity Leave: பெண் ஊழியர்களுக்கு பிரவசத்தின் போது குழந்தை இறந்தால், மனதளவில் பாதிக்கப்படும் தாய்மார்களின் நலன் கருதி 60 நாள் சிறப்பு விடுப்பு தர மத்திய அரசு முடிவு அறிவித்துள்ளது. ஏற்கனவே பெண் ஊழியர்களுக்கு ஒரு வருடம் மகப்பேறு விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் பெண் ஊழியர்களுக்கு குழந்தை பிரவத்தின் போது சிறப்பு விடுப்பு அளிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.  இதுக்குறித்து பேசிய மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங், “மத்திய அரசு வேலைகளில் … Read more